திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050805_Issue

அரசியலும் சமூகமும்

sunday ‘ன்னா இரண்டு

அரியநாச்சி நகரின் முக்கிய வீதிகளில் பெரிய பெரிய பேனர்களில் கட்டிலைவிட்டு எழாத கனவன் குளித்து ஈரத்தலையில் துண்டைச் சுற்றியிருக்கும் யுவதியின் கையைப் பிடித்து சொல்லும் வாசகமாக வைக்கப்பட்டிருப்பது.... இது என்ன உத்திக்காக இருந்தாலும், அது…

உயிர்-தொழில்நுட்பவியல் ஏகாதிபத்தியவாதம் – விதைநெல்லில் மழுங்கடிக்கப்பட்ட பரம்பரையலகு.

ஏ.எம். றியாஸ் அஹமட் இலங்கை பரம்பரை பரம்பரையாக ஒரு விவசாய நாடு. வடமத்திய மகாணத்தில் காணப்படும் பாரம்பாிய குளங்கள் இதற்குச் சான்று. நம் அரசர்கள் இக் குளங்களைக் கட்டுவித்து நெற்செய்கையை ஊக்குவித்து வந்தனர். நம்…

அறிவிப்புகள்

அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டி

அறிவிப்பு அமுதசுரபியும் அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையும் இணைந்து நடத்துகின்றன. ஆர். மகாதேவன் ( 'தேவன் '), கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில், செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

திசை மாறும் திமிங்கலங்கள்

ரா. சரவணன் உங்களது வீட்டில் 2000 வாட்ஸ் ஸ்பீக்கரில் 24 மணிநேரமும் உச்சஸ்தாயில் ராக் இசை பாடிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? நினைத்துப்பார்க்கவே பயங்கரமாக இருக்கிறதா. இது போன்ற ஒரு முயற்சியைதான் அமெரிக்க கடற்படை…

21 ஆவது நூற்றாண்டின் அணுக்கருப் பிணைவு சக்திக்கு ஆற்றல் மிக்க லேஸர் ஒளிக்கதிர்கள் (High Power Laser For Nuclear Fusion)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ஒளிக் கதிர்க்குப் பேராற்றல் ஊட்டி உள்ளே கனல் கணையாய் நீட்டி எருவில்லைக் கலத்தினில் சூட்டி பெருகும் பிழம்பாக மூட்டி, அணுக்கரு வில்லைகளைப் பிணைத்திடலாம்! காரிருளில் ஒளி…

இலக்கிய கட்டுரைகள்

இளையராசாவின் இசையில் திருவாசகம் – பழுது ?

நாக இளங்கோவன் ---- தமிழக இசை உலகின் ஓவர் (icon) ஆகத் திகழ்பவர் இசைஞானி இளையராசா. அதேபோல ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடும் இறைத் திருப்பணிகளுக்கு நிறைய பங்களிப்பு செய்தவர் என்று சொல்லப்படுபவர். அரங்கனுக்குக் கோபுரம்…

இருளும் சுடரும் – (தமஸ் – மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம் )

பாவண்ணன் (தமஸ் - மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம் ) தமஸ் என்னும் இந்திச்சொல்லின் பொருள் இருள். நாவலை வாசித்து முடித்ததும் இருள் தொடர்பான பல அம்சங்கள் மனத்தில் அலைமோதுகின்றன. முதலில் தோன்றுவது மானுட மனத்தில்…

கானல் காட்டில் கவிதையும் கவிகளும்

ரெங்கநாயகி ---- மன வெளிப்பாடுகளுக்கான ஒரு உயரிய சாதனம் கவிதை மொழியாகும் . கவிதை செய்தல் என்பது கலை . கலை அழகின் செறிவு , கருத்தின் பதிவு : மகிழ்ச்சியின் உறைவிடம் ப:ண்பாட்டின்…

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

உமா 'ஒரு பறவை தன்னிடம் விடையிருப்பதால் பாடுவதில்லை. அது தன்னிடம் பாடலிருப்பதாலேயே பாடுகின்றது“ - மாயா அஞ்சலு பறவைகள் போலவே பெண்களிடமும் நிறையவே பாடல்கள் இருக்கின்றன. அவை அவர்களின் மனதில் புதையுண்டு போயிருக்கும் உணர்வுகளை,…

கதைகள்

கோலம்

எஸ்ஸார்சி அப்போது சென்னை பூக்கடையில்தான் மஃப்சல் பேருந்து நிலையம் இருந்தது. சென்னைக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது அவன் கடலூரிலிருந்து வந்து போவான். ஏதோ ஒரு சாக்கு. எப்படியோ கிடைத்துவிடும்..சொந்தக்காரர்கள் வீட்டு லெளகீக விடயமோ.நண்பர்கள்…

என் சுவாசக் காற்றே

திருதிருக்கை பாகம் - 1 2050-ம் ஆண்டு, காலை 9 மணிக்கு பரபரவென்று ரெடியாகிக் கொண்டிருந்தது அண்ணா சாலையில் அமைந்திருந்த பன்னாட்டு அலுவலகம் ஒன்று. சாரி சாரியாக மக்கள் வந்து கொண்டிருந்தனர் அலுவலகம் அமைந்திருந்த…

கடைசிப் பகுதி – கானல் நதிக்கரை நாகரிகம்

எஸ். ஷங்கரநாராயணன் --- மணியிடம் சில மாற்றங்கள் ஏற்பட்டன. எதிர்பாராமல் அவன் தங்கைக்கு வேலை கிடைத்து விட்டது. ஸ்டேட் கவர்மென்ட். சுமதி நல்ல மதிப்பெண்கள் வாங்கினாள் என்று சொல்ல முடியாது. அவள் பிளஸ் டூ-தான்.…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-2)

சி. ஜெயபாரதன், கனடா “எம்மை ஆக்கிரமித்த பகைவர் கையில் நான் சிக்காது, திருச்சபையினர் பிடித்து அடிபணியும் தேவலயச் சிறையில் நான் அடைபட்டிருந்தால், இத்தகைய வேதனையான கோர முடிவுக்கு என் நிலைமை வந்திருக்க மாட்டாது. உலக…

மானுடம் போற்றுவோம்…

பத்ரிநாத் ' 'அவதி அவதி என்று அரிசிக்யூவில் போய் நின்றால், அய்ந்தாயிரம் சம்பளம் உனக்கு அதனால் அருகே வராதே என்றார் - அட சிரமமேயில்லாமல் செல்வந்தன் ஆனேன் இன்று.. ' ' இது கண்ணப்பனார்…

கவிதைகள்

கடலின் அகதி

டான்கபூர் உப்புத்திகளாய் ஆக்கிய உப்பு நீர். துறையில் ஒரு வீடு ஒரு நாள். முனையில் ஒரு வீடு ஓரு நாள். உள்ளுரில் உடன் பிறந்தோர் வீடு ஒரு நாள். இன்றைக்கு, ஊருக்குள் காளான் கொட்டில்களில்...…

கரை புரண்ட காவிரியே எம் கண்கள் கலங்கியது….

கோவிந்த் - கோச்சா ---- ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி... என்று பாடல் எங்கிருந்தோ மிதந்து வந்தாலும்.... நெஞ்சினில் தொட்டது- அம்மா மண்டபத்தையும் கரையோர படித்துறையையும்- தொட்டு தொட்டு விளையாடும் சின்னஞ் சிறு…

கீதாஞ்சலி (34) – என்னைப் பின்தொடரும் நிழல்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா தன்னந் தனியான என் பாதையில் வந்து நிற்கிறேன், எந்தன் காதலியைச் சந்தித்த பின்பு! யாரிவன், மெளனக் காரிருள் மேவிய நேரத்தில் என் பின்னே என்னைத் தொடர்ந்து வருவது ?…

சொர்க்கத்துக்குச் சென்றது என் சைக்கிள் (ஒரு குழந்தைப்பாட்டு)

துக்காராம் கோபால்ராவ் ஒருநாள் இறந்தது என்னுயிர் சைக்கிள் வருமே அந்நாள் எனவே நான்தானும் நினைத்ததுமில்லை நினைப்பும் தீதென்று சர்க்கரம் உடைந்ததெனச் சொன்னார் சங்கிலி போயிற்றென்று சொன்னார் இடுப்பில் உடைபட்டே இரண்டாய் பிரிந்தும் போயிற்றென்றே சொன்னார்…

செய்தி

பவளமணி பிரகாசம் அதிசயமோ அருமையான தத்துவமோ அரிதாக இடறியது போல் சிக்கியதோ காலையிலே படித்த கதையிது கேளீர் சிந்திக்க வைத்ததே கதையின் செய்தி வனத்தின் பச்சைமரக்கிளையொன்றிலே விடிந்த பொழுதை கொண்டாடவென்றோ குருவியொன்று குரலெடுத்துப் பாடியதே…

பெரியபுராணம்- 50 – (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி)

பா.சத்தியமோகன் 1328. வந்தணைந்து திலகவதியார் திருவடி மேலுற வணங்கினார் நம் குலம் செய்த நல்தவத்தின் பயன் போன்றவரே இந்த உடல் கொடிய சூலை நோய் அடையப்பெற்று வருந்துகிறேன் இனி மயங்காமல் உய்ந்து கரையேறும் நெறி…

மெய்வருகை…

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) எல்லா முக்கிய இடங்களிலெல்லாம் பார்க்கிறேன்...முன்வரிசையில் எல்லா முக்கிய தருணங்களிலெல்லாம் பார்க்கிறேன்...முக்கியமானவர்களுடன் எல்லா நிகழ்வுகளிலும் நிகழ்கிறது இந்த நிகழ்வு...வெளிப்படையாய் ஆனால், ஒரு நிகழ்விற்குக்கூட உணர்வோடு வராததை உணர்ந்துவைத்திருக்கிறேன் இரகசியமாய் ---- pichinikkaduelango@yahoo.com

நகைச்சுவை

ஊசிப்போன உப்புமா கிண்டுதல்

குசும்பன் முன்னுரை: விகடனில் சுஜாதா எக்ஸ்டென்ஷியலிஸம் பற்றி எழுதியதும் வலைப்பூவில் தீ பற்றிக் கொண்டது. டா சூடு ஆறுவதற்குள் இதையே உப்புமா கிண்டுவது பற்றி அவர் எழுதியிருந்தால் என்றென் கற்பனைக் குசும்பைத் தட்டிவிட்டேன். இது…