மனஹரன் - மலேசியா சுவர்க்கம் மனஹரன் - மலேசியா நான் வீணைதான் நீ மீட்டிய பிறகு தெரிந்து கொண்டேன் உனக்கு விரல்களே இல்லை ---- மீண்ட சொர்க்கம் மனஹரன் - மலேசியா இன்னும் வெளிச்சங்கட்டும்…
அகிலன் லெட்சுமணன், மலேசியா வேர்களை பிடுங்கிக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட இங்கு வந்திறங்கினோம் காடுகளில் நட்டுக்கொண்டோம் வேர்களை மட்டுமன்றி எங்கள் விதைகையும் சேர்த்து முதலாவது பொருளாதர திட்டம் முதல் இன்றுவரை ரப்பர் பாலை…
கோ.முனியாண்டி - மலேசியா வியனுலகப் பறவை ஊர்ந்தே விரித்தோர் வெள்ளை வெளிச்ச விலையொன்றில் மிக லாவகமாய் புணருமந்தச் சிலந்தியின் எச்சத்தில் மடியும் உயிர் மயிர்கள் ஒளிந்தாடும் ஒவ்வொரு தாரகையுள்ளும் குளிர்ந்தாடும் சந்திரமாட்சி இடிமின்னல் மழையென…
நளாயினி தாமரைச்செல்வன்,சுவிற்சலாந்து. என் உடலுக்கு உயிர் தா... என் இதயத்திற்கு சுவாசம் தா.. என் நரம்புகளுள் உணர்வு சேர்... என் விழிகளுக்கு ஒளியூட்டு... எனக்குள் கவிதை ஊற்றாய் வா... நீ தந்த உயிர் மூச்சு…
ஸ்ரீமங்கை ---- அந்த விஹாரத்தில் அடுத்த பூசை ஆரம்பிக்க நேரமிருந்தது. அகன்ற கண்கள் மூடி தியானத்திலிருந்த புத்தரின் சிலை முன்னே நான். 'அமைதியின் அரசரே! உம்மிடம் கேட்பதற்காக சில கேள்விகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்திருக்கிறேன் '…
நெப்போலியன் முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா... பாஞ்சாலி சபதம் விடிய விடியக் கூத்து... துரியோதணன் உருவலுக்கு கத்திக் கதறியவளுக்கு ஆபத்பாந்தவனாய் அருள் புரிந்த கோவில்பட்டி கண்ணபரமாத்மா கூத்து முடிந்த விடியல் கருக்கலில் தண்டபாணி லாட்ஜில் ஸ்திரீபார்ட்…
நாவாந்துறைடானியல்ஜீவா - ஊசிக் குளிர் வந்தென்னை உரசித் தாக்க உறை நிலைப் படலமாய் நீ எந்தன் நெஞ்சில்.. வாழ்வு வறுமையின் கரு முகிலாய் உன் திருவுருவம் மனத்திரையில் தோன்றும் வேளை... வெண்ணிலவாய் மாறும் இடுப்புடைய…
நெப்போலியன், சிங்கப்பூர் எல்லாம் எல்லாம் உன்னால்தான்... எல்லாம் எல்லாம் என்னால்தான்... யாரால் ? யாரால் ? எல்லாம்... உன்னாலும்... என்னாலும்... எந்நாளும் ! யாதும் கூறி.... யாவரும் கேளீர்.... ---- நெப்போலியன் சிங்கப்பூர் ____…
கி. சீராளன். இன்று ஓய்வதாய் இல்லை, மழை போர் இரைச்சலுடன் வானம் எங்கும் ஆரவாரம். கரைந்து கொட்டுகிறது மேகம் தீர்ந்து போவதாகச் சொல்லி. காற்றும் மழையும் ஒன்றில் ஒன்றாகிவிடுகிற வேகக் கலவியில். இருளின் வட்டத்தில்…
சாந்தி மனோகரன் இலவச சேலையும் இல்லாது போய்விடுமோ என்றெண்ணி மிருகமாய் மாறிய என்மக்கள் கவனக்குறைவால் தடுமாறிய உன்னை முகம் முதுகு மார்பு வயிற்றில் மிதித்து உயிர் உடைத்தனர்... சேலை வாங்க போன ஆத்தா செத்துப்போனாள்…