May 11, 2006
எஸ் பாபு எஸ் பாபு ரெம்ப காலத்திற்குப் பிறகு ஒரு தலை ராகம் படம் பார்க்க நேர்ந்தது. ஏறக்குறைய பால்ய காலத்தில் பார்த்த படம். எத்தனை எளிமையான…
April 27, 2006
எஸ். பாபு சமீபத்தில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இங்கே தொட்டதெற்கெல்லாம் எமர்ஜென்சி பிரிவு தான். வெறும் காய்ச்சல் என்றாலும் மாலை ஐந்து மணிக்கு…
March 24, 2006
எஸ். பாபு அமெரிக்காவுக்கு வரும் வரைக்கும் நம்ம நாட்டில் உள்ளது மாதிரி கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஊர்கள் அமெரிக்காவிலும் உண்டு என்பது எனக்குத் தெரியாது. க்ளீவ்லாண்டில்…
May 13, 2004
எஸ். பாபு ---- கவிஞர் மீரா, சு. சமுத்திரம், கோபிகிருஷ்ணன், கந்தர்வன் என மின்னிக்கொண்டிருந்த தமிழ் எழுத்தாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்துவிட, இருண்டு கொண்டு வருகிறது…
May 6, 2004
எஸ். பாபு ரோஜாப்பூக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். கல்லூரியில் படித்த காலத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக் கொண்டு வருவதுதான் பெண்ணுக்கு அழகு என்பார்கள்…
April 29, 2004
எஸ். பாபு கோவையில் மருதமலை செல்லும் ரோடு ஒரு காலத்தில் கரடு முரடாக இருந்ததாம். கோவை பேருந்து நிலையத்திலிருந்து மருதமலைக்கு எப்போதாவது ஒரு பஸ் வருமாம். ஆனால்…
April 15, 2004
எஸ் பாபு ---- கடந்த 2002ம் ஆண்டு ஒரு வருட ஆராய்ச்சிப்பணிக்காக பிரான்சு நாட்டில் இருந்தேன். ஒரு அமைதியான ஊர். பாரீசிலிருந்து 300 மைல் தெற்கில் உள்ள…
April 8, 2004
எஸ். பாபு கவிதை உருவாவது கணங்களில் நிகழ்வது. அதன் பிறகு கவிதை செப்பனிடப்படலாம். எனினும் உருவாவது கணங்களில்தான் என்று தோன்றுகிறது. ஒரு வருடம் முழுவதும் ஒரு கவிதை…
April 1, 2004
எஸ். பாபு. பேசிக்கொண்டிருந்துவிட்டுப் புறப்படும்போது நேரம் போனதே தெரியவில்லையென்று விடைபெறுபவர்களைப் பார்த்திருக்கிறேன் காத்திருக்கும் பொழுதுகளில் நிமிட முள்ளின் மெத்தன நகர்வு குறித்த குற்றச்சாட்டுகள் அனேகரிடமும் உண்டு ஞாயிற்றுக்கிழமைகள்…
March 25, 2004
எஸ். பாபு காலையில் என்வீட்டின் மீது நீண்டு படுத்திருக்கிறது வேலியோர மரத்தின் நிழல் வெயில் ஏற ஏறச் சூடு தாளாமல் சுருங்கிக் கொண்டே வருகிறது நண்பகல் வரை…