திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20001001_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி அக்டோபர் 2, 2000

சின்னக்கருப்பன் ** காந்தி பிறந்த நாள், அக்டோபர் 2 கிருஷ்ண ஜெயந்தி, கிரிஸ்துமஸ், புத்த ஜெயந்தி, போன்று பழங்காலத்தில் மதரீதியான பிறந்த நாள்கள் கொண்டாடப்பட்டன; படுகின்றன. நவீன காலத்தில் மத சம்பந்தமில்லாத அரசியல் தலைவர்களின்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மென்கலன் காப்புரிமை – தர்க்கரீதியிலான சில முரண்பாடுகள்

வெங்கடரமணன். ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது - 4 கடந்த மூன்று வாரங்களாக நான் எழுதிவந்த லினக்ஸ் இயக்குதள அறிமுகத்தில் 'தளையறு மென்கலன் ' எனும் வார்த்தை அடிக்கடி காணப்படும்; சிலர் என்னிடம் லினக்ஸைப்…

இலக்கிய கட்டுரைகள்

சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ‘ நாவல் விமரிசனம்

க. பஞ்சாங்கம் (இறுதிப் பகுதி) அடிப்படையில் நாவல் தந்தை X மகன் என்ற ஆதித் தொன்மத்தின் மேல்தான் எழுப்பப்பட்டிருக்கிறது. 'தாத்தா இறந்ததும் பாட்டி, இன்னிக்குத்தான் உங்க முன்னால தைரியமா உக்கார்ந்திண்டிருக்கேன் ' என்று அழுதாளாம்.…

ஜெயகாந்தன் திண்ணைக்கு அளித்த பேட்டி

கடைசிப் பகுதி திண்ணை: 'ஜெய ஜெய சங்கர ' கிளாஸிக் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அந்தக் கருத்து எனக்கு உடன்பாடில்லை. உங்கள் படைப்புகளில் கருத்துகள் இல்லாமலிருக்க முடியாது. ஆனால் இந்த நாவலில் கருத்துகள் பாத்திரப்…

கதைகள்

தேவன் வருவாரா ?

-ஜெயகாந்தன் பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த 'சித்தாள் ' பெண்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை. குடிசைக்குள் ---தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு…

மக்களை ஈர்த்த மகராசர்

தி. ஜானகிராமன் விமானம் தரை தட்டிற்று. ஓடி நின்றது. 'இங்கு ஐம்பது நிமிஷம் நிற்கும். தொடர்ந்து பிரயாணம் செய்பவர்கள் இறங்கி, ட்ரான்ஸிட் கூடத்தில் இளைப்பாறி திரும்பி வரலாம். ' என்று பெண் குரல் அறிவித்தது.…

கவிதைகள்

திலகபாமாவின் இரண்டு கவிதைகள்

1. அம்மா அம்மா நீ அறிந்து போதித்ததை விட அறியாமல் போதித்தது அதிகம் தாயே தொிந்து சொன்னதை விட தொியாமல் சொன்னது அதிகம் நாலுபேர் மத்தியிலும் நறுக்கெனக் கிள்ளுவாயே யாரும் அறியாமல் உதடுகள் சிாிக்கும்…

சங்ககாலத்திய முருகன் பாட்டு

வெறிபாடிய காமக்கண்ணியார் தெய்வங்கள் இருக்கும் உயர்ந்த மலைகளின் உச்சிகளிலிருந்து பாய்ந்து விழும் திரண்ட அருவிகள் நிறைந்த காடுகள் இருக்கும் நாட்டைச் சேர்ந்தவன் என்னவன் அவனது மணக்கும் பரந்த மார்பைத் தழுவாததால் என் உடல் சோர்ந்தது…