திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வெங்கடரமணன்.

Total Contribution: 11 Articles

வெங்கடரமணன்.

பக்தி

வெங்கடரமணன் மாலை கோவில் போக வேண்டும்; மறக்காமல் அர்ச்சனை செய்ய. அரளி இல்லாத கதம்பம் வேண்டும்; அரளி பட்டால் அரிக்கும் இவளுக்கு. கனிந்த வாழைப்பழம் வேண்டும்; காலையில்…

லினக்ஸும் இந்தியாவும்

ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது - 7 வெங்கடரமணன் venkat@tamillinux.org உலக வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் முன்னேறிய சமூகமாக ஒரு குழு அடையாளம் காணப்பட பல அளவுகோல்கள்…

மென்கலன் காப்புரிமை – தர்க்கரீதியிலான சில முரண்பாடுகள்

வெங்கடரமணன். ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது - 4 கடந்த மூன்று வாரங்களாக நான் எழுதிவந்த லினக்ஸ் இயக்குதள அறிமுகத்தில் 'தளையறு மென்கலன் ' எனும் வார்த்தை…

குவாண்டம் கணினிகள்

வெங்கடரமணன்அறிவியல் துறைகளுக்குள்ளே இயற்பியலுக்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. இயற்பியல் முன்னேற்றங்கள்தான் பெரும்பாலும் மற்ற அறிவியல் வளர்ச்சிகளுக்கு அடிகோலுகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. இன்று அதிவேகமாக…

காலடியில் புதையுண்ட எமன் – கண்ணிவெடிகள்

வெங்கடரமணன்இந்த நூற்றாண்டின் போர்த் தந்திரங்களுக்குள்ளே மிகவும் அபாயகரமானது கண்ணிவெடிகள் (landmines) என்றால் அது மிகையில்லை. இரண்டாம் உலகப்போர் நடந்துமுடிந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் கூட, அந்தப்போரில் இடப்பட்ட…

அதிபார்வை

வெங்கடரமணன் 'ஏன்யா, வூட்ல சொல்லிகினு வந்தியா ? கண்ணுதெர்ல, சாவுக்கிராக்கி ' என்று பார்வை சரியாக இல்லாதவர்களைத் திட்டுவதைப் பார்த்திருக்கின்றோம். 'இன்னும் கண்ணாடி போடல, ஏன்யா கண்ணாடி…

வரமா, சாபமா ? – மரபு மாற்றப்பட்ட உணவுப் பொருள்கள்

வெங்கடரமணன் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதனின் வளர்நிலைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தொழில் நுட்பம் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் தொடங்குகின்றது. இதனை மேற்கொள்ளும் அறிவியலார் குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப்…

கைப்பிடியளவு கணினி

வெங்கடரமணன்வெகுவாக முன்னேறிவரும் தகவல் தொழில்நுட்பத்தில் இணையம் ஆற்றிவரும் பங்கு அளவிடமுடியாதது. நாம் தினசரி வேலைகளைக் கவனிக்கும் விதமும், ஓய்வுப்பொழுதைக் கழிக்கும் முறையும் இணையத்தால் பெரிதும் மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது.…

சூட்டைத் தணிக்க வாரிகளா

வெங்கடரமணன்ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் பெங்களுரில் வசித்தபொழுது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று அதிகாலைக் குளிரில் மல்லேஸ்வரம் பகுதியில் மிதஓட்டத்தில் ஈடுபடுதல். அதிலுள்ள சுகமே தனி;…

கணினி உலகின் புதிய விண்மீன் 

வெங்கடரமணன் பொத்தி வைத்த இரகசியத்தால் புரட்சி உண்டுபண்ண முடியுமா ? முடியும் என்கின்றார்கள் சிலிக்கன் பள்ளத்தாக்கின் புதிய வன்கலன் நிறுவனத்தார். புரட்சி துவங்குகின்றது என்று பறைசாற்றுகின்றனர் கணினி உலகின்…