திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070503_Issue

அரசியலும் சமூகமும்

எவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஜிஹாதி உண்மை ஒளியைக் கண்டடைந்தார்? – 1

எட் உசேன்(தி இஸ்லாமிஸ்ட் என்ற புத்தகத்திலிருந்து கட்டுரை வடிவில் எடுக்கப்பட்டது. ) ஜெட்டாவில் என் முதலிரண்டு மாதங்களில் , ·பயி-யும் நானும் எங்களது புதிய சொகுசான வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தோம். பளபளக்கும் ஜீப், இரண்டு…

அறிவிப்புகள்

முன்விலைத்திட்டத்தில் அரிய தமிழ் நூல்கள்

முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி 1.சங்க இலக்கியக்களஞ்சியம் தமிழ்மொழியின் வளத்தைக்காட்டும் சான்றாகச் சங்கநூல்கள் விளங்குகின்றன.இவற்றை அறிஞர் பெருமக்கள் தத்தம் வாய்ப்புவசதிகளுக்கு ஏற்பப் பதிப்பித்து வெளியிட்டனர்.இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தாமரைச்செல்வர் வ.சுப்பையாபிள்ளை அவர்கள் தம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த…

வரலாறும் புனைவும்

சூபிமுகமது ஹெச்.ஜி.ரசூலின் ஏகத்துவம் மற்றும் சமய மரபுகளின் தோற்றுவாய் கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றிய வகாபியின் விமர்சனத்தை வாசித்தேன். திருகுரான் குறித்த விவாதத்தில் கடைசியாக இடம் பெற்ற எனது வகாபிய விஞ்ஞான நாக்கு பிப்ரவரி 1,…

வல்லினம் மலேசியாவிலிருந்து புதிய காலாண்டிதழ்

அறிவிப்புவல்லினம் இளம் தலைமுறை எழுத்தாளர்களின் முயற்சியில்...இலக்கியத்தின் அடுத்தக்கட்டத்தை நோக்கி...மலேசியாவிலிருந்து புதிய காலாண்டிதழ்... புத்தகங்களைப்பெற... 1.கோலாலம்பூர் -பா.அ.சிவம்-012 2625892 2.மலாக்கா -ஏ.தேவராஜன் - 012 6194140 3.கெடா- சீ.முத்துசாமி - 019 4436387 மணிமாறன் -…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பாரத-ரஷ்யக் கூட்டுறவில் பிரம்மாசுர ஏவுகணைப் படைப்பு -4

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஈர்த்துக் கொள் என்னை உன்னிதயத் துக்குள் ! பூர்வப் புதிர்களை வெளிப்படுத் தெனக்கு! விடை தேடுகிறேன் நானொரு வினாவுக்கு! எங்கோ உள்ளது என்னுள்ளே ஆழத்தில்! எனக்குத்…

இலக்கிய கட்டுரைகள்

வறுமை என்னும் அணையாநெருப்பு : சுயம்புலிங்கத்தின் கவிதைகள்

பாவண்ணன் நாலு பக்கங்களிலும் பரவி எரித்துச் சாம்பலாக்குகிற நெருப்பைப்போல மனித வாழ்வையே எரித்துச் சாம்பலாக்குகிற வறுமை அணைக்கமுடியாத ஒன்றாக வெப்பத்தை உமிழ்ந்துகொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஒவ்வொரு ஆண்டும் மாறிமாறி உட்கார்ந்து தீட்டுகிற திட்டங்களாலும் செயல்முறைகளாலும்…

சுந்தர ராமசாமி / கனவும் வாழ்வும்

எம். கோபாலகிருஷ்ணன் 'இந்த மண்ணில் உன்னதங்கள் எதுவும் முளைக்காது என்று ஒரு விமர்சனப் பார்வை உண்டு. சகல உன்னதங்களையும் இந்த மண்ணில் முளைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான். காலங்காலமாக தாழ்வுற்றுக்…

தமிழரைத் தேடி – 3

பிரகஸ்பதி தமிழ்ச் சமூகத்தின் தனித்தன்மை வாய்ந்த செவ்வியல் கூறுகள் பண்பாட்டு மானுடவியல் அறிஞர் பக்தவச்சல பாரதி, பண்பாடு பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “பண்பாடு என்பது மிகவும் இணக்கமுற்ற, ஒருங்கிணைந்த ஓர் ஒன்றியமாகும். அதனுள் உள்ள…

மந்தைவெளி மன்னர்கள் – சென்னை 600028

சித்ரா ரமேஷ் கிரிக்கெட் மாட்ச் நடக்கிறது. நாமும் பார்வையாளர்களில் ஒருவராக பார்க்கிறோம். விளையாடுவது நம்ம சீனு, கார்த்திக், தனபால், பழனி, சண்முகம், ரகு, அர்னால்ட். பந்தயம் ராயபுரம் ராக்கர்ஸ் அணியினருக்கும், சுண்ணாம்புக் காவா என்று…

கதைகள்

ஒற்றை மரம்

மணிமொழி என் வீட்டின் கண்ணெட்டிய தூரத்தில் ஒரு மலை இருக்கின்றது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்தாலும், அது பார்ப்பதற்குப் பசுமையாக இருக்கும். அதன் கம்பிரமான தோற்றமும் அசைக்க முடியாத நம்பிக்கையும் என்னை கவர்ந்திழுத்தது. மேகங்கள் அவ்வப்போது…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 8

நாகரத்தினம் கிருஷ்ணா நடையிற் காலெடுத்து வைக்கையில், "என்னதான் தோழியைப் பார்க்க என்றாலும், கொஞ்சம் முகத்தை அலம்பிட்டு, நெற்றியில் ஒரு பொட்டை வச்சுகிட்டு போயேன், வெறும் நெற்றியோட பார்க்க நல்லாவா இருக்கு", என்று அக்கறையுடன் ஒலித்த…

கால நதிக்கரையில்……..அத்தியாயம் – 5

வே.சபாநாயகம் சற்றே உட்காரத் தக்கதாய்த் தோன்றிய பெஞ்சின் உடையாத பகுதியில் உட்கார்ந்தார். இதே இடத்தில்தானே அப்பா தண்ணீர்ப் பந்தல் கோடைகாலத்தில் வைப்பார்கள்! தண்ணீர்ப் பந்தல் வைத்து நடத்தவென்றே தாத்தா காலத்திலிருந்து கொஞ்சம் நிலம் ஒதுக்கியிருந்தது.…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:10)

சி. ஜெயபாரதன், கனடா ரோமைப் புறக்கணித்தார் ஆண்டனி! அதற்கு மேலும் அடாதன செய்தார் அலெக் ஸாண்டிரியா விலே! அவரது பண்பாடே அப்படித்தான்! அங்காடித் தளத்து வெள்ளி மேடையில் ஆண்டனியும், கிளியோ பாத்ராவும் பொன்னா சனத்தில்…

நாவல்: அமெரிக்கா II அத்தியாயம் எட்டு: விருந்தோ நல்ல விருந்து!

வ.ந.கிரிதரன் பல்பொருள் அங்காடி நண்பர்களிருவருக்கும் பெரு வியப்பினை அளித்தது. முதன் முறையாகப் புலம் பெயர்ந்ததன் பின்னர் அவர்களிருவரும் இவ்விதமானதொரு வர்த்தக நிலையத்துக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள். மரக்கறி, மாமிசத்திலிருந்து பல்வேறு வகையான பலசரக்குப் பொருட்கள், பழங்கள்,…

மடியில் நெருப்பு – 36 (முடிந்தது)

ஜோதிர்லதா கிரிஜா36. புகைப்படத்திலிருந்து பார்வையை உயர்த்திய ஜகந்நாதன் சூர்யாவைப் பார்த்த போது, அவள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள். “அழாதேம்மா. கொஞ்சம் கட்டுப் படுத்திக்க. . . எனக்கு ஒரே ஒரு மகன்தான். ஏதோ ·போட்டோ…

கலைகள்

இலை போட்டாச்சு ! 27 – மசால் வடை

பாரதி மகேந்திரன் மசால் வடை - முதல் வகை தேவை கடலைப்பருப்பு - 500 கிராம் உளுத்தம் பருப்பு - 50 கிராம் பாசிப்பருப்பு - 50 கிராம் வெங்காயம் - கால் கிலோ…

கவிதைகள்

கல்லூரி இறுதி நாள்

பாஷா கல்லூரி இறுதி நாளான இன்று கூட நான் சொல்லிவிடப்போவதில்லை நான்காண்டுகளாக செதுக்கி நட்பு சாயம் பூசிய என் காதலை! மரங்களின் இடுக்குகளின் உள் நுழைந்து வரும் எனக்கான உன் தேடலில் ஒருபொருளை இன்றும்…

மனுஷி

தாஜ்காலத்திரை தாண்டி தாய்ப்பாலை மறந்த வயதை மீட்டுக் கோலமிடும் நினைவு. ஒரு நரைத்த உடம்பில் நான் நுகர்ந்த அது கண்டு தெளிந்த ஞானங்களையும் விஞ்சும். உருமாறிக் கல்வியென பதினாறில் விழுந்து பருவத்தை ஊதி நிஜத்தைச்…

பெரியபுராணம்- 131- 59. கழற்சிங்க நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன். (திருத்தொண்டத்தொகை - 9 ) 4094. இவர் உலகில் விளங்கிய தொன்மையான பல்லவர் குலத்தில் பிறந்தார் காவல் பொருந்திய மதில்கள்…

தவம்

ஆதிராஜ் காதலெனும் பொய்யினை நம்பி கருத்தழிந்து கடமை மறந்து சோதனைகள் வந்ததன் பின்னே சோகமென்னும் அலைகடல் மூழ்கி போதம் பெற்ற தவசியை அண்டி போகும் பாதை எதுவெனக் கேட்டேன்! பாதை காட்டும் முன்னர் பணித்த…

எனது கவிதைகளுக்காக ஓர் இருப்பிடம் தேடி…

வீ.அ.மணிமொழி நான் நேற்று...இன்று... சேமித்து வைத்த கால்கள் என்னை அறியாமலே விட்டு விலகிச் சென்றன புன்னகையுடன்... * * * எனக்கான இருப்பிடத்தைத் தேடுகிறேன் கண்களையும் கால்களையும் கட்டிக்கொண்டு... மயான வீதியை நோக்கி... *…

காதல் நாற்பது (19) உன்னிழலுடன் பின்னிக் கொள்வேன்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வெனிஸ் ரியால்டோ நகரின் ஆத்மாவுக்கு வணிகப் பண்டம் உண்டு ! அந்த சந்தையில் கூந்தலுக்குக் கூந்தல் பண்ட மாற்றுச் செய்வேன். என்கவிப் பெருமான் நெற்றி மேலிருந்து என்னிதயத்…

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 17

சாய் (என்கிற) பேப்பர்பாய் டேக் 17 திசை மாற்றியத் திருப்பதி ! விழுப்புரம் சின்னையா கணேசன் என்கிற ஒப்பற்றக் கலைஞனை தமிழ் சினிமாவுக்கு தந்ததற்காக , திராவிட இயக்கத்திற்கு முதற்கண் நன்றி தெரிவித்து விட்டு…

அந்த நாள் ஞாபகம் – என்னைத் தெரியுமா!

ஸ்ரீனி என்னைத் தெரியுமா! நடிகனாகிப் போனேன்!எட்டாவது படிக்கும் போது. இந்த எட்டாவது நிறைய கொடுத்தது.சில சமயம் சில வருடங்கள் அமைந்து விடும்.அதில் ராசி எல்லாம் பார்ப்போம்!8வது டாப்பு...9வது டவுனு...10 டாப்பு...இப்படி alternate அது இது…