மணிமொழி என் வீட்டின் கண்ணெட்டிய தூரத்தில் ஒரு மலை இருக்கின்றது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்தாலும், அது பார்ப்பதற்குப் பசுமையாக இருக்கும். அதன் கம்பிரமான தோற்றமும் அசைக்க முடியாத நம்பிக்கையும் என்னை கவர்ந்திழுத்தது. மேகங்கள் அவ்வப்போது…
நாகரத்தினம் கிருஷ்ணா நடையிற் காலெடுத்து வைக்கையில், "என்னதான் தோழியைப் பார்க்க என்றாலும், கொஞ்சம் முகத்தை அலம்பிட்டு, நெற்றியில் ஒரு பொட்டை வச்சுகிட்டு போயேன், வெறும் நெற்றியோட பார்க்க நல்லாவா இருக்கு", என்று அக்கறையுடன் ஒலித்த…
வே.சபாநாயகம் சற்றே உட்காரத் தக்கதாய்த் தோன்றிய பெஞ்சின் உடையாத பகுதியில் உட்கார்ந்தார். இதே இடத்தில்தானே அப்பா தண்ணீர்ப் பந்தல் கோடைகாலத்தில் வைப்பார்கள்! தண்ணீர்ப் பந்தல் வைத்து நடத்தவென்றே தாத்தா காலத்திலிருந்து கொஞ்சம் நிலம் ஒதுக்கியிருந்தது.…
சி. ஜெயபாரதன், கனடா ரோமைப் புறக்கணித்தார் ஆண்டனி! அதற்கு மேலும் அடாதன செய்தார் அலெக் ஸாண்டிரியா விலே! அவரது பண்பாடே அப்படித்தான்! அங்காடித் தளத்து வெள்ளி மேடையில் ஆண்டனியும், கிளியோ பாத்ராவும் பொன்னா சனத்தில்…
வ.ந.கிரிதரன் பல்பொருள் அங்காடி நண்பர்களிருவருக்கும் பெரு வியப்பினை அளித்தது. முதன் முறையாகப் புலம் பெயர்ந்ததன் பின்னர் அவர்களிருவரும் இவ்விதமானதொரு வர்த்தக நிலையத்துக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள். மரக்கறி, மாமிசத்திலிருந்து பல்வேறு வகையான பலசரக்குப் பொருட்கள், பழங்கள்,…
ஜோதிர்லதா கிரிஜா36. புகைப்படத்திலிருந்து பார்வையை உயர்த்திய ஜகந்நாதன் சூர்யாவைப் பார்த்த போது, அவள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள். “அழாதேம்மா. கொஞ்சம் கட்டுப் படுத்திக்க. . . எனக்கு ஒரே ஒரு மகன்தான். ஏதோ ·போட்டோ…