நெப்போலியன், சிங்கப்பூர் பெரிய கருப்புக்கு கோடையில் கொடை. எட்டுப்பட்டி சனமும் பத்து நா கூடி நிக்கும் ரா முழுக்க கூத்துப் பாக்க வண்டி கட்டி வந்து சேரும். புதுக்கோட்ட தெலகவதி கொட்டாம்பட்டி பழனிச்சாமி கரகாட்டம்…
அருண்பிரசாத். ஓருயிரணுவாய் பரவுகிறேன். சூலுற்ற இரவினின்று வெடித்துக் கிளம்பி. திசைக்கொன்றாய் சிதறி மறையும் உன் நினைவுப் பொறிகளினூடே ஒரு மின்னலாய் பயணிக்கிறேன். ஊழியின் வெளிநிறை அதிர்வு மையத்தில் ஒரு மெளனமாய் உறைகிறேன் அதிகாலையில். அருண்பிரசாத்.…
ருத்ரா. கவிதைகளின் சிகரமே! உன் எழுத்துகளில் கசிந்த ஈரம் மனிதாபிமானத்தின் ஒரு சமுத்திரமாக அந்த குளத்தில் அலையடித்த காட்சி எங்கள் இதயங்களையெல்லாம் நிமிண்டிவிட்டது. ஓட்டாஞ்சல்லியில் நீ தவளைக்கல் எறிந்து விளையாட விரும்பிய அந்தக் குளம்...…
புகாரி இதழுடன் கொஞ்சிக் கொஞ்சி இதயத்தில் உலவிவரும் என்னருமைக் கண்மணியே உனையன்று முதன்முதலில் கண்டதுமே முத்தமழை பொழியயெண்ணி மும்முரமாய் எத்தனித்தேன் நீயங்கோ கதம்பமலர்க் குவியலிலே கண்டோரை ஏங்கவைக்கும் காட்டுமல்லியாய்ப் புன்னகைத்தாய் நீர்த்துளித்த மிதமான குளிர்காற்றிலுன்…
அனந்த் __________________________________ எங்களிணை யத்திற்கிலை ஈடு - அது எம்மனைய னோர்வதியும் வீடு - உளம் இன்புறஇ னித்திடும்தேன் கூடு வந்து கூடு(ம்) அன்பர் நாடும் - அனை வர்க்கும்பொது வென்றுளபண் பாடு (1)…
சத்தி சக்திதாசன் உயர்ந்த மதிற்சுவர்கள் அதனுள்ளே உன் உள்ளத்தையா சிறைவைத்தார் ? காதல்மீது வாசத்தை அள்ளித்தெளித்த என் மல்லிகைப் பெண்ணே உருவைத்தை அடைத்து வைத்து மூடர் இங்கே மூலையில் காதலை முடக்கியதாய் வீண் கனவுகள்…
இளந்திரையன் - நீல வானமும் நிமிர்ந்த மரங்களும் சல சலக்கும் ஆறுகளும் சஞ்சரிக்கும் பறவைகளும் சங்கீதமாய்தான் இருக்கின்றது சந்தோசமாய்த் தான் இருக்கின்றது ஆனாலும், பசிக்கு அழும் குழந்தையும் பாலின்றி தவிக்கும் தாயும் ஒரு வேளை…
சத்தி சக்திதாசன் வெண்முகில் மலையோடு கொண்ட உறவால் உதித்த வெண்பளிங்குகளாம் வான் மழை மண்ணோடு பேசிய கதையால் தவழ்ந்த மண்வாடை சிந்தையைத் தாலாட்டிற்று தென்றலின் தழுவல் மலரோடு உறவாடி காதலித்த கதைகளில் பிறந்த இன்பத்தினால்…
மோகனா. திருமணம் முடித்து, புது மஞ்சள் வாசத்துடன், புகுந்த வீட்டில்.. புதுத் தாலி, புது மக்கள் எனப் புதிராய் எதுவும் புரியாமலே புழுங்கி விட்டு, நம் வீடு, நம் மக்கள் என நாடி வந்தால்,…
நம்பி. லாந்தர் வெளிச்சத்தில் 'உம் ' கொட்டி கதை கேட்டு பெரிய தொந்தியில் தூங்கிப்போன ராத்திரிகளில்.... மொறமொறப்பான கைபிடித்து வயல்வெளியில் சுற்றிவந்து களத்து மேட்டில் விளையாடிய நாட்களில்...... வற்றல்குழம்பில் பசுநெய்விட்டு பக்கத்தில் உட்கார்ந்து சினச்சின்னதாய்…