திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031010_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை விளையாட்டு

வெங்கட் ரமணன். நிர்வாகச் சந்திப்புகள், சந்தை அலசல், வரவுசெலவுக் கணக்கு என்று ஒவ்வொரு முறையும் சந்திப்புகளுக்கு உள்ளாகும்பொழுது 'பூமியில் மானிட ஜென்மம் எடுத்த பாவம் என்ன ? ' என்று என்னையே நான் நொந்துகொள்ள…

கலை வெளிப்பாடு

வெங்கட் ரமணன் கலை வெளிப்பாடு என்ற பெயரில் கொச்சைப்படுத்தல் வரலாற்றில் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் சாபக்கேடு. இன்றைக்கு ராயர் காபி கிளப்பில் நண்பர் இரா. முருகன் பிரிட்டனில் தோளைத்தொடும் காதை ஒருவர் வடிவமைத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தார்.…

முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]

விவேகன் 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ] யோகமும் இன்றையமனிதனும் ======================= பதஞ்சலி யோக சூத்திரத்தை 'ராஜ யோகம் ' என்றபெயரில் சுவாமி விவேகானந்தர் மேற்குலகுக்கு அறிமுகம் செய்தார். விவேகானந்தரின் அணுகுமுறை…

அறக்கட்டளைகள்-விருதுகள்-நோபல் பரிசு

K.ரவி ஸ்ரீநிவாஸ் மெக் ஆர்தர் பெளண்டெஷ்ன, அதாவது ஜான் T. , மற்றும் காதரைன் D பெளண்டெஷ்ன இந்த் ஆண்டும் மெக் ஆர்தர் பெல்லோ(fellow) பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் கலைஞர்கள், மருத்துவர்கள்,பேராசிரியர்கள்,அறிவியலாளர்கள் மட்டுமல்ல…

அரசியல் இலக்கியமும், இலக்கிய அரசியலும்

தமிழ்மணவாளன் (இவ்வாரம் சென்னையில் நடந்த இருபெரும் இலக்கிய விழாக்களை முன்வைத்து) இந்த வாரம் சென்னையில் இரண்டு முக்யமான விழாக்கள் நடந்தன. ஒன்று, இளையபாரதியின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா.மற்றொன்று ஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டு…

யூத கிரிஸ்தவ நியமங்களை கொண்ட தமிழக பகுத்தறிவுவாதம்

சின்னக்கருப்பன் ** 'அம்மா ' அருள்பாலித்து எல்லோரும் கடா வெட்டாமல் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டுத்தான் சாமி கும்பிட வேண்டும் என்று திருவாக்கும் கூடவே போலீசுக்கு ஆளை உள்ளே தள்ள அனுமதிவாக்கும் அளித்திருக்கிறார். 'தீ மிதிப்பதை…

குறிப்புகள் சில 10 அக்டோபர் 2003 (ஷிரீன் இபாதி– பெளத்தம் மனம் அறிவியல்-நகலாக்கம் சர்வதேச ஒப்பந்த முயற்சி)

K.ரவி ஸ்ரீநிவாஸ் ஷிரீன் இபாதி-- பெளத்தம் மனம் அறிவியல்-நகலாக்கம் சர்வதேச ஒப்பந்த முயற்சி ஷிரீன் இபாதி என்ற ஒரு மனித உரிமைப் போராளிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. இது இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

வாரபலன் அக்டோபர் 4, 2003 (காதழ(க)ர்கள்,

மத்தளராயன் எங்கள் சிவகங்கைப் பக்கத்தில் முன்பெல்லாம் காது வளர்த்துக் கொள்வார்கள். அதாவது காதில் சிறிய துளை போட்டுத் தோடோ ஜிமிக்கியோ மாட்டி அழகு பார்ப்பதற்குப் பதிலாக, காது மடல் ஓரமாக வரிசையாகத் துளைகள் போட்டு,…

லாந்தல் விளக்கு

பரிமளம் தமிழ்ச் சினிமாவுக்கும் தமிழ் வாழ்வுக்கும் உள்ள இடைவெளி அல்லது தமிழ்ச் சினிமாவுக்கும் தர்க்கரீதிக்கும் உள்ள இடைவெளி இரண்டில் எது அதிகம் என்னும் கேள்விக்கு எளிதில் விடை கிடைத்துவிடாது. இந்தத் தமிழ்ச் சினிமாக்களைப் பார்த்த…

அடைப்புகளூக்கு அப்பால்….

PS நரேந்திரன். ஆனந்த விகடன் 75வது ஆண்டு மலரில், அ. முத்துலிங்கம் அவர்கள் எழுதிய 'அடைப்புகள் ' சிறுகதையைப் படித்ததிலிருந்து ஏற்பட்ட பதற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை. எதனால் இந்தப் பதற்றம் என்று…

அறிவியலும் தொழில்நுட்பமும்

விண்கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் [William Herschel who Discovered Planet Uranus (1738-1822

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா 'எனக்கு முன்பு அண்ட வெளியில் மனிதர் தேடிய இடத்தைத் தாண்டி, அதற்கும் அப்பால் பிரபஞ்சத்தை ஆழமாய் என் கண்கள் நோக்கிச் சென்றன! 'வில்லியம் ஹெர்ச்செல் முன்னுரை:…

இலக்கிய கட்டுரைகள்

அக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் -ஜே.வி.நாதனின் ‘விருந்து ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 80)

பாவண்ணன் நண்பருடைய மகளுக்குத் திருமணம் நடந்தது. விருந்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பை இன்னொரு நண்பரிடம் கொடுத்திருந்தார் அவர். ஆள்வைத்துச் சமைப்பதா அல்லது மண்டபத்துக் காரர்களிடமே எல்லா ஏற்பாடுகளையும் செய்யச்சொல்லி விட்டுவிடுவதா என்பதில் நீண்ட நேர…

மாறுதலின் இக்காலகட்டத்தில்…….

எட்டு நூல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் ஏற்புரை இலக்கிய விமரிசனம் செய்வது ஒரு படைப்பாளிக்கு ஆபத்தான விஷயம். ஏனெனில் இலக்கியவ்மிரிசனம் சார்ந்து சொல்லப்படும் ஒரு சொல் உடனடியாக ஒன்பது சொற்களை பதிலாக உருவக்குகிறது. அதற்குப்பதில்…

கடவுள் எழுக!

ஜெயமோகனின் ஏழு நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை இந்த அரங்கில் மிக மகிழ்வுடன் கலந்துகொள்கிறேன். ஜெயமோகனைப்பற்றி இப்போது நிறைய பேசுகிறார்கள். எதிர்காலத்தில் மேலும் பேசுவார்கள். அவர் நேற்றைய எழுத்தாளர்களைப்பற்றி இங்கே பேசுகிறார். அவரை…

நெருக்கமும் ஆர்வமும் ( வனம்புகுதல் – கவிதைத்தொகுதி கலாப்ரியா)

பாவண்ணன் ( வனம்புகுதல் - கவிதைத்தொகுதி கலாப்ரியா, பதுமைப்பித்தன் வெளியீடு, 77 (பழைய எண் 57) 53 வது தரு, அசோக் நகர், சென்னை - 83 விலை3ரு 30) முப்பதாண்டுகளுக்கும் மேலாகக் கவிதைத்துறையில்…

ஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு

தமிழினி ஜெயமோகனின் எட்டு நூல்களின் வெளியீட்டுவிழா சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் கடந்த 6. 10.03 அன்று நடைபெற்றது. பொதுவாக இந்நிகழ்ச்சி குறித்து இருந்த ஆர்வத்தை பிரதிபலிப்பதாக இருந்தது கூட்டம். சாதாரணமாக இலக்கியக் கூட்டங்களுக்கு…

சூபி ஞானி பீர்முஹம்மது – ஓர் அறிமுகம்

பீர்முஹம்மது பற்றி பீர்முஹம்மது 'ராமச்சந்திரனா என்றேன் ராமசந்திரன் என்றான் எந்த ராமச்சந்திரன் என்று அவன் கேட்கவுமில்லை நான் கூறவுமில்லை ' - நகுலன் பெயர் என்பதே ஒரு குறிப்பீடு சார்ந்தது. அருவமானது. தன்னை அறியமுடியாதது…

ஷார்ல் பொதலேர் (Charles Baudelaire) – 1821 -1867

நாகரத்தினம் கிருஷ்ணா Correspondances ( Les Fleurs du mal - IV) - Charles Baudelaire பாரீஸில் ஏப்ரல் 9ல் 1821ம் ண்டு பிறந்தவர். சிறுவயதிலேலேயே தந்தையை இழந்து, தாய் மறுமணம் செய்துகொள்ள,…

ஊரெல்லாம் உறவுகள்:யாரோடும் பகையில்லை -அதுதான் மீரா

இராகுலதாசன் 1. 9. 2003 ஆம் நாள் இந்த சூரியன் சிவந்த பூமியாம் சிவகங்கை மண்ணில் கிரகணங்ககள் பதித்த போது சற்று வியப்புற்று உற்றுத்தான் கண் பதித்திருக்க வேண்டும். இதென்ன ஊர் முழுவதும் கண்ணை…

கதைகள்

கனடாவில் நாகம்மா -2

மணி வேலுப்பிள்ளைகாலை இடைவேளை11:30 - 11:45(காலை இடைவேளை முடிந்து, மீண்டும் நீதிமன்றம் கூடுகிறது. பதிவாளர் முன்னே வர, நீதிபதி பின்னே வருகிறார்).ப: அமைதி. எல்லோரும் எழுந்து நில்லுங்கள்.அவையோர்: (எழுந்து நிற்கிறார்கள்).ப: (நீதிபதியைப் பணிந்து) கனம்…

சிஸ்டர்

புதியமாதவி அவள் எப்போதும் போலில்லை. மூன்று நாட்களாக அவள் க்ளாஸ்க்குப் போகவில்லை சரியாகச் சாப்பிடவில்லை, தோழிகளுடன் மொட்டை மாடிக்கோ கர்டனுக்கோ போய் அரட்டை அடிக்கவில்லை. சிஸ்டருக்கு இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஏன் ?…

அம்மாவின் அந்தரங்கம்

ஜோதிர்லதா கிரிஜா நான் அறைக்குள் நுழைந்ததைப் பார்தததும், என்னிடமிருந்து எதையோ மறைக்க விரும்பிய அவசரத்துடன் அம்மா அதுகாறும் தான் திறந்து வைத்துக்கொண்டிருந்த பெட்டியைச் சட்டென்று மூடியது மாதிரி எனக்குத் தோன்றிற்று. இதனால் எனக்கு ஒருவகை…

நிற்பதுவே… நடப்பதுவே.. பறப்பதுவே….

சின்னக் கண்ணன்.. ஒட்டகம் பஸ்ஸைக் காதலுடன் பார்த்தபடி நின்றது. 'ஏய்.. நீயும் என்னைப் போலவே உயரமா இருக்கே ' எனச் சொல்வது போல கொஞ்சம் ஆடி அசைந்து பஸ்ஸின் கண்ணாடிக்கருகில் வந்தது. அந்த இருட்டில்…

சொல்லத்தான் நினைக்கிறேன்

இளந்திரையன் - 'அன்புள்ள அப்பா....... ' எழுதத் தொடங்கிய கடிதம் இரண்டொரு வாக்கியங்களுடன் நகர மறுத்து அடம்பிடித்துக் கொண்டிருந்தது. எதை எழுதுவது எதை விடுவதென்று தெரியாமல் அவள் குழம்பிப்போயிருந்தாள்.எதையும் விட்டு விடாது எல்லாவற்றையும் எழுதி…

ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – இறுதிப்பாகம் சென்ற இதழ் தொடர்ச்சி

நாகரத்தினம் கிருஷ்ணா 1994ம் ஆண்டு நவம்பர்மாதம் ஆறம் தேதி வடகிழக்குப் பருவக்காற்று கோபமுற்றிருந்தது. ஐப்பசிமாதத்தில் அந்தத் தேதியில் பூமியெங்கும் சுபிட்ஷமழை பெய்யும் என்று ஆற்காடு கா.வெ. சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் கண்டிருந்தது..அந்தச் சுபிட்ஷத்தின் அளவினைச் சொல்ல…

விடியும்! நாவல் – (17)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் ‘றத்தம்’ ஒரேயடியாக உறைஞ்சு கட்டிபத்தி தலை பொறுக்க விறைச்சது போல இருந்தது செல்வத்திற்கு அதைக் கேட்டதும். “அவரையா! ” அவன் சத்தம் வெறும் காற்றாய் நுனி நாக்கோடு அமிழ்ந்து குருத்தோலை…

அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தேழு

இரா முருகன் 27 படுக்க வைத்த படிக்கு ஒரு கரிக்கட்டை. பின்னால் ரெண்டு கெட்டாக, மூளியாக நின்றபடிக்கு இன்னொன்று. ஒன்று சுவாசித்துக் கொண்டு இருந்தது இரண்டு நாள் முன்பு வரை. மேன்மையான ஜீவிதத்தில் உடலெல்லாம்…

கவிதைகள்

பெரிய கருப்பு

நெப்போலியன், சிங்கப்பூர் பெரிய கருப்புக்கு கோடையில் கொடை. எட்டுப்பட்டி சனமும் பத்து நா கூடி நிக்கும் ரா முழுக்க கூத்துப் பாக்க வண்டி கட்டி வந்து சேரும். புதுக்கோட்ட தெலகவதி கொட்டாம்பட்டி பழனிச்சாமி கரகாட்டம்…

இரவு.

அருண்பிரசாத். ஓருயிரணுவாய் பரவுகிறேன். சூலுற்ற இரவினின்று வெடித்துக் கிளம்பி. திசைக்கொன்றாய் சிதறி மறையும் உன் நினைவுப் பொறிகளினூடே ஒரு மின்னலாய் பயணிக்கிறேன். ஊழியின் வெளிநிறை அதிர்வு மையத்தில் ஒரு மெளனமாய் உறைகிறேன் அதிகாலையில். அருண்பிரசாத்.…

வைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)

ருத்ரா. கவிதைகளின் சிகரமே! உன் எழுத்துகளில் கசிந்த ஈரம் மனிதாபிமானத்தின் ஒரு சமுத்திரமாக அந்த குளத்தில் அலையடித்த காட்சி எங்கள் இதயங்களையெல்லாம் நிமிண்டிவிட்டது. ஓட்டாஞ்சல்லியில் நீ தவளைக்கல் எறிந்து விளையாட விரும்பிய அந்தக் குளம்...…

என்னுயிர் நீதானே !

புகாரி இதழுடன் கொஞ்சிக் கொஞ்சி இதயத்தில் உலவிவரும் என்னருமைக் கண்மணியே உனையன்று முதன்முதலில் கண்டதுமே முத்தமழை பொழியயெண்ணி மும்முரமாய் எத்தனித்தேன் நீயங்கோ கதம்பமலர்க் குவியலிலே கண்டோரை ஏங்கவைக்கும் காட்டுமல்லியாய்ப் புன்னகைத்தாய் நீர்த்துளித்த மிதமான குளிர்காற்றிலுன்…

இணையக் காவடிச் சிந்து

அனந்த் __________________________________ எங்களிணை யத்திற்கிலை ஈடு - அது எம்மனைய னோர்வதியும் வீடு - உளம் இன்புறஇ னித்திடும்தேன் கூடு வந்து கூடு(ம்) அன்பர் நாடும் - அனை வர்க்கும்பொது வென்றுளபண் பாடு (1)…

அழிவா எம் காதலுக்கா

சத்தி சக்திதாசன் உயர்ந்த மதிற்சுவர்கள் அதனுள்ளே உன் உள்ளத்தையா சிறைவைத்தார் ? காதல்மீது வாசத்தை அள்ளித்தெளித்த என் மல்லிகைப் பெண்ணே உருவைத்தை அடைத்து வைத்து மூடர் இங்கே மூலையில் காதலை முடக்கியதாய் வீண் கனவுகள்…

மண்ணில் தான்

இளந்திரையன் - நீல வானமும் நிமிர்ந்த மரங்களும் சல சலக்கும் ஆறுகளும் சஞ்சரிக்கும் பறவைகளும் சங்கீதமாய்தான் இருக்கின்றது சந்தோசமாய்த் தான் இருக்கின்றது ஆனாலும், பசிக்கு அழும் குழந்தையும் பாலின்றி தவிக்கும் தாயும் ஒரு வேளை…

மனசெல்லாம் நிம்மதி

சத்தி சக்திதாசன் வெண்முகில் மலையோடு கொண்ட உறவால் உதித்த வெண்பளிங்குகளாம் வான் மழை மண்ணோடு பேசிய கதையால் தவழ்ந்த மண்வாடை சிந்தையைத் தாலாட்டிற்று தென்றலின் தழுவல் மலரோடு உறவாடி காதலித்த கதைகளில் பிறந்த இன்பத்தினால்…

மறுவீடு…

மோகனா. திருமணம் முடித்து, புது மஞ்சள் வாசத்துடன், புகுந்த வீட்டில்.. புதுத் தாலி, புது மக்கள் எனப் புதிராய் எதுவும் புரியாமலே புழுங்கி விட்டு, நம் வீடு, நம் மக்கள் என நாடி வந்தால்,…

தாத்தா

நம்பி. லாந்தர் வெளிச்சத்தில் 'உம் ' கொட்டி கதை கேட்டு பெரிய தொந்தியில் தூங்கிப்போன ராத்திரிகளில்.... மொறமொறப்பான கைபிடித்து வயல்வெளியில் சுற்றிவந்து களத்து மேட்டில் விளையாடிய நாட்களில்...... வற்றல்குழம்பில் பசுநெய்விட்டு பக்கத்தில் உட்கார்ந்து சினச்சின்னதாய்…