சத்தி சக்திதாசன் உயர்ந்த மதிற்சுவர்கள் அதனுள்ளே உன் உள்ளத்தையா சிறைவைத்தார் ? காதல்மீது வாசத்தை அள்ளித்தெளித்த என் மல்லிகைப் பெண்ணே உருவைத்தை அடைத்து வைத்து மூடர் இங்கே மூலையில் காதலை முடக்கியதாய் வீண் கனவுகள்…
இளந்திரையன் - நீல வானமும் நிமிர்ந்த மரங்களும் சல சலக்கும் ஆறுகளும் சஞ்சரிக்கும் பறவைகளும் சங்கீதமாய்தான் இருக்கின்றது சந்தோசமாய்த் தான் இருக்கின்றது ஆனாலும், பசிக்கு அழும் குழந்தையும் பாலின்றி தவிக்கும் தாயும் ஒரு வேளை…
சத்தி சக்திதாசன் வெண்முகில் மலையோடு கொண்ட உறவால் உதித்த வெண்பளிங்குகளாம் வான் மழை மண்ணோடு பேசிய கதையால் தவழ்ந்த மண்வாடை சிந்தையைத் தாலாட்டிற்று தென்றலின் தழுவல் மலரோடு உறவாடி காதலித்த கதைகளில் பிறந்த இன்பத்தினால்…
மோகனா. திருமணம் முடித்து, புது மஞ்சள் வாசத்துடன், புகுந்த வீட்டில்.. புதுத் தாலி, புது மக்கள் எனப் புதிராய் எதுவும் புரியாமலே புழுங்கி விட்டு, நம் வீடு, நம் மக்கள் என நாடி வந்தால்,…
நம்பி. லாந்தர் வெளிச்சத்தில் 'உம் ' கொட்டி கதை கேட்டு பெரிய தொந்தியில் தூங்கிப்போன ராத்திரிகளில்.... மொறமொறப்பான கைபிடித்து வயல்வெளியில் சுற்றிவந்து களத்து மேட்டில் விளையாடிய நாட்களில்...... வற்றல்குழம்பில் பசுநெய்விட்டு பக்கத்தில் உட்கார்ந்து சினச்சின்னதாய்…
பசுபதி கணவன்: ஆறாம் திணைவெளியில் யாவரும் மன்னர்கள்! மாறுபெயர் சூடி மடற்குழுக்கள் ஊடுருவி நாரத வேலைக்கோர் நாடக மேடையது ! நாராசம் நாடோறும் வீசிட, நச்சுக் கணைகள் தொடுத்தெனது காழ்ப்புணர்வைக் கக்க, இணையத்துக்கு இல்லை…
ருத்ரா. கவிதைகளின் சிகரமே! உன் எழுத்துகளில் கசிந்த ஈரம் மனிதாபிமானத்தின் ஒரு சமுத்திரமாக அந்த குளத்தில் அலையடித்த காட்சி எங்கள் இதயங்களையெல்லாம் நிமிண்டிவிட்டது. ஓட்டாஞ்சல்லியில் நீ தவளைக்கல் எறிந்து விளையாட விரும்பிய அந்தக் குளம்...…
நாகூர் ரூமி வெட்டுக்கிளிகள் ---------------------- நிலவிலிருந்து பார்த்தபோது நிர்வாணக் கண்களுக்கே தெரிந்ததாம் சீனப் பெருஞ்சுவர் நீளமான குச்சி கொண்டு கிச்சுகிச்சு மூட்டி உசுப்பி விட்டு வெட்டுக்கிளிகளை சண்டையிட வைத்து சந்தோஷிக்கிறது பெருஞ்சுவர்ப் பாரம்பரியம் இன்று.…
வேதா மஹாலக்ஷ்மி அடிமனதில் கூடுகட்டி ஆழம் தோண்டி உயிர் செய்து அடைகாத்து நிற்கிறேன் - என் அணுவெல்லாம் மொத்தமாய் கருவாக்கி நிற்கிறேன்.... என் உயிரில் கொஞ்சம், உணர்வாய் கொஞ்சம் உதிரம் உருவாக்கி நிற்கிறேன்... பழகிய…
ஆதர்ஷ் ராவ் உனக்கும் எனக்கும் இனி சரிப்படாது கோர்த்த கைகளைப் பிரித்து விடுவோம் நீயும் நானும் அவரவர் பாதைகளில் வெகுதூரம் சென்றுவிட்டோம் மீளமுடியாதினி உனக்கும் எனக்கும் பிணக்குகள் இல்லை.. பிணைவுக்கான சாத்தியங்களும் இல்லையே ?…