thinnai எறும்பு தின்னியின் நிதானம். திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன் கனமாக அசைந்து செல்கிறது. அதன் குளிர்ந்த நாக்கு எறும்புப் புற்றுகளுக்குள்ளே நெளிந்தேறுகிறது. அதன் குளிர்ந்த மூச்சு அங்குள்ள கூடுகளைச் சிதறடிக்கிறது. உள்ளே ஓலங்கள்…
ஜெயமோகன் கவிதைகள்
எறும்பு தின்னி * எறும்பு தின்னியின் நிதானம். திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன் கனமாக அசைந்து செல்கிறது. அதன் குளிர்ந்த நாக்கு எறும்புப் புற்றுகளுக்குள்ளே நெளிந்தேறுகிறது. அதன் குளிர்ந்த மூச்சு அங்குள்ள கூடுகளைச் சிதறடிக்கிறது.…
நண்பகல் *------------- வெளிச்சமும் வெம்மையும் வீழ்த்த இயலாது எங்கும் விரவிக் கிடக்கிறது இன்று. மாறும் நிறங்கள் பதிவு பெறும் ஒளி நாடாக்களென காற்றில் நனைகின்றன இலைகள். இப்போதைக் கடந்து இப்போதில் நுழைந்து கடக்கிறது என்…
ஆதிவாசிகள்
ரேகா ராகவன் **** வார நாட்களில்..... அவசர உலகம் அசுர கதி சுவாசமும் அபஸ்வரமாய் விடுபட்டுக் காற்றுடன் கலக்கத் துடிக்கும் மரக்கிளைகளில் சிக்கிய காற்றாடிகளாய் அடக்கப் பட்ட காற்று விரைவு உணவகம் வையக விரிவு…