May 18, 2003
மனுபாரதி காஞ்சனா தாமோதரன் - தமிழ் எழுத்துலகில் கடந்த ஆறு வருடங்களாகக் கவனிப்புப் பெற்று வரும் பெயர். நம் 'தென்றல் ' வாசகர்களுக்குக் கூட இப்பெயர் நினைவிருக்க…
February 19, 2001
மனுபாரதி வெளிக்காற்றில் சிறிது நேரம் நிற்கவேண்டும் எனத் தோன்றியது பகவதிக்கு. அந்த மாடியறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். மேலே அம்மாவாசை ஆகாயம். கருப்பு வானில் சிறை பிடிக்கப்பட்டிருந்த…
February 21, 2000
மனுபாரதி மனிதனது உடலை மாயையென்றும், பொய்யென்றும், வெறும் கூடென்றும், காற்றடைத்தப் பையென்றும் எத்தனையோ தத்துவங்கள் கூறியிருப்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் உயிர் பிரிந்த உடலோ எலும்பும், சதையுமாக நம்…
February 6, 2000
மனுபாரதி காற்றில் ஓர் அரங்கம். அங்கே.... கால் பாவாமல் நிற்கும் ஒரு வித்தை. நம்பமுடியவில்லை. கண்ணுக்குத் தெரியாத கயிறொன்றைப் பிடித்திருக்கிறாயோ ? - என் ஐயமனத்தில் ஒரு…
December 3, 1999
மனுபாரதி *** உனக்கும் எனக்கும் நடுவில்... வெறுமை. எதனையிட்டும் நிரப்ப இயலா வெட்ட வெளி. ஏனிப்படி ? எதற்கு வந்ததிது ? உப்புக்காற்றாய் நெஞ்சுகாிக்கச்செய்யும் கேள்விக்கணைகள். அடிக்கடி…
October 11, 1999
மனுபாரதிஇன்று விநாயகச் சதுர்த்தி நாள். என் கூடத்தங்கியிருந்தவர்கள் அனைவரும் நேற்றே அவரவர்களின் கூட்டைத் தேடிப் பறந்துவிட்டார்கள். தனிமையில் ஆகாயத்தை வெறித்தபடி இங்கே நான். எனக்குப் போக இஷ்டமில்லை.…