திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031204_Issue

அரசியலும் சமூகமும்

பண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பழித்த பாரத அரசியல் ஞானி ஒருவர்

சி. ஜெயபாரதன், கனடா கடந்த வாரத் திண்ணைக் கடிதத்தில் பண்டிட் நேருவை 'இழிவினும் இழிந்த மனிதர் ' என்று பழித்துள்ளார், அரசியல் கடலில் மூழ்கி முக்தி பெற்ற பரிமளம் என்ற ஓர் முற்போக்குவாதி! பல…

ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள்- 2

ஜியோஃப்ரே ஹெர்ட் யுத்தத்தை நியாயப் படுத்துதல் அமெரிக்கா ஈராக்கினுள் உடனே நுழையமுடியாது என்பதால், தாக்குதலுக்கு ஒரு நியாயமான காரணத்தை கற்பிதம் செய்ய்த் தொடங்கியது. இந்த் நியாயப் படுத்தல் ஒவ்வோர் நிலையிலும் அமெரிக்காவின் அவசரம் பற்றியும்,…

வாரபலன் – மறுபடி எழுத்து ப்ராப்தி

மத்தள ராயன் மேட ராசிக்காரர்கள் (எல்லாப் பாதமும்) இன்னும் பந்த்ரெண்டு மாசம் சகல நன்மையும் பெறுவார்கள். அவர்கள் வாரபலன் எழுதுவதைத் தொடர்ந்தால் நூதன எலக்ட்ரோனிக் உபகரணப் ப்ராப்தி வர்த்திக்கும் என்று ஆஸ்தான ஜோசியர் நாட்டின்கல்…

ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும்

பி.கே.சிவகுமார் கடந்த சில வாரங்களாக அன்பர் சங்கரபாண்டி எழுதி வரும் கருத்துகளுக்கு, நான் பதில் எழுதி வருகிறேன். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு நான் அளிக்கிற பதில்களைக் கண்டதும் அவர் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு,…

இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் !

தொல்.திருமாவளவன் (22.11.2002 அன்று திண்டுக்கல் மாவட்டம் மானூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரைச்சுருக்கம்.) இந்தப் பொதுக்கூட்டம் என்பது, திண்ணியம் கொடுமையைக் கண்டித்தும், கவுண்டன்பட்டி கொடுமையைக் கண்டித்தும், தொடர்ந்து தலித் மக்கள் மீது…

காலச்சுவட்டின் ‘ரசவாதம் ‘ :பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ குறித்து

K.ரவி ஸ்ரீநிவாஸ் காலச்சுவட்டின் 50 வது இதழ் நவம்பர்-டிசம்பர் 2003 இதழ் வெளிவந்துள்ளது.இதில் பின் நவீனத்துவ 'டெஹல்கா ' என்ற ஒரு கட்டுரையை கண்ணன் எழுதியுள்ளார். இணைய முகவரி http://tamil.sify.com/kalachuvadu/kalachuvadu50-1/fullstory.php ?id=13309193 (last visited…

கடிதங்கள் – டிசம்பர் 4,2003

நவநீத கிருஷ்ணன் - நாக இளங்கோவன் - பொ கருணாகர மூர்த்தி - தங்கமணி - வரதன் - அரவிந்தன் நீலக்ண்டன் - K.ரவி ஸ்ரீநிவாஸ் - ஆசாரகீனன் திண்ணை ஆசிரியருக்கு, அண்ணாவுக்கு அறிஞர்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நெப்டியூன் கட்டிய சூரிய மண்டலம்

ஸ்பேஸ்.காம் சூரிய மண்டலம் முன்பு சிறியதாகத்தான் இருந்தது. தற்போது பேசப்படும் ஒரு தேற்றத்தின் படி, நெப்டியூன் கிரகம் சூரியனை விட்டு விலகிச் சென்றபோது ஏராளமான பெரிய கற்களை எடுத்துக்கொண்டும் சென்றது. கணினி மூலமாக எவ்வாறு…

EPR முரண்-1

அரவிந்தன் நீலகண்டன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தொடக்கத்திலிருந்தே க்வாண்டம் இயற்பியல் குறித்த தன் விருப்பமின்மையை வெளியிட்டிருந்தார். அது பொய் அல்லது தவறு என்பது அவரது நிலைபாடல்ல (தொடக்கத்தில் அவ்வாறு இருந்திருக்கலாம்.) மாறாக க்வாண்டம் அறிவியல் விளக்கும்…

நோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948)

அரவிந்தன் நீலகண்டன் 'நரசேவையே நாராயண சேவை ' - ஸ்வாமி விவேகானந்தர் 'வாழ்வனைத்தும் யோகம் ' - மகாயோகி ஸ்ரீ அரவிந்தர் போஸ்டன் நகர போக்குவரத்து காவலர் விரைந்து கொண்டிருந்த அந்த வாகனத்தை அதிர்ச்சி…

ஒரே வருடத்தில் இருபது அடி வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் வடக்கு கரோலினா அறிவியலாளர்கள்

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் இருக்கும் அப்பர் பியட்மாண்ட் ஆராய்ச்சிக்கூடத்தில் இருக்கும் அறிவியலாளர்கள் ஒரே வருடத்தில் 20 அடிக்கு மேல் வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது இதே மரம் இயற்கையில் வளரும் வேகத்தை விட…

இலக்கிய கட்டுரைகள்

பிதாமகன்

யமுனா ராஜேந்திரன் * 1 * பிதாமகன் படத்தில் விளிம்புநிலை மக்கள்ின் வெள்ளந்தியான வாழ்வோடு நம்மையும் கரைந்து போகச் செய்திருக்கிறார் இயக்குனர் பாலா. இளையராஜாவும். அந்தப் படத்தில் வாழ்ந்து முடித்திருக்கிற கலைஞர்களும். தமிழ் வெகுஜன…

கடித இலக்கியம்:ஒரு மூத்த சகோதரியின் அந்த நாள் ஞாபகங்கள்;பழைய சென்னை பற்றிய செய்திகள்.

லலிதாஅன்புள்ள பாப்பாவுக்கு,அனேக ஆசிகள். உன் பிறந்த நட்சத்திரம் பிறந்த தேதிக்கும் மருமகள் சாந்தியின் பிறந்த தேதிக்கும் நல்லபடி கொண்டாடவும், மகிழவும்வாழ்த்துகிறேன்.ரவி, சாந்தி,க்ருஷாந்த்,ச்ரவீணாவுக்கு, உமா,மப்பிள்ளை, அர்வின்,அச்வீனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சொல்லவும். உன் பிறந்தநாள் என்றவுடன்…

ஹெச் ஜி ரசூலின் ‘மைலாஞ்சி ‘ – பலவீனமும் பலமும்

நாகூர் ரூமி -------------------------------------------------- (மைலாஞ்சி (கவிதைகள்). ஹெச்.ஜி.ரசூல். சரம் வெளியீடு. தக்கலை. விலை ரு.50) வார்த்தைகளின் வலிமை மறுபடியும் நிரூபணமாகிவிட்டது. எதிர்ப்பு அலைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஊருக்கு ஊர் நேருக்கு நேர் என்று பலவாறு…

நினைவலைகள் – *** டை ***

சுந்தர், மஸ்கட் 1991. பெப்ஸியில் வேலைசெய்து கொண்டிருந்த ஒரு நாள், திடாரென்று டை கட்டிக்கொண்டால் என்ன என்று ஆசை வந்துவிட்டது. 'டை போட்டே ஆவணும் சார். நம்ம கம்பெனி எப்படிப்பட்ட மல்ட்டி நேஷனல் கம்பெனி!…

தி.ஜானகிராமனின் பெண்கள்,ஆண்கள்,கிழவர்கள்

மாலதி ___________________________________________ மஞ்சள்,குங்குமம், மடித்தண்ணீர்,மடிசார்க்கட்டு தவிர மேல் அடையாளங்கள் காட்டாத கலாசாரத்தின் பெண்பாலரை பாலிய நுண்வெளிப்பாடுகளுள்ள காமக்கிழத்தியராகப் பேசவிட்ட மாபாதகத்தைப் பண்ணியவராக பெண்ணியவாதிகளால் மீண்டும் மீண்டும் கழுவேற்றப்பட்ட ஒருவரின் எழுத்தைக் குறித்து விவாதிக்க இப்போதும்…

தமிழ் சினிமாவில் சண்டியர்…

வரதன் தமிழ் கலாச்சாரம் தனது பொழுது போக்கு மற்றும் கலாச்சார பதிவுகளுக்காக மூன்று முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியது. அவை, இயல், இசை மற்றும் நாடகம். இவைகளை ஊடகமாகக் கொள்ளலாம். இதில் இயலும் இசையும் காலப்போக்கில்…

நகுலன் கருத்தரங்கும் பரிசளிப்பு விழாவும் – தேதி 6-12-2003

ப சிங்காரம் நினைவுப் பரிசு தமிழ் நவீனத்துவத்தின் முன்னோடியான நகுலனுக்கு பாராட்டுவிழா கருத்தரங்கு மற்றும் அமரர் ப சிங்காரம் நினைவுப்பரிசும் வழங்கப்படுகிறது. திருவனந்தபுரம் பல்கலைக்கல்லூரி தமிழ்த்துறையும் யுனைட்டட் ரைட்டர்ஸ் அமைப்பும் சேர்ந்து இதை ஏற்பாடு…

எனக்குப் பிடித்த கதைகள் – 88-இயற்கையும் எதார்த்தமும்-மாத்தளை சோமுவின் ‘தேனீக்கள் ‘

பாவண்ணன் என் நண்பர் கூட்டத்தில் ஒருவருக்கு நாற்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த போதும் திருமணம் நடக்கவில்லை. இருபது வயதில் வேலைக்குச் சேர்ந்து நான்கு தங்கைகளுக்குத் திருமணம் செய்து பிரசவம் பார்த்துச் சீர்செய்து அனுப்பி வைப்பதற்குள் இருபது…

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தைந்து

இரா முருகன் கட்டுமரம் அலையில் மிதந்தும் அதோடு தாழ்ந்தும் உயர்ந்தும் அனுசரித்துப் போவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு சமுத்திரப் பரப்பில் ஊர்ந்து கொண்டிருந்தது. இன்னும் அரைமைல் இப்படியே சமாதானமாகப் போனால் கப்பல் வந்துவிடும். கப்பல்…

வசியப்படுத்தப்பட்ட பொம்மை (The Enchanted Doll by Paul Gallico)

பால் காலிகோ (தமிழில் : நாகூர் ரூமி) ---------------------------------------------- வெண் பலகையில் கறுப்பு எழுத்தில் சாமுவேல் எம்.டி. என்று வாசலில் எழுதியிருக்கும் என் அலுவலகத்திற்கு அருகில், பதினைந்தாவது தெரு மூன்றாம் அவென்யூவில் உள்ள ஸ்டேஷனரி,…

மஹேஸ்வரியின் பிள்ளை

ரெ.கார்த்திகேசு இன்றைக்குத்தான் அந்த நாள் என்று முடிவெடுத்து நான்கு வாரங்கள் ஆகிவிட்டன. அதாவது நாள் குறித்ததுதான் நான்கு வாரங்களுக்கு முன். முடிவு பல மாதங்களுக்கு முன்பே எடுத்தது. மஹேஸ்வரியின் மூத்த அக்காளின் மகனுக்குக் கல்யாணம்…

அமலா.. விமலா..கமலா

நாகரத்தினம் கிருஷ்ணா திருவல்லிக்கேணியில் காலைப் பொழுதுகளில் கையில் மஞ்சள் பையும் நெற்றியில் தி ருமண்ணுமாக, நம்ம சீதாப் பாட்டியின் புருஷர் அப்புசாமி ஜாடையில், தொலைத்துவிட்டுத் தேடும் பார்வையுடன், ஒட்டமும் நடையுமாக சஞ்சரிக்கும் ஒரு பல்லியைப்…

திசை ஒன்பது திசை பத்து – புதிய நாவல்

எஸ். ஷங்கரநாராயணன் ---- என் பிற நாவல்களைப் போல இல்லை இது. குறிப்பாக இது ஒரு கருத்துருவ-நாவல். வார்த்தையெடுப்புகள் அத்தகையவை. என் பிற நாவல்களை உணர்வு-உருவ நாவல் என நான் நினைக்கிறேன். அதில் இருந்து…

முகம்

ஏலங்குழலி தி.நகரின் எத்தனையோ குறுக்குத் தெருக்களில் ஒன்றின் முனையில் வந்து, இரு பெண்கள் நின்றனர். அவர்களின் தலைக்கு மேல், வண்ணக் கலவையாக அந்த போர்டு தொங்கியது. “என்ன சொல்ற, அர்ச்சனா ? போய் பாத்துருவமா…

வாசம்

வேதா மஹாலஷ்மி தூவான நெருக்கத்தில் தனிமை நிச்சயம் கொடுமை தான்! தாங்கவே முடியாத தர்மசங்கடமான ஒரு வரம், இந்த இருபத்தெட்டு வயது இரவுக் குளுமை.. அனுபவித்துப் பார்த்தாலே புரியும் அதன் மென்மையும் அதில் சுகம்…

விடியும்!:நாவல் – (25)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் கூப்பிட்ட குரலுக்கு எட்டிப் பார்க்கிற வசதியில் தங்கச்சிமாரின் வீடுகள் ஒரு வேலிக்குள் இருந்தன. தெருப்படலையைத் திறந்ததும் முன்னுக்கிருப்பது மூத்தவள் ராணியுடையது. வசந்தியின் வீட்டுக்குப் போக பத்தடி வழிவிட்ட ஒழுங்கை. அவசரத்துக்கு…

கவிதைகள்

அமைதி

பா. சத்தியமோகன். ஒரு முட்டாளைப் போல நிதானமாக வெறிக்கிறது நெருங்கிவிட முடியாமல் தள்ளி நிற்கும் அமைதி உள்புறம் தாழில்லாக் கழிவறை போல பதற்றம் மோதிச் சாய்கிறது அமைதி மெல்ல ஒரு காவியத்தின் தயிர்ப் பானையில்…

வாழ்வே வரமா

பவளமணி பிரகாசம் அகராதியானவனே! அன்பான கணவனே! என் கண் பேசும், இதழ் உதிர்க்கும் வார்த்தைகளை வடிப்பவனே! வல்லவனே! பொய் கலவா மெய்யை கண்டவனே! மெய்யின் முழுமை தந்தவனே! மெய்யில் பாதி ஆனவனே! ஆதவன் ஒளியூட்டும்…

நடை முறை

- வேதா மஹாலக்ஷ்மி வீட்டில் நிறையும் ஜாதகக் குவியல்... பத்தில் பத்தும் பழுதாகிட ஏங்கும், உன்னோடு பொருந்திப் போன மனது! இளையவள் நான், எனக்கும்கூட இது புதிது! அதிகாலை புன்னை தீபமும் அவ்வப்போது அடிப்…

கவிதை

மாலதி கொழகொழத்த ஒரு கவிதையைப் பலநாளாகச் சீரமைத்து வருகிறேன் என்னோடான அதன் பகை காரணமறியாதது. என்னை மலைமேலிருந்து குப்புறத்தள்ளியும் தீமிதிப்பாதங்களில் சுத்தியல் உந்தின ஆணிப்பாய்களில் பல்லிளித்தும் என் புன்னகைகளை விலை தள்ளி விற்றுத்தீர்த்தது. நெடுநாளாக…

கவிதைகள்

நண்பன் 1. கால்கள்............... *********** சாலையோரம் கழிவோடு கழிவாக அமர்ந்திருக்கிறான் - அங்கு வந்து செல்லும் பல கால்களையும் பார்த்துக் கொண்டே..... வளர்ச்சியை முடித்ததும், இன்னும் வளருகின்றதும், வளராமல் சூம்பிப் போனதும் எனப் பலப்பல…

குறும்பு

நம்பி ----------- எல்லா வீட்டுக் கூரையிலும் வேப்பிலையை விடிவதற்குள் செருகிவிட்டு தெருவே 'கொல் 'லென்று காலையில் ஆனபோது ஊமையாய் சிரித்தது. ஆரியபவன் கைகாட்டியை கல்லூரி காண்டினுக்கு திருப்பிவிட்டு புதுப் பெற்றோர் திண்டாடியதை தூரத்திலிருந்து ரசித்தது.…

பத்தினிப் பாதுகை..

கவிமாமணி மதிவண்ணன் பாதுகையே! உனக்குப் பைந்தமிழில் சொல்தொடுத்துப் பாட்டாபி டேகம்நடத்திப் பாராட்ட வந்துள்ளேன்; .. பட்டாபி டேகம்உன் பரம்பரைப் பெருமை;எனவே பாட்டால் அபிடேகம் பாவலன் செய்கின்றேன்; .. படிதாண்டாப் பத்தினி நீயேதான்;என்வீட்டுப் படிதாண்டி உள்வாராப்…

குழந்தை.

அருண் பிரசாத் உதடு பிதுக்கிய அழுகையுடன் உள்ளே உதைக்கிறது ஒரு முகமறியா குழந்தை. ஆற்றவே முடியாததாகின்றது ஆறுதல்படுத்த முடியாத ஆற்றாமையின் துக்கம். எப்படியாவது நிறுத்த வேண்டும் ஏதோ ஒரு கூத்தில் ஏதோ ஒரு வேஷத்தின்…

அப்பாவும் நீயே

சத்தி சக்திதாசன் அப்பா என் அறிவின் ஆசானே தெளிந்த சிந்தனை சிரித்த முகம் ஆயிரம் கருத்துச் செறிந்த இனிமையான வாதங்கள் அறியவில்லையே என் தந்தையே அந்த இளம் வயதினில் உன் மகிமையை முட்டாளின் மூளையிலே…

இறங்கிய ஏற்றம் :

அவதானி கஜன் -------------- மண்ணை நோக்கி வேர் விண்ணை நோக்கி மரம் சுமை ஏற்றப்பட்ட தட்டு இறங்கி நிற்கும் தராசில் மழையாய் இறங்கும் நீர் தழைக்க ஏறும் தாவரத்தில் ஏற்றப்பட்ட பட்டம் இறக்கத்தில் கொள்ளும்…