பா. சத்தியமோகன். ஒரு முட்டாளைப் போல நிதானமாக வெறிக்கிறது நெருங்கிவிட முடியாமல் தள்ளி நிற்கும் அமைதி உள்புறம் தாழில்லாக் கழிவறை போல பதற்றம் மோதிச் சாய்கிறது அமைதி மெல்ல ஒரு காவியத்தின் தயிர்ப் பானையில்…
பவளமணி பிரகாசம் அகராதியானவனே! அன்பான கணவனே! என் கண் பேசும், இதழ் உதிர்க்கும் வார்த்தைகளை வடிப்பவனே! வல்லவனே! பொய் கலவா மெய்யை கண்டவனே! மெய்யின் முழுமை தந்தவனே! மெய்யில் பாதி ஆனவனே! ஆதவன் ஒளியூட்டும்…
- வேதா மஹாலக்ஷ்மி வீட்டில் நிறையும் ஜாதகக் குவியல்... பத்தில் பத்தும் பழுதாகிட ஏங்கும், உன்னோடு பொருந்திப் போன மனது! இளையவள் நான், எனக்கும்கூட இது புதிது! அதிகாலை புன்னை தீபமும் அவ்வப்போது அடிப்…
மாலதி கொழகொழத்த ஒரு கவிதையைப் பலநாளாகச் சீரமைத்து வருகிறேன் என்னோடான அதன் பகை காரணமறியாதது. என்னை மலைமேலிருந்து குப்புறத்தள்ளியும் தீமிதிப்பாதங்களில் சுத்தியல் உந்தின ஆணிப்பாய்களில் பல்லிளித்தும் என் புன்னகைகளை விலை தள்ளி விற்றுத்தீர்த்தது. நெடுநாளாக…
நண்பன் 1. கால்கள்............... *********** சாலையோரம் கழிவோடு கழிவாக அமர்ந்திருக்கிறான் - அங்கு வந்து செல்லும் பல கால்களையும் பார்த்துக் கொண்டே..... வளர்ச்சியை முடித்ததும், இன்னும் வளருகின்றதும், வளராமல் சூம்பிப் போனதும் எனப் பலப்பல…
நம்பி ----------- எல்லா வீட்டுக் கூரையிலும் வேப்பிலையை விடிவதற்குள் செருகிவிட்டு தெருவே 'கொல் 'லென்று காலையில் ஆனபோது ஊமையாய் சிரித்தது. ஆரியபவன் கைகாட்டியை கல்லூரி காண்டினுக்கு திருப்பிவிட்டு புதுப் பெற்றோர் திண்டாடியதை தூரத்திலிருந்து ரசித்தது.…
கவிமாமணி மதிவண்ணன் பாதுகையே! உனக்குப் பைந்தமிழில் சொல்தொடுத்துப் பாட்டாபி டேகம்நடத்திப் பாராட்ட வந்துள்ளேன்; .. பட்டாபி டேகம்உன் பரம்பரைப் பெருமை;எனவே பாட்டால் அபிடேகம் பாவலன் செய்கின்றேன்; .. படிதாண்டாப் பத்தினி நீயேதான்;என்வீட்டுப் படிதாண்டி உள்வாராப்…
அருண் பிரசாத் உதடு பிதுக்கிய அழுகையுடன் உள்ளே உதைக்கிறது ஒரு முகமறியா குழந்தை. ஆற்றவே முடியாததாகின்றது ஆறுதல்படுத்த முடியாத ஆற்றாமையின் துக்கம். எப்படியாவது நிறுத்த வேண்டும் ஏதோ ஒரு கூத்தில் ஏதோ ஒரு வேஷத்தின்…
சத்தி சக்திதாசன் அப்பா என் அறிவின் ஆசானே தெளிந்த சிந்தனை சிரித்த முகம் ஆயிரம் கருத்துச் செறிந்த இனிமையான வாதங்கள் அறியவில்லையே என் தந்தையே அந்த இளம் வயதினில் உன் மகிமையை முட்டாளின் மூளையிலே…
அவதானி கஜன் -------------- மண்ணை நோக்கி வேர் விண்ணை நோக்கி மரம் சுமை ஏற்றப்பட்ட தட்டு இறங்கி நிற்கும் தராசில் மழையாய் இறங்கும் நீர் தழைக்க ஏறும் தாவரத்தில் ஏற்றப்பட்ட பட்டம் இறக்கத்தில் கொள்ளும்…