March 25, 2004
ஏலங்குழலி அந்த வேளையில் பார்க்குக்கு அதிகம் பேர் வருவதில்லை. பார்க்கின் பெஞ்சு ஒன்றில் அமர்ந்திருந்த இளம்பெண், வரப்போகும் வசந்தகாலத்தின் முன்னறிவிப்பை ரசிப்பதற்காகவே அங்கு அமர்ந்திருந்தாள் என்பது யாருக்கு…
February 26, 2004
ஏலங்குழலி சந்தேகமேயில்லை. வாழ்க்கை மிக மிக சுவாரஸ்யமானது. 'எல்லோரும் அவ்வப்பொழுது சொல்வதுதானே ? ' என்கிறீர்களா ? அங்குதான் இருக்கிறது விஷயம். எல்லோரும் எப்போதாவது சொல்வார்கள்; நான்…
February 12, 2004
ஏலங்குழலி மேலேயிருந்த கம்பத்தை இரண்டு முறை பற்றிக் கொள்ள முயன்று, கை வழுக்கிக் கொண்டு சென்றது. செளம்யா எரிச்சலுடன் நழுவிக்கொண்டிருந்த துப்பட்டாவை இழுத்துவிட்டு, பக்கத்து சீட்டின் நுனியைப்…
January 8, 2004
ஏலங்குழலி 'பாருடா... 'இலக்கியத் தீவட்டி ' இதழ்லே என் கட்டுரை வந்திருக்குது பாரு, ' ரங்கசாமி அரவிந்தனுக்கு ஒரு மெல்லிய புத்தகத்தைப் பிரித்துக் காட்டினார். அரவிந்தன் ஒரு…
December 25, 2003
ஏலங்குழலி 'குமரப்பா ' அரங்கத்தின் வாயிலில் இராமநாதன் ஆட்டோவில் வந்து இறங்கிய பொழுது, இரவு மணி சரியாக ஒன்பது. வாசலில் கும்பல் நிரம்பி வழிந்தது. பட்டுப்புடவை சரசரக்க,…
December 11, 2003
ஏலங்குழலி ஃபோன் அடித்தது. எடுத்தேன். அவள்தான். “சுஜிதா ? எப்புடி இருக்கே ?” அவளது உற்சாகக் குரல் துல்லியமாக ஒலித்தது. “எவ்வளவு நாளாச்சுடா உன் குரல் கேட்டு…
December 4, 2003
ஏலங்குழலி தி.நகரின் எத்தனையோ குறுக்குத் தெருக்களில் ஒன்றின் முனையில் வந்து, இரு பெண்கள் நின்றனர். அவர்களின் தலைக்கு மேல், வண்ணக் கலவையாக அந்த போர்டு தொங்கியது. “என்ன…
September 25, 2003
ஏலங்குழலி என் தலை தெரிந்ததுமே தூரத்தில் குழுமியிருந்த கூட்டம் பரபரப்படைந்தது எனக்குப் புரிந்தது. ஆவலுடன் நெருங்கியபோது அந்தக் கும்பல் அப்பா, அம்மா, தம்பி மற்றும் தங்கை எனப்…