திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100212_Issue

அரசியலும் சமூகமும்

மொழிவது சுகம்: ஒளியும் நிழலும்

நாகரத்தினம் கிருஷ்ணாஒரு பொருளின் மாற்று வடிவங்களில் நிழலுக்கென தனித்துவமுண்டு. சாயல், நகல், பிரதி, படிமம் எனவும் பொருள் கொள்ளலாம். உளப்பகுப்பாய்வியல் நிழலை மனசாட்சியென்கிறது. கருப்புவெள்ளைபடங்களில் கதை நாயகனோ நாயகியோ மனச்சிக்கலுக்கு உள்ளாகிறபோதெல்லாம் அவர்களினும் பார்க்க…

கலைஞர் தாக்கரே ஜெயராம் – இல்லாத வெளிக்குழுவும் எப்போதும் நம் குழுவும்

சின்னக்கருப்பன்இது கலைஞர்.”மும்பையில் மராத்தியர்களுக்குத் தான் முன்னுரிமை, மற்றவர்களை விட மாட்டோம் என்றெல்லாம் ராஜ் தாக்கரே சொல்லியிருக்கிறார். அவரது இந்தக் கருத்துக்கு மராட்டியத்திலேயே ஆதரவு இருப்பதாக நான் கருதவில்லை. ”ஜெயராம்.'என் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த…

கடைபிடி; முதல் படி!

வித்யாசாகர்நாம் பெற்ற சாகாவரம் வீழ்கிறது நம் வாழ்தலில். எப்படி வாழ்கிறோமென்பதே தெரியாமல் தான் நாம் நிறையபேர் வாழ்கிறோம். எப்படி வாழவேண்டுமென ஏன் நாமெல்லாம் யோசிப்பதேயில்லை. தங்க காப்பும் அடுக்குமாடி கட்டிடமும் கை தட்டினால் ஆள்…

மார்க்ஸை தலை கீழாக நிற்க வைத்த போலந்தில் – ஒரு விலாங்கு மீன்

வெங்கட் சாமிநாதன்தில்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியாகவிருக்கும் இந்திரா பார்த்தசாரதி தன் எழுத்துக்கள் அவரது அரசியல், மற்றும் சமூகப் பொறுப்புணர்வைப் பிரதிபலிக்கவேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவர். அவர் 1981-ம் வருடம் வார்சா பல்கலைக் கழகத்துக்கு…

அறிவிப்புகள்

முஹம்மது யூனூஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும்

இந்திய முஸ்லிம் சங்கம் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்இளம் இந்திய நண்பர்கள் குழு&இலக்கிய வட்டம்இணைந்து நடத்தும் நமது சமூகதின் மூத்த பிரமுகர்செ முஹம்மது யூனூஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் அவரது"எனது பர்மா குறிப்புகள்"நூலின் ஹாங்காங் வெளியீட்டு…

வேலிகளைத் தாண்டும் வேர்கள் -கவிதை நூல் வெளியீட்டு விழா.

படிகள் பதிப்பகத்தின் வெளியீடான "வேலிகளை தாண்டும் வேர்கள்" அனுராதபுர மாவட்ட கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது எதிர் வரும் 21 -02 -2010 ஞாயற்று கிழமை மாலை 04 ,…

எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ நாவல் வெளியீட்டு விழா

எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் 'ஏழரைப் பங்காளி வகையறா' நாவல் வெளியீட்டு விழா வருகிற பிப்ரவரி 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்திலுள்ள குமரப்பா குடிலில் நடைபெற உள்ளது.

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)

 நாள்: சனிக்கிழமை (13-02-2010)இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)முதல் பகுதி: (3 PM-4…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! 'உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய…

இலக்கிய கட்டுரைகள்

சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் -1

சீதாலட்சுமி“ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பு அல்லது அசட்டுத்தனமான அனுதாபம் கொள்ளுகின்ற வாசகர்கள், இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையினை புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்"ஜெயகாந்தன்ஜெயகாந்தன் வாழ்க்கைக் குறிப்புஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.பள்ளிப்…

நிரப்பிச் செல்லும் வாழ்க்கை அசோகமித்திரனின் “நினைவோடை”

பாவண்ணன்அசோகமித்திரன் நம்மிடையே வாழ்ந்துவரும் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். அவருடைய இருபத்தேழு கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. அசோகமித்திரனின் வாழ்க்கைப்பார்வை கனிவை முக்கியமாகக் கொண்டது. ஆதங்கத்தையும் ஆற்றாமையையும் நெடுக்கிழையும் குறுக்கிழையுமாகக் கொண்டு பின்னப்பட்டது அப்பார்வை. ஒருவித…

ஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள்

கவிஞர் நட.சிவகுமார் பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாத்தின் பிரதிகளை அணுகும் தமிழின் முதல்நூலென இதைச் சொல்லலாம்.மைலாஞ்சி கவிதைநூல்வழியாக வெகுவாக அறியப்பட்ட ஹெச்.ஜி.ரசூலின் இந்தப் படைப்பு நாட்டார்மரபு துவங்கி மத்தியகிழக்கு அரபுநாடுகளிலும் உலக அளவிலும் பேச்ப்படுகிற இஸ்லாமிய மரபுகளை…

பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப்பூராடனார்

மு.இளங்கோவன் புதுச்சேரி,இந்தியா தமிழ்மொழி தொன்மையான செம்மொழி என்பதை ஆய்வுலகும் அறிஞர் உலகும் ஏற்றுக்கொண்டுள்ளன. அம்மொழியின் வளங்கள் பன்முகம் கொண்டவை.சங்க நூல்கள்(இலக்கியம்,இலக்கணம்), அறநூல்கள், பக்தி நூல்கள்,காப்பியங்கள்,சிற்றிலக்கியங்கள்,உரையாளர்களின் உரைகள்,அகராதி நூல்கள், நாட்டுப்புறவியல் நூல்கள்,மொழிபெயர்ப்பு நூல்கள்,கலைக்களஞ்சிய நூல்கள்,படைப்பு நூல்கள்,…

கதைகள்

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -4

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  "அரசக் கிரீடம் என்பது வெல்வெட்டுத் துணியால் சுற்றப்பட்ட ஒரு வெறும் மரக்கட்டை !" "போரில் தோல்வி அடைவதற்குக் காரணம்…

முள்பாதை 16

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி மிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com மாலை நேரம் நெருங்கும்போது மங்கம்மா வந்தாள். வந்தது முதல் என் அருகில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தாள். ராஜேஸ்வரியும் நானும் பாய்மீது அமர்ந்துகொண்டு…

கலியாணம் பண்ணிக்கிட்டா……

தி.சு.பா "லட்சுமி! நீ இல்லன்னா எனக்கு வாள்க்கையே கெடயாது....ஆங்! செத்துடுவேன்....நீ பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சா என்ன? டவுன் ல ஏதோ தொளில்சாலேல வேல பண்ணா என்னவாம்? நான் கூடத்தான் எங்கப்பன் நெலத்தப் பாத்துக்கறேன்...போதாதா?"…

யார் கூப்டதுங்க…?

உஷாதீபன்அவனை அழைத்தது என் தவறு. ஆம்! என் தவறுதான்!! ஒரு கணம் இப்படி நினைத்தபொழுதில்,”ஊஉற_ம், இல்லையே, நான் அழைக்கவில்லையே?” – சட்டென்று மனதிற்கு இப்படித் தோன்றியது. அவன்பாற்பட்டு மனதில் ஏற்பட்;ட அந்தக் கணத்திலான இரக்கம்,…

கவிதைகள்

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -1

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉதவ முடியா நெருக்கடிகள் ++++++++++நீ விரும்பும் விசித்திரநிகழ்ச்சிகளின் அறிகுறிகள் இவை :இரவு முழுவதும் அழுது உதயத்தின் போது எழுந்து வேண்டுவாய் :…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிதை -23 பாகம் -1 ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம்

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"இரவின் அடர்ந்த காரிருளில் மரணம் மெல்ல நடந்து வருகிறது. நாங்கள் யாவரும் அதன் பின்னால் நடக்கிறோம். அது திரும்பி நோக்கும் போது…

முன்னறிவிப்பின் பழுத்த மஞ்சள் நிறம்..!

இளங்கோ * மரணித்து விடுவதாக..முன்னறிவிப்பொன்று எழுதியிருக்கலாம்..ஏனோ..பட்டென்று..வளைந்த கிளையின் நுனிக் காம்பிலிருந்து விடுபட்டுவிட்டது பழுத்த இலையொன்று..விடியற் சூரியனின் இள மஞ்சள் பூசிய மழைத் துளிகள் அபூர்வமாய் அவ்விலையின் மீது முத்தமிட்டு நழுவியபோதே..செய்தி எழுதப்பட்டுவிட்டது என்பதையும்..முன்னறிவிப்பாகவே..பழுத்த மஞ்சள் நிறம்…

இடர்மழை

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை நமக்கிடையே வான் தெளித்தஅடர்த்தியான மழையைத் தவிர்த்துவேறெவருமிருக்கவில்லைதூறல் வலுத்த கணமதுவீதியின் ஒரு புறத்தில் நீஇதுவரை கவிழ்ந்திருந்த தலையைமுக்காட்டுக்குள்ளிருந்து நிமிர்த்திஎதிரே வருமென்னைப் பார்க்கிறாய் காற்றடித்து வலுத்த மழைக்குத் தப்பியோடநானிருக்கும்போது நீ முயற்சிக்கவில்லைஉன் நாணத்தை முழுமையாக…

வேத வனம் -விருடசம் 72

எஸ்ஸார்சி கொடுக்கப்படுவது எதுகொடுக்கப்படுவதெ வருக்குஆசையே அனைத்துஅளித்தலுக்கும் மூலம்கொடுத்தலும் பெறுதலும் காமத்தின் நீட்சி ( சுக்ல யஜுர் 7/48)இல்லறம் புரிவோரேஇன்பம் உமதாகட்டும்பெண் குழந்தைகட்கானகர்ப்பப்பை சுத்தமுறுகபெண் குழந்தைகள்தம் தாய்மாரை காக்கட்டும்செய்படு வேள்வி யிங்குதேவருலம் வானம்பிதுருலகம் செல்கிறதுவேள்வி எண்திசையும்…

ஊமை மொழிகள்..

நாச்சியாதீவு பர்வீன்தெரிந்ததை சொல்லவும் கருத்துகளை பறிமாறிக் கொள்ளவும் அனுமதி இல்லாத அற்ப சாதியாய்ஒரு மண் புழுவிலும் பார்க்க தரம் குறைந்த வாழ்வு இது............

மற்றுமொரு மாலைவேளைக்கான காத்திருப்பு

ஆறுமுகம் முருகேசன்புன்னகைத்து திரும்பியவேளைகைபற்றி குலுக்குவாளென நானும்அழுத்தமான முத்தமொன்றுபதியவிடுவேனென்று அவளும்யோசித்திருக்கலாம்..!எல்லாமும் ...காற்றின் ரீங்காரத்தில்கசிந்து கொண்டிருக்கிறதெனஎதுவுமே நிகழாதவிடைபெறுதலொன்று மறுசந்திப்புக்கான ஆதியாய்..!ஒளிந்திருக்கும் காதல் ,காதல் கவிதையென பிரகடனப்பட ..அவளொருவள் அனுமானித்தாலே திருப்தியென்ற பாசாங்குடன் , வார்த்தைகளற்று நீள்கிறது..வண்ணத்துப்பூச்சியும்சிறகுகளைசைக்கும் சிறுமியும்முந்திகொண்டனர்…

சிதறிய கவிதைகள்

மணிமெட்ரோ ஹோட்டலின் மேல்மாடி நீச்சல் குளத்தில் அலகால் கொத்தி இறகால் நீர் குடிக்க முயற்சிக்கிறது குருவி.*கால்களில் ஓட்டிய இலைத்துகள்மணல்போல சீக்கிரம்உதிர்வதில்லை..*யாரை தேடிக்கொண்டிருக்கிறான்தெருவில் அவன்.கவிதையாயிருக்கலாம். *ஏதோ ஒரு திடுக்கிடல் சாவிதேடும்போதுஅலைபேசி மாற்றிவைத்து மறந்து போகும்போதுவங்கி அட்டை…

ஒளிமழை

நட்சத்திரவாசிமழை பெய்யும் தார்சாலையில்வெள்ளி முளைக்கின்றனவேகம் ஈரமாகிப்போனதுஅதன் மீது விழுகின்றனவாகனத்தின் விளக்குகள்தீர்க்க ஒளியெழுப்பிஅந்த பாய்ச்சலை உரசும்இன்னொரு பாய்ச்சலிலும் இல்லையோ மழைமழை ஒளியாய் பெய்கிறதுமழை மழையின் மீதே பெய்கிறது.