திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சீதாலட்சுமி

Total Contribution: 25 Articles

சீதாலட்சுமி

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -24

சீதாலட்சுமி சீதாம்மா காஞ்சியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். ஒரு அறையில் நான் உட்கார்ந்திருந்த பொழுது. அங்கே திடீரென்று…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -23

சீதாலட்சுமி நகரேஷு காஞ்சி சொன்னவன் ஓர் வடமொழிப்புலவன். கல்விச்சாலையாக, கலைக்கோயிலாக பல்சமயத் தலமாக, அத்துடன் அரசியலிலும் பெருமை பெற்று தொன்றுதொட்டு விளங்கும் நகர் காஞ்சி. அந்தக் காஞ்சியில்…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -22

சீதாலட்சுமிரிஷி மூலம் தினமணிக் கதிரில் வெளிவந்த நேரத்தில் பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் சந்தித்த குறுநாவல் ரிஷிமூலம். கடுமையான விமர்சனங்கள் இருந்த போதிலும் வாசகர்களிடையே இன்றளவும் மதிப்புள்ளதாக இருக்கின்றது.…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21

சீதாலட்சுமி தூக்கு மேடைக்குச் செல்ல இருக்கும் கைதியின் பெயர் நரசிம்மகாரு. ஆந்திராவைச் சேர்ந்தவர். அவருடைய ஆசை முழுமையாக நிறைவேற வில்லை. காந்திஜியின் உருவம் செதுக்கிய பொழுது தலை…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -20

சீதாலட்சுமி ஜெய ஜெய சங்கர இந்தத் தலைப்பில் கதை எழுதத் தொடங்கிய ஜெயகாந்தன் அப்படியே பயணம் சென்று “மனவெளி மனிதர்கள்” காணச் செல்கின்றார். பின்னர் “எந்தையும் தாயும்”…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -19

சீதாலட்சுமி சங்கரபுரம் காலச் சக்கரம் வேகமாக உருண்டோடினாலும் அந்த குக்கிராமம் தனக்குரிய வரலாற்றில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தது. மகாலிங்க அய்யர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு காசிக்குப்…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -18

சீதாலட்சுமி ஜலப்பிரவாகத்தில் வலம் எது? இடம் எது? வாழ்க்கையும் அப்படித்தானே! கவனமாக இருக்கின்றவனுக்குச் சோதனைகளைத் தாண்டுவது சுலபம். ஆனால் தன்னை மறந்து, தன்னை இழந்து போகின்றவனுக்கு வாழ்க்கையில்…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -17

சீதாலட்சுமி “ஜய ஜய சங்கர” கதையைத் தொடங்கும் முன் ஜெயகாந்தனின் முன்னுரை. நமது பத்திரிகையாளர்களுக்கு மேற்சொன்ன அந்த பாக்கியம் லபித்ததோ என்னவோ, ஆசார்ய ஸ்வாமிகளின் ஆக்ஞைக்கு ஏற்ப,…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -16

சீதாலட்சுமிநிலாரசிகனும் சஹாராத் தென்றலும் குழுமம் கொடுத்த செல்லப் பிள்ளைகள். இருவரும் கவிஞர்கள். எங்கு சென்றாலும் இக்கவிதைகளைப் பிடித்துக் கொண்டுதான் நடப்பேன். ஜெயகாந்தன் இல்லத்திற்கும் அப்படியே சென்றேன். ஏற்கனவே…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -15

சீதாலட்சுமி ஒரு சமயம் ஆழ்வார்ப் பேட்டைக் குடிலுக்கு நானும் என் கணவரும் சென்ற பொழுது என் மகனையும் கூட்டிச் சென்றிருந்தேன். என் மகனுக்கு அப்பொழுது பதினான்கு வயது.…