நரேந்திரன்"Quand la chine s'eveillera, le monde tremblera" (when China awakes, the world will tremble). - Napoleon Bonaparte கடந்த இருபது ஆண்டுகளில் சீனா பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்திருக்கிறது. மனிதகுல…
நீல பத்மநாபன்NEELA PADMANABHAN,B.sc,B.sc(Engg),FIE Fiction writer,Poet&Essayist, Nilakant, 39/1870, Kuriathi Bypass Road, Manacaud P.O, Thiruvananthapuram-695009 Ph:0471-2476060 Mailto; neelapadmanabhan1@rediffmail.com Web site: www.neelapadmanabhan.com 14 ஜூன் 2008 அன்புடையீர், வணக்கம். "தினகரன்"…
எஸ். அர்ஷியா மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர் வனப்பகுதியை வாழிடமாகக் கொண்டிருக்கும் தொல்குடியினரான பளியர் இன மக்களிடமிருந்து, முதல்முறையாகக் காவல் துறையில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது! சுதந்திரம் பெற்று அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,…
பி.கே சிவகுமார் வாசகர் கடிதங்கள் மே இதழில் வெளியான வெளி ரங்கராஜனின் கட்டுரைக்கான கோ.ந. முத்துகுமார சுவாமியின் எதிர்வினை மொசுறு - நாஞ்சில் நாடன் தொலைவெளி நெருக்கம்: சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு -…
தமிழாக்கம் : தமிழநம்பி 1953ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில், கொழும்பில், ஓர் அமெரிக்கக் கணவன்மனைவி இணையை உணவுவிடுதி யொன்றில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவில் ஒருமாதச் சுற்றுச் செலவிற்குப் பின் அவர்கள் சிரீலங்காவிற்கு வந்திருந்தனர்.…
வெங்கட் சாமிநாதன் மாமாவிடம் ட்யூஷன் படிக்க வந்தவர்கள், ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். எங்கள் பள்ளியின் இறுதி வகுப்பாகிய எட்டாம் வகுப்புக்கு தேர்வை அரசு நடத்தும் பொதுப் பரிட்சையே தீர்மானிக்கும் என்ற காரணத்தால் ட்யூஷன் படிக்க…