திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080619_Issue

அரசியலும் சமூகமும்

சீனப்புலியும், ஆப்பிரிக்க ஆடுகளும்

நரேந்திரன்"Quand la chine s'eveillera, le monde tremblera" (when China awakes, the world will tremble). - Napoleon Bonaparte கடந்த இருபது ஆண்டுகளில் சீனா பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்திருக்கிறது. மனிதகுல…

” இன்று முதல் படப்பிடிப்பில்” என்ற தலைப்பின் கீழ் “பள்ளிகொண்ட புரம்” என்று வெளிவந்திருக்கும் விளம்பரம் பார்த்து விட்டு..

நீல பத்மநாபன்NEELA PADMANABHAN,B.sc,B.sc(Engg),FIE Fiction writer,Poet&Essayist, Nilakant, 39/1870, Kuriathi Bypass Road, Manacaud P.O, Thiruvananthapuram-695009 Ph:0471-2476060 Mailto; neelapadmanabhan1@rediffmail.com Web site: www.neelapadmanabhan.com 14 ஜூன் 2008 அன்புடையீர், வணக்கம். "தினகரன்"…

பளியர் இன மக்கள் வாழ்நிலையும்… தொடரும் பாலியல் வன்முறைகளும்…

எஸ். அர்ஷியா மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர் வனப்பகுதியை வாழிடமாகக் கொண்டிருக்கும் தொல்குடியினரான பளியர் இன மக்களிடமிருந்து, முதல்முறையாகக் காவல் துறையில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது! சுதந்திரம் பெற்று அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,…

வார்த்தை – ஜூன் 2008 இதழில்

பி.கே சிவகுமார் வாசகர் கடிதங்கள் மே இதழில் வெளியான வெளி ரங்கராஜனின் கட்டுரைக்கான கோ.ந. முத்துகுமார சுவாமியின் எதிர்வினை மொசுறு - நாஞ்சில் நாடன் தொலைவெளி நெருக்கம்: சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு -…

மூடநம்பிக்கைகள் இங்கும் அங்கும்!

தமிழாக்கம் : தமிழநம்பி 1953ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில், கொழும்பில், ஓர் அமெரிக்கக் கணவன்மனைவி இணையை உணவுவிடுதி யொன்றில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவில் ஒருமாதச் சுற்றுச் செலவிற்குப் பின் அவர்கள் சிரீலங்காவிற்கு வந்திருந்தனர்.…

நினைவுகளின் தடத்தில் – 13

வெங்கட் சாமிநாதன் மாமாவிடம் ட்யூஷன் படிக்க வந்தவர்கள், ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். எங்கள் பள்ளியின் இறுதி வகுப்பாகிய எட்டாம் வகுப்புக்கு தேர்வை அரசு நடத்தும் பொதுப் பரிட்சையே தீர்மானிக்கும் என்ற காரணத்தால் ட்யூஷன் படிக்க…

அறிவிப்புகள்

கடிதம்

ராம்கிஐயா, அபூ முஹை உங்கள் நம்பிக்கை உங்களுக்கு மட்டுமே உண்மை. அதையே முடிந்த முடிவாக நிறுவ முயல்வது சிக்கலின் ஆரம்பம்; அந்த புள்ளியில் இருந்துதான் வன்முறை பிறக்கிறது. யூதர்களும், கிறிஸ்தவர்களும் அல்லது வேறு எவரும்…

காலடியில் ஒரு நாள் ..

மஹேஷ்காலடி அருகில் ஓடுவது பூர்ண நதி. நீங்கள் குறிப்பிட்டது போல் பாலாறு அல்ல. அன்புடன், மஹேஷ் j.mahesh@gmail.com

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் வடிவம் என்ன ? (கட்டுரை: 31) பாகம் -1

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபேராட்சி புரியும் பிரபஞ்சத்தின் ஊதிடும் வயிற்றுக் குள்ளே ஓராயிரம் கோடிச் சூரிய மந்தைகள் ஓடிக் கொண்டு பந்தையம் வைக்கும் ! அகிலப் பெருவீக் கத்தில் உப்பி விரியும்…

இலக்கிய கட்டுரைகள்

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 1

ஜடாயு போன மாதம், தமிழ்நாட்டில் நன்கறியப் பட்ட ஒரு ஆன்மிகப் பத்திரிகையில் ஒரு கேள்வி- பதில் வந்திருந்தது. அது பற்றிய எனது கீழ்க்காணும் கடிதத்தை பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பினேன். அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். தங்கள்…

ஒரு தொழிற்சங்கவாதியின் பார்வையில் : சுப்ரபாரதிமணியனின் :” ஓடும் நதி ” நாவல்

பால்கி .. ============================== ================================= =பால்கி ( மாநில செயலாளர்SNEA =BSNL அதிகாரிகள் தொழிற்சங்க அமைப்பு ) ====== சென்னை அமிருதா பதிப்பகத்தால் வெளிவந்திருக்கும் சற்று பெரிய நாவலான "ஓடும் நதி" வாசிப்பு சில…

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 2

ஜடாயு// கேள்வி 4 : வேத காலத்தில் கொண்டாடப்பட்ட பிμதான கடவுளாகிய இந்திரனை, சைவசித்தாந்திகள் எந்த இடத்தில் வைக்கிறார்கள்? அப்படி இந்திரனை அவமதிக்கும் புராணங்கள் வேத வழிபாட்டு முறையிலிருந்து ஏன் மாறிப் போயின? இந்தப்…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 23 ‘அகஸ்தியன்’

வே.சபாநாயகம் ( பி.எஸ்.ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட 'அகஸ்தியன்', எண்பதுகளில் பிரபலமாய்ப் பேசப்பட்ட நகைச்சுவை எழுத்தாளர். 'கடுகு' என்ற புனைபெயரிலும் நிறைய 'குமுதம்', 'தினமணி கதிர்', 'கல்கி' பத்திரிகைகளில் எழுதியவர்.) 1. நகைச்சுவை எழுதுவதும்…

மணல் வீடு – சிற்றிதழ் அறிமுகம்

வா.மணிகண்டன் சிற்றித‌ழ்க‌ள் உருவாக்கும் விவாத‌ங்க‌ளும், அத‌ன் விளைவுக‌ளும் ப‌டைப்புக‌ளை அடுத்த‌ த‌ள‌த்துக்கு ந‌க‌ர்த்தும் முக்கிய‌மான‌ கார‌ணிக‌ளாக‌ இருக்கின்ற‌ன‌. தீவிர‌ இல‌க்கிய‌த்தில் சிற்றித‌ழ்க‌ள் த‌விர்க்க‌ இய‌லாத‌வை. படைப்பியக்கத்தில் வெகுச‌ன‌ இத‌ழ்க‌ளும், இடைநிலை இத‌ழ்க‌ளும் செய்ய‌த் த‌ய‌ங்கும்…

கதைகள்

தாவரங்களின் தலைவன்

எஸ். ஷங்கரநாராயணன் நாழியாறு ஊரை மாளாக் காதலுடன் இடுப்பைத்தொட்டு வளைத்துக் கடக்கிறது. கரைகளைத் தொட்டாப்போல மரப்பாலம் ஏறிப்போக லிங்கேஸ்வரமூர்த்தி திருக்கோவில். கடந்தால் வயல்தான். டிரில்மாஸ்டரின் ஆணைக்குப் போல, சேர்ந்திசைக்குப் போல ஒருசேரத் தலையசைக்கும் நெற்பயிர்.…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 12 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா "நெஞ்சிலே தீயை மூட்டிப் பிறருக்கும் ஏற்றி வை ! பணியை மேற்கொள், பணியை மேற்கொள் ! ஊழியனாகப் பணிசெய் ! சுயநலம் பேணாய் ! பிறரைக் குறைகூறும் தோழனுக்குச்…

சேவை

தமிழ்மகன் இரண்டு பின்னங்கால் மட்டும் வெளியே தெரிவதை நான்தான் முதலில் பார்த்தேன். பசு கன்று போடப் போவதை ஓடிப்போய் தங்கச்சி வீட்டுக்காரரõடம் சொன்னேன். கொஞ்ச நேரத்தில் விஷயம் வீடு முழுவதும் பரவி, ஓடி வந்து…

“ பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள்”

கே.பாலமுருகன் சுங்கைப்பட்டாணி பட்டணம் அவ்வளவு பெரியதாக இல்லையென்றாலும் மனிதச் சலனங்களால் நிரம்பி வழியும் தன்மையுடையது எனலாம். சாலையோரங்களில் பகல் பொழுதின் வெயிலையும் கடந்து மனிதர்கள் ஒழுகிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவரின் முகத்திலும் அந்தப் பட்டணம் வாழ்ந்து…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(1)

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் ராமமூர்த்தி இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பிப் போய் விடுவான் என்ற போது திருச்சியிலிருந்து சாந்தாவும் ரோகிணியும் வந்தார்கள். ராமமூர்த்தி வந்ததிலிருந்து வசந்தி அவர்களுக்கு கடிதம் எழுதுவதை விட்டுவிட்டாள். வாரத்திற்கு ஒரு கடிதம்…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(2)

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்மறுநாள் மாலையில் சவிதா திரும்பி வந்தாள். சவிதாவின் முகத்தைப் பார்த்ததுமே ஏதோ பெரிய ஆபத்து வந்து விட்டது இன்று வசந்திக்கு புரிந்துவிட்டது. என்னவென்று கேட்டாள். "ஏதோ கட்சி தகராறு" என்றாள் சவிதா. முதல்நாள்…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 36 மரணமே எனக்குச் சொல்லிடு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎனக்குச் சொல்லிடு ! மரணமே ! எனது மரணமே ! திருமணச் சடங்கா இது ? கொண்டாட்டம் எதுவும் இல்லையா ? அதற்கேற்ற பழக்க வழக்க முறையும் இல்லையா…

காற்றினிலே வரும் கீதங்கள் – 24 காதல் இல்லையா காசினியில் ?

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஆசை முகமறந்து போச்சே ! - இதை ஆரிரிடம் சொல் வேனடி தோழி ? நேசம் மறக்கவில்லை நெஞ்சம் ! - எனில் நினைவு முகமறக்க லாமோ ?…

ஆலமரமும் வெங்காயத்தாமரையும்

இரா. கவிதா விழுதுகள் தாங்கிய ஆலமரம் படர்ந்து படர்ந்து தன் கிளைகளைப்பரப்பியது வெயில்காலம் வந்தது... தண்ணீர் ஆதாரம் தேடிச்சோர்ந்து சுருங்கின விழுதுகள் அடிமட்ட நீரையெல்லாம் ஆணிவேர் மட்டுமே உறிஞ்ச தண்டு மட்டும் பருத்தது தொடர்…

ஆபரணம்

நிஷாந்தன் வெறுங்கண்ணால் எதையும் காணவியலா கும்மிருட்டு. கைக்கெட்டிய தூரத்தில் அகப்படவேயில்லை கைக்கடிகாரமோ அல்லது கைபேசியோ. பிறகு சன்னலோரப் புறாவின் சிறகடிப்பு வெளிச்சத்தில் தேடி அணிந்து கொண்டேன் எனது தினத்துக்கான முதல் புன்னகையை. poet.nishanthan@gmail.com

ஊசி

தீபச்செல்வன் ஊசி நகரத்தில் ஒரு சிறுவன் ஊசி விற்றுக்கொண்டிருந்தான் அவனின் சட்டை முழுக்க உடல் முழுக்க ஊசிகள் குத்தப்பட்டிருந்தன ஊசி வாங்க வாங்க !! ஊசி வாங்க வாங்க !!! என்று கூவியபடியிருந்தான் ஊசியாய்…

சொல் எரித்த சொல்

ஹெச்.ஜி.ரசூல் உன்னிடம் மிச்சமிருக்கிறது என் விரல்களும் கண்களும் தொடாத சொல். பேச்சுக்களின் துவக்கமே அவரவர்க்கான சொல்லை நெய்தது. பேச்சால் அமைதி நிலவுமென்பது பொய்யாய் போனது. இரைச்சல்களின் கூக்குரல்களின் வன்மங்கள் பகலற்ற இரவுகளையும் கிழிபடச் செய்கின்றன.…

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிகளவு ௧ளவு போனது. கரையோரம் இருந்த கடிகாரத்தோடு அருவிக்குளியல் தந்த ஆனந்தமும். அஞ்சல் அட்டை நாளேடு தொடர்கதைக்கு அனுப்பிய ஒன்று. நேயர் விருப்பத்திற்கு (வானொலியில் பெயர்!) அனுப்பிய அத்தனை ஆசைகள். நேர்முகத்தேர்வுத்…

சு. சுபமுகி கவிதைகள்

சு. சுபமுகி என் சினிமா இன்றைய யுவதி நான் இன்றைய சினிமா எனக்குக் கற்றுத் தந்தது வெறும் துப்பாக்கி கலாச்சாரம் தான் என் நினைவில் நிற்பது தோட்டா சத்தமும் ரத்த வாடையுமே. திரையில் தோன்றும்…