திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நீல பத்மநாபன்

Total Contribution: 12 Articles

நீல பத்மநாபன்

” இன்று முதல் படப்பிடிப்பில்” என்ற தலைப்பின் கீழ் “பள்ளிகொண்ட புரம்” என்று வெளிவந்திருக்கும் விளம்பரம் பார்த்து விட்டு..

நீல பத்மநாபன்NEELA PADMANABHAN,B.sc,B.sc(Engg),FIE Fiction writer,Poet&Essayist, Nilakant, 39/1870, Kuriathi Bypass Road, Manacaud P.O, Thiruvananthapuram-695009 Ph:0471-2476060 Mailto; neelapadmanabhan1@rediffmail.com Web site: www.neelapadmanabhan.com 14…

அறிமுகம்

நீல பத்மநாபன் இன்னும் பத்துநிமிஷத்தில் அங்கே வந்துடறேன் ' நீயும் கிளம்பு ஒண்ணாகவே போய் பாத்துவிடுவோம். கொஞ்சம் சீரியஸ்உண்ணுதான் டாக்டர் சொன்னார். உத்தமன் போனை வைத்துவிட்டான்.. இவன்…

கூறாமல்

நீல. பத்மநாபன் இனியும் தாமதிக்க முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக உணர்ந்தார். சென்ற சில மாதங்களாய், ஆண்டுகளாய் பல சந்தர்ப்பங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளில் உறைந்த சங்கதிதான்.…

மண்ணின் மகன்

நீலபத்மநாபன் வெறிச்சோடிய விரிந்து பரந்த இந்த வானும் கரையில் வந்து மோதி திரும்பிச் செல்லும் அலைகள் எழுப்பும் ஓசையும் இதற்கு முன்பே பழக்கப்பட்டிருப்பதைப்போன்ற ஒரு பிரமை... வேலை…

சித்த சுவாதீனம்.

நீல பத்மநாபன். இன்னும் இரண்டொரு மணி நேரத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த என் ஓவியக் கண்காட்சி முடிந்து விடப்போகிறது. இன்றிரவு ரயிலிலேயே ஊர் திரும்பிவிடப் போகிறோம்.…

பொருத்தம்

நீல.பத்மநாபன் மூர்த்தி அந்த வீட்டுக்குள் நுழையும் போது, வீடு அமைதியில் ஆழ்ந்து கிடந்தது. வெளி முற்றத்தைக் கடந்து படியின் அருகில் நின்று கொண்டு செருப்பைக் கழற்றிப் போட்டவாறே,…

தேடல்

நீல.பத்மநாபன் வெளியில் கார் ஹாரன் ஒலி கேட்டது போலிருந்தது. அதோடு இரும்புக் கேட்டில் யாரோ 'ணங் ' 'ணங் ' என்று தட்டும் ஓசை. மணி திடுக்கிட்டுக்…

மெளனம்

நீல.பத்மநாபன் இன்று எனக்கு மெளன விரதம். இனியும் எனக்கு சித்திக்க, கைகூட ஏதாவது மீதி இருக்கிறதா ? பின் எதுக்கு இந்த நோன்பு ? நடுக்கூடத்தில் வழவழப்பான…

பயம்

நீல. பத்மநாபன் அவன் நெஞ்சுக்குள் பிரேத மூட்டையாய் பயம் கனத்தது. உள்ளே எப்படியோ புகுந்து கொண்டு வெளியேறத் தெரியாத கரப்பான் பூச்சியைப் போல் பயம் அகத்தை குடைந்தெடுத்துக்…

நைவேத்தியம்

-நீல பத்மநாபன் கை நீட்டினால் தொட்டுவிட முடியும் அளவுக்குப் பக்கத்தில் வந்துவிட்டதைப் போன்ற விரிந்த வானம். அதிகாலையில் குனிந்து நின்று தெரு மெழுகிவிட்டு நிமிர்ந்தபோது தலையில் இடித்த…