தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாலை முழுவதும் நானுனக்கு மாலை தொடுத்து வரும் போது மண்ணில் விழுந்தன மலர்கள் கை நழுவி ! கடைக்கண் ஓரத்தில் உளவியபடி அமர்ந்து கொண்டு இரகசியமாய் நீ கவனித்து…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநித்தம் சோற்றினுக் கேவல் செயவந்தேன் ! நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான் ! வித்தை நன்கு கலாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான் ! . .…
சித்தாந்தன் விடை பெறுதலின் அவசரத்தில் கைமறதியாய் எடுத்துவந்த உனது மூக்குக்கண்ணாடி சூனியமாய் கரைக்கிறது எனது பார்வையை இன்றைய இரவை உனது கண்களால் கடந்துகொண்டிருக்கிறேன் இப்போது நீ என்ன செய்தவாறிருப்பாய் சாய்மனைக்கட்டிலில் படுத்திருந்தபடியே வால் குழைந்து…
நிஷாந்தன் பல சமயங்களில் கேட்டுக் கொண்டிருப்பது நாணல் புதருக்குள் நுழைந்து ஓசையுடன் வெளிப்படும் காற்றின் ஒலியை மட்டும்தான். சலிப்பூட்டும் கதைகளுடன் மாலையில் வந்தமரும் முதியோ¡¢ன் பேச்சைக் கேட்க அலுப்பதேயில்லை. சன்னலோரக் குழந்தைகளின் கையசைப்புக்குப் பதிலாய்…
ரசிகவ் ஞானியார்"நீங்க தமிழா? நீங்க தமிழா?" மொழி தெரியாத ஊரின் பேருந்து நிலையத்தில், காற்று தத்தெடுத்து என் காதுக்குள் அனுப்பியது! வரிசையாய் விசாரித்து வரும் அந்தக் குரலை! சொந்த ஊரில் மிதித்துவிட்டு... வந்த ஊரின்…
ஒளியவன் அருகிலிருந்தவர் அணு ஒப்பந்தம் பற்றியும் ஆட்சி மாற்றம் பற்றியும் பக்கம் பக்கமாகப் பேசிக் கொண்டிருந்தபொழுது கவனத்தை ஈர்த்தது கனத்த குரலொன்று. பரபரப்பான பேருந்து நிலையத்தில் பார்ப்பவர்கள் இடமெல்லாம் தண்ணீர் வேண்டுமா தண்ணீர் வேண்டுமாவென்றுக்…
அ.ந.கந்தசாமி [ஈழத்துத தமிழ் இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமர்சனமெனப் பெரும் பங்களிப்பு செய்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.க. கவீந்திரன் என்னும் புனைபெயரிலும்,…
ஒளியவன் பாதைகளிலேயே பயணம் செய்யும் உங்கள் வாழ்க்கையில் உடன்பாடில்லை எனக்கு. பயணங்களுக்கான பாதைகளை மெல்ல உருவாக்குவதில் மட்டுமே உள்ளம் போடுகிறது கணக்கு. திருமணம், குழந்தை, தீண்டும் காமம் இதிலெல்லாம் வீழாது இருக்க விரும்புகிறேன். உழைக்கும்…
எஸ். அர்ஷியா அடர்மேகத்தைச் சுமந்திருந்த முன் மாலை வானத்தில், கீற்றாய்க் கிளம்பிய மின்னல் கிளர்த்திவிட்டுச் சென்றது, அதே போலானதொரு மழைநாள் மாலையை! அடித்து ஊற்றிய அழகான மழையில் தெருவெல்லாம் வெள்ளக்காடு. நீர்வற்றிய ஆற்றின் மணல்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01 எதிர்பாரா ஒரு தருணம்...! எப்போதும் வாய்ப்பதில்லை. எதிர்பார்த்த ஒன்று எதிர்பாரா ஒரு தருணத்தில் எதிர்ப்படும் வேளை. 02 நானின்றி...! என்னிடம் நானில்லை. உன்வசமும் நானில்லை என்றால் வா. உணர்வுதளம்…