திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எஸ்.ஜெயஸ்ரீ

Total Contribution: 5 Articles

எஸ்.ஜெயஸ்ரீ

ஒரு பறவையின் பயணம் பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”

எஸ்.ஜெயஸ்ரீ வாழ்வனுபவங்களைக் கட்டுரைகளாக முன்வைக்கும் கலைஞர்களில் முக்கியமானவர் பாவண்ணன். அவருடைய கட்டுரையாக்கத்தைப்பற்றி ஒரு வசதிக்காக இப்படி வரையறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. முதலில் வாழ்வில் தன்னைப் பாதிக்கும்…

காதல் – கனவுகள்- சிதைவுகள் பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”

எஸ்.ஜெயஸ்ரீ மானுட வாழ்வின் பல்வேறு பக்கங்களைச் சித்தரிக்கும் பாவண்ணனின் கட்டுரைகளை ஒருசேரப் படிப்பது மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்குகிறது. எளிமையானவை என்றோ, அற்பமானவை என்றோ எதையும் ஒதுக்கிவிட்டுச் செல்லாமல்…

சாந்திநாத தேசாயின் “ஓம் நமோ” (தமிழாக்கம்: பாவண்ணன்) தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும்

எஸ்.ஜெயஸ்ரீசாந்திநாத தேசாய் என்னும் கன்னட எழுத்தாளரால் எழுதப்பட்டு, பாவண்ணனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஓம் நமோ என்கிற நாவலின் தலைப்பு, மதம் தொடர்பான நூல் என்றோ அல்லது ஆன்மிகம்…

தேடலின் தடங்கள்

எஸ். ஜெயஸ்ரீ தேடல் என்பது ஒருவகையான பயணம். அத்தேடலின் விளைவுகளைக் காட்டிலும் அத்தேடலின்போது கிட்டும் அனுபவங்களே முக்கியமானவை. அவை இனியவையாகவும் இருக்கலாம். கசப்பானவையாகவும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு…

ஊடுருவிப் பார்க்கும் கண்கள்

எஸ்.ஜெயஸ்ரீ புதிய பார்வை இதழில் தொடராக வெளிவந்த பதினேழு கட்டுரைகள் 'நதியின் கரையில்' என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன. நதி என்னும் சொல் மிகப்பெரிய படிமமாக மாறியுள்ளது.…