பா.சத்தியமோகன் கண நேரம் நினைத்தான் கபிலன் யுககாலம் தவித்தான் கபிலன் ஏன்தான் சொன்னோமோ ஏன்தான் சொன்னோமோ குமுறினான் கபிலன் 'போரினால் வெல்ல இயலாது ..அவனுள்ளம் கொடை உள்ளம் இரவலராகச் செல்க ...பறம்பு மலை கிடைக்கும்…
இளந்திரையன் (இன்று துருக்கியில் நடந்த அவலம் கேட்டு 20/11/2003 ) கதவு தட்டும் ஓசை கண் விரிய விரிய கணக்கு ஏட்டுடன் சித்ர குப்தன் கண்ணா மூச்சி காட்டும் கணக்கு கழித்துக் கூட்டி களைத்துப்…
நாகரத்தினம் கிருஷ்ணா உப்பு சர்க்கரைக்கு உரசா வார்த்தைகள்! இரவல்போன எழுத்து நண்பர்கள் திரும்பும் அதிசயம்! கொளுத்தும் வெய்யிலை அணைப்பதற்கென்றே கொட்டும் மழை! நலம்நலமறிய ஆவலாய் எழுதி டாலர் முனங்கா இந்தியக் கடிதம்! அலுவற் சென்று…
விக்ரமாதித்யன் நம்பி ஒரு பட்டாசு வெடிப்பது போலில்லை மைனா வளர்ப்பது ஒரு சினிமாவுக்குப் போவது மாதிரி அல்ல முயல் வளர்ப்பது நாய்வளர்ப்பது ஒரு சர்க்கஸ் பார்ப்பதொப்ப கிடையாது நிச்சயம் பசுவளர்ப்பதென்ன ஒரு டிராமா காண்பது…
பவளமணி பிரகாசம் அல்லும் பகலும் தூங்காதிருக்கும், ஆணையும் பெண்ணையும் கவர்ந்திடும், இண்டு இடுக்கிலும் நீக்கமற நிரையும், ஈர்க்கும் விதத்திலே போதைபழக்கமொக்கும், உலகை விரல் நுனியில் நிற்க வைக்கும், ஊர் வம்பிற்கும் உகந்ததோர் மேடை, எண்ணங்களின்…
விக்ரமாதித்யன் நம்பி சிட்டுக்குருவிகள் புணர்வதை பார்த்திருக்கக்கூடும் நீங்கள் அணில்கள் போகம் செய்வதும் கண்ணில் பட்டிருக்கலாம் எப்பொழுதாவது பூனைகள் கூடுவது கொஞ்சம் பகிரங்கமானது ஜீவராசிகள் சேர்வது சாலவும் இயல்பானது பின்னே எப்படி நவீனகவிதையில் இல்லாமல் போயிற்று…
December 11, 2003 •
லலிதா
லலிதா 1915 அல்லது 16ல் காபியும் ரவா உப்புமாவும் தென்னிந்தியாவுக்கு அறிமுகமானதாகத்தெரிகிறது. என் தாயார் அதற்கான பாட்டுக்களைப் பாடுவார். உப்புமாவைக் கிண்டிப் பாரடி அடி {ரவா உப்புமாவை) ஒய்யாரமான பெண்ணே உல்லாசமான கண்ணே(உப்பு) ஆறுமணிக்குள்ளாக…
விக்ரமாதித்யன் நம்பி தெருவில் நிற்கிறது தேர் நிலையத்திலிருந்து வெளிக்கிளப்பி வடம்பிடித்து இழுத்து வந்து இரதவீதிகளில் வலம் வரவைத்து பக்தர்களுக்குக் காட்சி தரச்செய்து எல்லாம் முடிந்து இன்னமும் நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்காது நிற்கிறது தேர் நடுத்தெருவில்…
December 11, 2003 •
மாலதி
மாலதி ----------------- யாராவது ஒருவர் மீட்டுத்தாருங்கள். மீட்டுத்தாருங்கள் என் வெற்றுத்தாள்களை வீணே நான் பறக்கவிட்ட என் வெற்றுத்தாள்களை மையிருந்தால் கோலின்றி கோலிருந்தால் வெளிச்சமின்றி இறைத்துப்பறக்கவிட்ட என் வெள்ளைத்தாள்களை சில மண்ணில் சில புழுதியில் சில…
விக்ரமாதித்யன் நம்பி வீதி விசாலமாய் இருந்தால்தான் வரும் தேர் எட்டிக்கூடப் பாராது முட்டுச் சந்தை தேர் அருமை தெரிந்த ஜனங்கள் அருகி வருகிறார்கள் தோழா தேரோட்டிமகன் என்றால் கேவலம் பார்த்தசாரதி எனில் பெருமை சூரியபுத்திரனுக்கு…