திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031211_Issue

அரசியலும் சமூகமும்

அன்புள்ள மனுஷ்யபுத்திரன்

ஞாநி உங்கள் கடிதத்தைக் கண்டதும் ஆச்சரியமாக இருந்தது. காரணம் உங்களை ஓரளவு புத்திக் கூர்மை உள்ள ஒருவராகவே இதுவரை நம்பியிருந்தேன். தன்னைத்தானே இந்த அளவுக்கு அம்பலப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வியப்பாகத்தான் இருக்கிறது. நான் என்…

காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்

ஞாநி மத்தியில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், அதிகமான மாநிலங்களில் ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் கட்சி- அடுத்த தேர்தலில் டெல்லியையும் பிடித்துவிடலாம் என்று நம்பி வந்த கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாக மூன்று மாநிலங்களில் ஆட்சி…

முரசொலி மாறன்

ஞாநி முரசொலி மாறன் உயிருடன் இருந்தவரை பொதுவாகப் பத்திரிகைகள் அவரை இந்த அளவு புகழ்ந்ததில்லை. கட்சித் தொண்டர்களிடம் உறவும் செல்வாக்கும் இல்லாமல் திரை மறைவில் கலைஞரை இயக்கி வந்த முசுடுப் பேர்வழி என்றுதான் அவர்…

பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை

கண்ணன் திண்ணையில் வெளிவந்த ரவி ஸ்ரீனிவாசின் கட்டுரையின் முதல் வரியில் அவர் கூறுவது போல, நான் காலச்சுவடில் எழுதியது ஒரு கட்டுரை அல்ல. ‘மெளனத்தின் சிறகடிப்பு’ என்ற ஒரு பக்க பத்தி. இதை நான்…

கடிதங்கள் – டிசம்பர் 11,2003

புகாரி - நாக இளங்கோவன் - சந்ர ஆகாயி - விஸ்வாமித்ரா - நரேசு -K.ரவி ஸ்ரீநிவாஸ் அன்பினிய கவிஞர்களே, 'உலகத் தமிழ்க் கவிதைக் கையேடு ' ஒன்று தயாராவதாகவும். அது பற்றிய சில…

நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்

ஆசாரகீனன் இஸ்லாமிய அறிஞரும், விசுவாசமான நம்பிக்கையாளருமான நாகூர் ரூமி, மைலாஞ்சி கவிதைகள் பற்றிய தனது விமர்சனத்தில், ஹெச். ஜி. ரசூல் என்ற 'பாமர ' இஸ்லாமியரின் 'மத அறிவின் ' போதாமையைப் பற்றி அங்கலாய்த்ததோடு…

‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘

முன்னாள் பிகார் டிஜிபி ஓஜா ஸிவான் எம்பி-ஆக இருக்கும் மொகம்மது ஷஹாபுதீனின் ஐ.எஸ்.ஐ தொடர்புகள் மற்றும் குற்றவாளிகளுடனான தொடர்பு பற்றிய அறிக்கையை பிகார் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததும் பிகார் டிஜிபி ஓஜா டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார். ஹிந்துஸ்தான்…

ஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு

வரதன் அன்புள்ள திரு.திருமாவளவனுக்கு, உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பிருக்கிறது. நாளைய தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் சிலரில் நீங்களும் ஒருவர் எனும் அக்கறையின் வடிவே இக் கடிதம். உங்களை ஜாதி ரீதியாகப் பார்க்காமல், மனித ரீதியாகப்…

மனித நல்லிணக்கம்.

PS நரேந்திரன் வீட்டில் பைபிள் ஒன்று இருக்கிறது. பழைய ஏற்பாடு. கடலூர் டேனிஷ் மிஷன் பள்ளியிலிருந்து என் மனைவியுடன் ஒட்டிக் கொண்டு அமெரிக்கா வரை வந்து விட்டது. தமிழில் ஏதாவது படிக்க வேண்டும் என்ற…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'இப்பூமண்டலத்துக்கும், பூகோள உயிரினங்களுக்கும் உடமைப்பட்டவர் நாம்! பூமிக்காகவே எப்போதும் பரிந்து பேசுவோம் நாம்! ஆனால் நாமனைவரும் உயிர் பிழைத்து வாழ்வதற்கு நமக்கு மட்டுமல்ல, நமதுயிர் மூலவிகள்…

வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.

சிறுவயதில் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது பிற்காலத்தில் அவர்களது மன வளமையைப் பாதிக்கிறது என்று ஆராய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். விர்ஜினியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிரேஜிலில் இருக்கும் குப்பம் ஒன்றில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை அவர்கள் 14 வயதாகும்…

ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும்

அரவிந்தன் நீலகண்டன் ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும் எனும் தலைப்பிற்குள் நுழைவதற்குள் அறிவியல் என்றால் என்ன என்பதனை நாம் சிறிதே வரையறை செய்து கொள்ளலாம். அறிவியல் என்றால் என்ன ? 'DNA ஒரு இரட்டை சுழல்…

இலக்கிய கட்டுரைகள்

எனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘

பாவண்ணன் நான் கல்லுாரியில் சேர்ந்திருந்த சமயம். பிரான்சிலிருந்து எங்கள் இளைய தாய்மாமன் வந்திருந்தார். புதுச்சேரிக்கு வந்திருந்தவர் அம்மாவைப் பார்ப்பதற்காக எங்கள் கிராமத்துக்கும் வந்திருந்தார். அப்போது ஒரு சிறிய கூரைவீட்டில் நாங்கள் வாடகைக்குக் குடியிருந்தோம். ஊருக்குத்…

பாரதி, மகாகவி: வரலாறு

கோவை ஞானி 1936 வாக்கில் தமிழகத்தில் பாரதியார் மகாகவி இல்லையா என்ற விவாதம் எழுந்தது. காரைக்குடியில் வ.ரா. பேசும்போது பாரதியாரின் கவிதை வரி ஒன்றுக்கு சேக்ஸ்பியரோ செல்லியோ ஈடாக மாட்டார்கள் என்று பேசினாராம். பாரதியாரை…

யானை பிழைத்த வேல்

அ.முத்துலிங்கம் சூரியனைச் சுற்றி ஒன்பது கிரகங்கள் பயணிக்கின்றன. அவற்றுள் கடைசியாக சுழல்வதும், ஆகக் கூடிய தூரம் கொண்டதுமான கிரகம் புளூட்டோ. இந்த புளூட்டோ கிரகத்தை கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே பிறந்த ஒருவர் என் வீட்டிற்கு…

பிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்

சொ.சங்கரபாண்டி பிதாமகன் படத்தைப் பற்றிய பெருவாரியான பாராட்டுதல்களுக்குப் பின் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனாலும் 'சேது 'வுக்குக் கிடைத்த பாராட்டுதல்களை வைத்து படம் பார்த்து ஏமாந்து போன எனக்கு பாலாவின்…

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு

இரா முருகன் பிறந்த நாள் முதல் கொண்டு இந்த வெள்ளைக்காரக் கூட்டத்திலேயே புகுந்து புறப்பட்டு பங்காளி தாயாதியாக இழைகிறது போல் சுலைமான் சுபாவமாக அவர்களோடு கலந்து விட்டான். அவனுக்கு பாஷை ஒரு தடையாக இல்லை.…

விடியும்! – (26)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செல்வத்தை நித்திரை 'நல்லா அமத்திப் போட்டுது '. தேங்காய் துருவும் சத்தம் காதுகளை கறார் புறார் என விறாண்டுவது போலிருக்க, தூக்கம் கலைந்து எழும்ப இஷ்டமில்லாமல் பாயிலிருந்தே தலையைக் கிளப்பி…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)

எஸ். ஷங்கரநாராயணன் /1/ அது கனவா நினைவா புரியவில்லை. அது அவன் அறிந்த இடமாகவும் அறியாத இடமாகவும் மனசில் தட்டுகிறது. எங்கே அங்கே அவன் வந்தான் ? என்ன வேலை.. அந்த இருளில் அவன்…

வினைத்தொகை

இரா.முருகன் --------------- கிடக்க வேண்டியிருக்கிறது. பகலும், இரவும் படுக்கையில்தான் வாசம். வந்தபடிக்கே நோயில் விழுந்தாகி விட்டது. அம்மை. கொப்பளிப்பான் என்று பெயர் சொன்னார்கள். மாதுளம் பழத்தை உரித்து உடலெங்கும் ஒட்டவைத்தது போல் சின்னச் சின்னக்…

மேல் நாட்டு மோகம்

ஜோதிர்லதா கிரிஜா ராஜம்மா குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்ட சிறிதே நேரத்தில் கிணற்றடிப் பக்கம் முழுவதும் கும்மென்று சோப்பின் மணம் கமழத் தொடங்கிற்று. கொல்லைப் புறத்தில் பற்றுப் பாத்திரம் துலக்கிக் கொன்டிருந்த பச்சை தனது…

அம்மண தேசம்

ம.ந.ராமசாமி ---- கைதிகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கைப்பந்து கூடைப்பந்து கபடி என்பதான விளையாட்டுக்கள். ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சில கைதிகள். சிலர் நின்று கூடிக் கூடிப் பேசிக் களித்தார்கள். உட்கார்ந்து கால்களை நீட்டி சிலர்…

காதல் மாயம்

மலர்வனம் வெண்ணிலா இரயிலில் தூங்கிக் கொண்டே இருந்தாள் அப்போது சட்டென்று ஒரே சத்தம் என்ன வென்று பார்த்தால் பக்கத்தில் கல்லூரி மாணவர்கள் கூட்டம் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. அதில் ஒரு சில ஜோடிகளாக…

ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்

நாகரத்தினம் கிருஷ்ணா ரங்கநாதன் 'ஜாகிங் ' இல் இருந்தார். பிரான்சு ராணுவத்தில் 'கப்ரல் ஷேஃப் ' கயிருந்து, இன்றைக்கு ஓய்விலிருந்தபோதும் தொற்றிக்கொண்ட பழக்கம். காலை மணி ஏழு, பிப்ரவரி குளிர்காலமென்பதால். பாரீஸ் இன்னும் இருட்டுத்…

நட்பு

ஏலங்குழலி ஃபோன் அடித்தது. எடுத்தேன். அவள்தான். “சுஜிதா ? எப்புடி இருக்கே ?” அவளது உற்சாகக் குரல் துல்லியமாக ஒலித்தது. “எவ்வளவு நாளாச்சுடா உன் குரல் கேட்டு ? ஏண்டி இப்பல்லாம் ஃபோன் பண்ணுறதேயில்ல…

கவிதைகள்

அரவம்.

அருண்பிரசாத். எப்போதும் உதிர்வதற்கு தயாராக என் நாட்குறிப்புகளின் பழுப்புப் பக்கங்கள். ஒவ்வொன்றாய் புரட்டுகிறேன் இயலாமையின் நடுக்கங்களுடன். காலத்தை எதிர்த்த போராட்டங்களில் தோலுரிந்த பல தருணங்கள் அழுத்தமான தடங்களுடன். ஒரு உருவமற்ற அரவம் அதன் சட்டையை…

காகம்.

அருண்பிரசாத். முன்பே தெரிந்தது தான் ஒரு வாழ்நாளின் நீண்ட கோடைகள். நீருக்கு அலையும் காகமாய் நினைவுக்கற்களை இட்டு நிரப்புகிறேன் மனக்குழியில். மெல்ல மேலேறி வருகிறது இடுக்குகளினூடே உன் பதிவுகள். மூர்க்க அலகு கொண்ட இரு…

ஏ ! பாரதி

மரவண்டு ---------------------------------- ஏ ! பாரதி நீ வசித்த தம்பு செட்டி தெருவை அடுத்த தானப்ப செட்டி தெருவில் தான் வசிக்கிறேன் .. பிழையாகப் பாடி விட்டாய் பாரதி .... 'சாதிகள் உள்ளதடி பாப்பா…

ஆதாரம்

வை.ஈ.மணி இருக்கையில் அமர்ந்து இரவின் தனிமையில் .....இயற்கையை ரசித்து இன்புற் றிருக்கையில் அருகினில் மனையின் திறந்த திண்ணையில் .....அழகிய சிறுமி அச்ச மின்றியே விரல்களின் நுனியால் வருடி மகிழ்வுற .....விசையுடன் தூணை வட்டம் சுற்றிடும்…

கபிலர் பாறை

பா.சத்தியமோகன் கண நேரம் நினைத்தான் கபிலன் யுககாலம் தவித்தான் கபிலன் ஏன்தான் சொன்னோமோ ஏன்தான் சொன்னோமோ குமுறினான் கபிலன் 'போரினால் வெல்ல இயலாது ..அவனுள்ளம் கொடை உள்ளம் இரவலராகச் செல்க ...பறம்பு மலை கிடைக்கும்…

கடவுள்கள் சொர்க்கத்தில்…..

இளந்திரையன் (இன்று துருக்கியில் நடந்த அவலம் கேட்டு 20/11/2003 ) கதவு தட்டும் ஓசை கண் விரிய விரிய கணக்கு ஏட்டுடன் சித்ர குப்தன் கண்ணா மூச்சி காட்டும் கணக்கு கழித்துக் கூட்டி களைத்துப்…

நாளையும்…..அக்கறையாகவோர்………….. ?

நாகரத்தினம் கிருஷ்ணா உப்பு சர்க்கரைக்கு உரசா வார்த்தைகள்! இரவல்போன எழுத்து நண்பர்கள் திரும்பும் அதிசயம்! கொளுத்தும் வெய்யிலை அணைப்பதற்கென்றே கொட்டும் மழை! நலம்நலமறிய ஆவலாய் எழுதி டாலர் முனங்கா இந்தியக் கடிதம்! அலுவற் சென்று…

கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்

விக்ரமாதித்யன் நம்பி ஒரு பட்டாசு வெடிப்பது போலில்லை மைனா வளர்ப்பது ஒரு சினிமாவுக்குப் போவது மாதிரி அல்ல முயல் வளர்ப்பது நாய்வளர்ப்பது ஒரு சர்க்கஸ் பார்ப்பதொப்ப கிடையாது நிச்சயம் பசுவளர்ப்பதென்ன ஒரு டிராமா காண்பது…

இணையம்

பவளமணி பிரகாசம் அல்லும் பகலும் தூங்காதிருக்கும், ஆணையும் பெண்ணையும் கவர்ந்திடும், இண்டு இடுக்கிலும் நீக்கமற நிரையும், ஈர்க்கும் விதத்திலே போதைபழக்கமொக்கும், உலகை விரல் நுனியில் நிற்க வைக்கும், ஊர் வம்பிற்கும் உகந்ததோர் மேடை, எண்ணங்களின்…

கொஞ்சம் தள்ளிப்போனால்

விக்ரமாதித்யன் நம்பி சிட்டுக்குருவிகள் புணர்வதை பார்த்திருக்கக்கூடும் நீங்கள் அணில்கள் போகம் செய்வதும் கண்ணில் பட்டிருக்கலாம் எப்பொழுதாவது பூனைகள் கூடுவது கொஞ்சம் பகிரங்கமானது ஜீவராசிகள் சேர்வது சாலவும் இயல்பானது பின்னே எப்படி நவீனகவிதையில் இல்லாமல் போயிற்று…