அருண்பிரசாத். எப்போதும் உதிர்வதற்கு தயாராக என் நாட்குறிப்புகளின் பழுப்புப் பக்கங்கள். ஒவ்வொன்றாய் புரட்டுகிறேன் இயலாமையின் நடுக்கங்களுடன். காலத்தை எதிர்த்த போராட்டங்களில் தோலுரிந்த பல தருணங்கள் அழுத்தமான தடங்களுடன். ஒரு உருவமற்ற அரவம் அதன் சட்டையை…
அருண்பிரசாத். முன்பே தெரிந்தது தான் ஒரு வாழ்நாளின் நீண்ட கோடைகள். நீருக்கு அலையும் காகமாய் நினைவுக்கற்களை இட்டு நிரப்புகிறேன் மனக்குழியில். மெல்ல மேலேறி வருகிறது இடுக்குகளினூடே உன் பதிவுகள். மூர்க்க அலகு கொண்ட இரு…
மரவண்டு ---------------------------------- ஏ ! பாரதி நீ வசித்த தம்பு செட்டி தெருவை அடுத்த தானப்ப செட்டி தெருவில் தான் வசிக்கிறேன் .. பிழையாகப் பாடி விட்டாய் பாரதி .... 'சாதிகள் உள்ளதடி பாப்பா…
வை.ஈ.மணி இருக்கையில் அமர்ந்து இரவின் தனிமையில் .....இயற்கையை ரசித்து இன்புற் றிருக்கையில் அருகினில் மனையின் திறந்த திண்ணையில் .....அழகிய சிறுமி அச்ச மின்றியே விரல்களின் நுனியால் வருடி மகிழ்வுற .....விசையுடன் தூணை வட்டம் சுற்றிடும்…
பா.சத்தியமோகன் கண நேரம் நினைத்தான் கபிலன் யுககாலம் தவித்தான் கபிலன் ஏன்தான் சொன்னோமோ ஏன்தான் சொன்னோமோ குமுறினான் கபிலன் 'போரினால் வெல்ல இயலாது ..அவனுள்ளம் கொடை உள்ளம் இரவலராகச் செல்க ...பறம்பு மலை கிடைக்கும்…
இளந்திரையன் (இன்று துருக்கியில் நடந்த அவலம் கேட்டு 20/11/2003 ) கதவு தட்டும் ஓசை கண் விரிய விரிய கணக்கு ஏட்டுடன் சித்ர குப்தன் கண்ணா மூச்சி காட்டும் கணக்கு கழித்துக் கூட்டி களைத்துப்…
நாகரத்தினம் கிருஷ்ணா உப்பு சர்க்கரைக்கு உரசா வார்த்தைகள்! இரவல்போன எழுத்து நண்பர்கள் திரும்பும் அதிசயம்! கொளுத்தும் வெய்யிலை அணைப்பதற்கென்றே கொட்டும் மழை! நலம்நலமறிய ஆவலாய் எழுதி டாலர் முனங்கா இந்தியக் கடிதம்! அலுவற் சென்று…
விக்ரமாதித்யன் நம்பி ஒரு பட்டாசு வெடிப்பது போலில்லை மைனா வளர்ப்பது ஒரு சினிமாவுக்குப் போவது மாதிரி அல்ல முயல் வளர்ப்பது நாய்வளர்ப்பது ஒரு சர்க்கஸ் பார்ப்பதொப்ப கிடையாது நிச்சயம் பசுவளர்ப்பதென்ன ஒரு டிராமா காண்பது…
பவளமணி பிரகாசம் அல்லும் பகலும் தூங்காதிருக்கும், ஆணையும் பெண்ணையும் கவர்ந்திடும், இண்டு இடுக்கிலும் நீக்கமற நிரையும், ஈர்க்கும் விதத்திலே போதைபழக்கமொக்கும், உலகை விரல் நுனியில் நிற்க வைக்கும், ஊர் வம்பிற்கும் உகந்ததோர் மேடை, எண்ணங்களின்…
விக்ரமாதித்யன் நம்பி சிட்டுக்குருவிகள் புணர்வதை பார்த்திருக்கக்கூடும் நீங்கள் அணில்கள் போகம் செய்வதும் கண்ணில் பட்டிருக்கலாம் எப்பொழுதாவது பூனைகள் கூடுவது கொஞ்சம் பகிரங்கமானது ஜீவராசிகள் சேர்வது சாலவும் இயல்பானது பின்னே எப்படி நவீனகவிதையில் இல்லாமல் போயிற்று…