December 23, 2004
விக்ரமாதித்யன் நம்பி ஐரோப்பா, உலகுக்கு அளித்த ஒரு கொடை நாவல். பழமையும் செவ்வியல்தன்மையும் கவிதை மொழியுமான தமிழில் மிகவும் பிந்தித்தான் அது உருக்கொண்டதற்கு வெகுவான சமூகக் காரணிகள்…
December 23, 2004
விக்ரமாதித்யன் நம்பி மொழியின் உச்சமே கவிதை. கவிதையே பாஷையின் மேலான வெளிப்பாடு. உலகின் ஆதிமொழிகள் எல்லாவற்றிலுமே முதல் வெளியீடு ஈரமான கவிதைகளாகத்தாம் இருக்கிறது. சங்கப்பாடல்கள், வேத உபநிஷதங்கள்,…
December 11, 2003
விக்ரமாதித்யன் நம்பி பாம்பின் கால் பாம்பறியும் சரி பாம்பறியுமா போகும் பக்கம் பாலியலின் குறியீடு பாம்புகள் எப்பொழுது வருகிறது தமிழில் விடம் தீர்ந்த பதிகம் பாடியிருக்கிறார் நாவுக்கரசர்…
December 11, 2003
விக்ரமாதித்யன் நம்பி தெருவில் நிற்கிறது தேர் நிலையத்திலிருந்து வெளிக்கிளப்பி வடம்பிடித்து இழுத்து வந்து இரதவீதிகளில் வலம் வரவைத்து பக்தர்களுக்குக் காட்சி தரச்செய்து எல்லாம் முடிந்து இன்னமும் நிலைக்குக்…
December 11, 2003
விக்ரமாதித்யன் நம்பி சிட்டுக்குருவிகள் புணர்வதை பார்த்திருக்கக்கூடும் நீங்கள் அணில்கள் போகம் செய்வதும் கண்ணில் பட்டிருக்கலாம் எப்பொழுதாவது பூனைகள் கூடுவது கொஞ்சம் பகிரங்கமானது ஜீவராசிகள் சேர்வது சாலவும் இயல்பானது…
December 11, 2003
விக்ரமாதித்யன் நம்பி ஒரு பட்டாசு வெடிப்பது போலில்லை மைனா வளர்ப்பது ஒரு சினிமாவுக்குப் போவது மாதிரி அல்ல முயல் வளர்ப்பது நாய்வளர்ப்பது ஒரு சர்க்கஸ் பார்ப்பதொப்ப கிடையாது…
December 11, 2003
விக்ரமாதித்யன் நம்பி வீதி விசாலமாய் இருந்தால்தான் வரும் தேர் எட்டிக்கூடப் பாராது முட்டுச் சந்தை தேர் அருமை தெரிந்த ஜனங்கள் அருகி வருகிறார்கள் தோழா தேரோட்டிமகன் என்றால்…
December 11, 2003
விக்ரமாதித்யன் நம்பி பைய பைய என்கிறாள் பெற்றவள் தத்தித்தத்தி நடந்துவரும் குழந்தையைப் பார்த்து பைய பைய என்கிறான் கணவன் சூலிப் பெண்டாட்டி மாடியிலிருந்து இறங்குகையில் பைய பைய…
December 11, 2003
விக்ரமாதித்யன் நம்பி இதோ இங்கே இருக்கிற கங்கைகொண்ட சோழபுரத்துக்கு இன்னும் போகமுடியவில்லை திருநாளைப் போவார் கதைபோல தொடர்கிறது இவன் போவது இராஜராஜன் கட்டியபிறகு இராஜேந்திரன் கட்டவேண்டிய அவசியமென்ன…
November 27, 2003
விக்ரமாதித்யன் நம்பி மொழியின் அலகு சொல் சொல்லின் அலகு எழுத்து/ஓசை ஒலி எழுத்தின் அலகு மொழி எழுத்து சொல் மொழி *****************************