இரா.முருகன்‘விழுந்தால் வீட்டுக்கு. விழாவிட்டால் நாட்டுக்கு’. இது பல வருடம் முன்னால் தமிழக அரசு லாட்டரியை அறிமுகப்படுத்தியபோது செய்த விளம்பரம். எப்படியோ இதைத் தேடிப்பிடித்து அறிந்துகொண்டு அட்சர சுத்தமாகக் கடைப்பிடிக்கும் இங்கிலாந்து அரசு, வெற்றிகரமாக லாட்டரிச்…
இளைய அப்துல்லாஹ் இங்கு எமது வீடுகளின் கோடிக்குள் இருக்கும் மூன்று சாமானகள் அம்மிகுளவி, ஆட்டுக்கல், உரல் உலக்கை. உரல் மர உரலும் இருக்கிறது, கல் உரலும் இருக்கிறது. எம தூரில் உரல் குடையுறதில் மணியண்ணை…
குமரிமைந்தன். குமரிமைந்தன் (Geetham.net இணையதளத்தில் குமரி நாடு என்ற தலைப்பில் வெளியான கார்க்கி மற்றும் அனைத்து நண்பர்களின் கருத்தாடல்களின் விளைவு இக்கட்டுரை.) முக்கழகங்களும் தமிழ் இலக்கியம் கூறும் இரு கடற்கோள்களும் அன்றி அவற்றுக்கு முன்னும்…
புதுவை ஞானம் அவனுடன் இணைந்து ....................* எவனொருவன் இடர் பட்டிருக்கின்றானோ சித்திரவதைக்கு ஆளாகி இருக்கின்றானோ எவனொருவன் யுத்த களத்தில் இழப்புகளை ஏற்படுத்தியும் இழப்புகளை ஏற்றுக்கொண்டும் அடிகள் கொடுத்தும் அடி வாங்கியும் இருக்கின்றானோ எவெனொருவன் தனது…
ஜடாயு DaVinci Code திரைப்படம் ஒரு வாரம் உலகெங்கும் சக்கைப் போடு போட்டு ஓடிய பின், நமது மதச்சார்பற்ற காங்கிரஸ் அரசு ஒருவழியாக இந்தத் திரைப் படத்தை இந்தியாவில் திரையிட அனுமதி வழங்கியிருக்கிறது, அதுவும்…
குமரிமைந்தன் தமிழகத்தில் இரு வேறு சமயப் போக்குகள் உள்ளன. அவற்றுக்குப் பெருநெறி, சிறுநெறி என்று மேலை மாந்தநூலார் பெயர் சூட்டினர். மேற்சாதியினர் பார்ப்பனர் மூலமாகக் கடவுளை வணங்கும் முறையைப் பெருநெறி என்றும் கீழ்ச்சாதியினர் தாமே…
குழலி இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு இட ஒதுக்கீட்டை பயன் படுத்தி முன்னேறியவர்களே மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்துகிறார்கள், சரியாக வார்த்தைகளை கவனிக்கவும் பயன்படுத்துகிறார்கள் பயன்படுத்துவார்கள் என சொல்லவில்லை, பயன்படுத்துகிறார்கள் என்று…
முனைவர் க.துரையரசன் உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் சீர்கேடு நிலவி வருவதை அனைவரும் அறிவோம். ஆயினும் சுற்றுச் சூழல் சீர்கேட்டைக் களைவதைப் பற்றியோ அல்லது அது பற்றிய விழிப்புணர்வோ நமக்கு இருப்பதில்லை. இந்த ஆதங்கத்தின்…
ஜோதிர்லதா கிரிஜா கடைசியில் ஒரு வழியாய்க் கலைஞர் அவர்கள் முன்னர் முதலமைச்சாராக இருந்த போது மிகுந்த ஆர்வத்துடன் திறந்து வைத்த - ஆனால் இடையில் அதன் மேடையிலிருந்து அப்புறப் படுத்தப் பட்டு விட்டிருந்த -…
சின்னக்கருப்பன் சமீபத்தில் ஆட்சிப்பொறுப்பேற்றதும், கலைஞரின் அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இருந்திருக்கின்றன. சட்டமன்றத்தில் அவர் மைக்கை இறுக்கமாகப் பிடித்து எழுதி வைத்திருப்பதை திருத்தமாக படித்து கூறிய சட்டங்களில் பல…