நம்பி அம்மா என்குது வெள்ளைப் பசு துரத்தி நத்துது காளைக் கன்று தோட்டத்தில் கவனித்த பார்வதிக்கா சொர்ணத்த கூவி கேக்குறா வழுவு அடிச்சு நாறுதடி காலங் கடந்து போகுதடி காளைக்கு ஓட்டிட்டு போகலயா ?…
பி.கே. சிவகுமார் என் கல்லறை வாசகம் எப்போதேனும் எனைத் தேடி இங்கு வர வேண்டாம் பூக்களுடன் மரித்தவருக்கு மரியாதை செய்ய பூக்களைக் கொல்வதில் விருப்பமில்லை எனக்கு நீங்களும் நானும்கூட அறிந்திராத ஏதோவொன்றாய் எப்போதும் சிரிக்கிறேன்…
சி. ஜெயபாரதன், கனடா நேற்றுக் கண்ட பகற் கனவில் பளிச்சென விண்மீனாய் மின்னிச் சென்ற மின்மினியைப் பற்றி நீரூற்றி, உரமிட்டு ஊது! உப்பி எழுந்து, கரு மயிற் தோகை போல் விரிந்து பரதக் கலை…
ஜோதிர்லதா கிரிஜா 'மனைவியல்லா மற்ற பெண்கள் மாதாவென நினைக்கின்றோம் - ஆனதனால் அயல் பெண்கள் தமை நாங்கள் அம்மாவென் றழைக்கின்றோம் இது எங்கள் இனிய பண்பாடு - இதனைப் பொதுமறையாய்க் கொண்டதெம் நாடு! '…
வேதா 'ஏன் பொறந்தா ? ' வளர்த்தெடுக்க மலைத்துநின்ற தந்தை! 'ஏன் வளர்ந்தா ? ' சீர் செய்ய சங்கடமாய் மாமன்! ' 'ஏன் இருக்கா ? ' இழந்துவிட்ட பொட்டின் ஒரே காரணமாய்,…
ராமலக்ஷ்மி மங்கையர் குலத்தின் மகாராணியாக தனக்குத் தானே மகுடம் சூட்டியிருந்தாள். மாப்பிள்ளை வீட்டு மகா ஜனங்கள்-திரு மண வீட்டில் கை நனைக்க வெள்ளிச் செம்பு கேட்ட போதுதான்- அரசிக்கு அவரது பொக்கிஷ அறையின் பொருளாதாரம்…
அனந்த் o தளதள எனவுடல் தங்க நிறம்பெறத் தகதக எனஎழில் தேங்கி உரம்பெறத் திகழும் அவள்மதுக் கிண்ணம் - அவள் செவியில் தினம்விழும் வண்ணம் சளசள வெனஅவர் தெருவினில், திண்ணையில் 'கொடுபண மெதுமிலா ஏழைஇப்…
பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. பாரதம் பார்த்த ரத்தம் தியாகிகள் பட்ட கஷ்டம் காந்தியம் செய்த யுத்தம் கடைசியில் வெற்றி பெற்றோம். ஊனமாய் இருந்த நாடு ஊமையாய் வாழ்ந்த மக்கள் கல்லாக இருந்த கடவுள் கடையில் வெற்றியின்…
சங்கன் ஒவ்வொரு முறை நிராகரிக்கப்படும் போதும் நினைத்துக் கொள்கிறேன்... அவர்கள் என்னை தவற விட்டதற்கு வருத்தப்படும்படி சாதித்துக் காட்ட வேண்டுமென்று... --------------------------------------- - சங்கன் Nov 17 2002 sangan@junglemate.com
புஷ்பா கிரிஸ்டி அடர்ந்த புல்வெளித் தொடராய் புல்வெளி விலகிய இடைவெளியில் மண்வீதிப் பாதை பரிணாமிக்க அழைத்துச் செல்கிறது கால்கள் பயணத்தின் வேகம் கூடுகிறது மரங்களின் இலைகளினூடே ஒளிக்கற்றைகள் தெறிக்கின்றன. புத்தகங்களின் பக்கங்களாய் மரங்கள் மறைகின்றன.…