பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. பாரதம் பார்த்த ரத்தம் தியாகிகள் பட்ட கஷ்டம் காந்தியம் செய்த யுத்தம் கடைசியில் வெற்றி பெற்றோம். ஊனமாய் இருந்த நாடு ஊமையாய் வாழ்ந்த மக்கள் கல்லாக இருந்த கடவுள் கடையில் வெற்றியின்…
சங்கன் ஒவ்வொரு முறை நிராகரிக்கப்படும் போதும் நினைத்துக் கொள்கிறேன்... அவர்கள் என்னை தவற விட்டதற்கு வருத்தப்படும்படி சாதித்துக் காட்ட வேண்டுமென்று... --------------------------------------- - சங்கன் Nov 17 2002 sangan@junglemate.com
புஷ்பா கிரிஸ்டி அடர்ந்த புல்வெளித் தொடராய் புல்வெளி விலகிய இடைவெளியில் மண்வீதிப் பாதை பரிணாமிக்க அழைத்துச் செல்கிறது கால்கள் பயணத்தின் வேகம் கூடுகிறது மரங்களின் இலைகளினூடே ஒளிக்கற்றைகள் தெறிக்கின்றன. புத்தகங்களின் பக்கங்களாய் மரங்கள் மறைகின்றன.…
நெப்போலியன், சிங்கப்பூர் கடவுள் காதலிக்க முடிவு செய்தார் காதலிக்கு முதல் கடிதம் எழுத அமர்ந்தார் ஆதியானவளே... பாதியானவளே... அண்டமானவளே... கண்டமானவளே... என எழுதிய ஆரம்பமே அவளுக்குப் பொருந்தாது என்றுணர ஹாய்... டார்லிங்... ஸ்வீட்டி... டேஸ்ட்டி...…
கவிமாமணி மதிவண்ணன் வியர்த்த நெஞ்ச வெளிக்குள் ளேஒரு ..விசிறியைச் சுழற்றிய(து) உன்விழிகள்!-அடா, உயிர்த்தன ஆயிரம் கற்பனைகள்!-நீ ..உரைத்ததோ என்னிடம் சிலமொழிகள்! .. அரும்புகள் நொடிக்குள் அவிழ்ந்ததைப் போலவே-(உன்) ..அதரம் மீதிலோர் புன்சிரிப்பு! இரும்பை இளகிய…
மராத்தியக் கவிஞர் அருண் கொலட்கர் - தமிழில் - இரா.முருகன் நல்ல பசி எடுக்க என் என் வாழ்த்துகள் மெலிந்த அந்த செம்படவக் கிழவிக்கு. வயதால் மெலிந்து சுருக்கங்களின் வலையில் சிக்கிச் சின்னஞ் சிறியவளாக…
புகாரி, கனடா உடலழுக்கில்லா ஒரு பொழுதுண்டா ? மலம் சுமக்கிறோம்! O உள்ள அழுக்கென்பதென்ன இல்லாப் பொருளா ? சிதறும் எண்ணங்களை முற்றும் உதறிக் களைவது என்றும் முற்றுப்பெற முடியாத வெற்றுக்கலை! O பின்…
சத்தி சக்திதாசன் நெஞ்சுக்குத் தெரியும் நேற்றைய வாழ்வில் தோன்றிய புயல் நடந்த பாதையில் குத்திய முற்கள் நெஞ்சுக்குத் தெரியும் அன்பைக் கொடுத்து துன்பம் வாங்கி அழுத காலத்தின் கோலங்கள் எல்லாம் நெஞ்சுக்குத் தெரியும் கையில்…
நம்பி அம்மா என்குது வெள்ளைப் பசு துரத்தி நத்துது காளைக் கன்று தோட்டத்தில் கவனித்த பார்வதிக்கா சொர்ணத்த கூவி கேக்குறா வழுவு அடிச்சு நாறுதடி காலங் கடந்து போகுதடி காளைக்கு ஓட்டிட்டு போகலயா ?…
பி.கே. சிவகுமார் என் கல்லறை வாசகம் எப்போதேனும் எனைத் தேடி இங்கு வர வேண்டாம் பூக்களுடன் மரித்தவருக்கு மரியாதை செய்ய பூக்களைக் கொல்வதில் விருப்பமில்லை எனக்கு நீங்களும் நானும்கூட அறிந்திராத ஏதோவொன்றாய் எப்போதும் சிரிக்கிறேன்…