திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

Total Contribution: 10 Articles

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

சுதந்திர தினம்.

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. பாரதம் பார்த்த ரத்தம் தியாகிகள் பட்ட கஷ்டம் காந்தியம் செய்த யுத்தம் கடைசியில் வெற்றி பெற்றோம். ஊனமாய் இருந்த நாடு ஊமையாய் வாழ்ந்த மக்கள்…

வாழ்க்கை

பா.ஸ்ரீராம் மயிலாடுதுறை விரக்தி அடையும் மனதிற்கு.. ஒருத்தர் கூட ஆறுதல் இல்லை. அறிவுரைகள் ஆயிரம் எடுத்து கூற எத்தனையோ பேர். உதவி செய்ய யோசிப்பான் கதவினை சாத்திப்பான்.…

என் ஜீவன் போகும்…

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் அவளில்லை பக்கத்தில்... காதலில் அனாதையாய் தவிக்கின்றேன் மொத்ததில்... உன் வீட்டை நோக்கி நடக்கிறது பாதங்கள்... பாதங்கள் தான் சேதப்பட்டதே…

காதல் கடிதம்

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை என்னவளை நான் தென்றலாய் மதித்தேன் அவளோ என்னை தெரு புழுதியாய் நினைத்தாள். காதல் கடிதம் எழுதிக் கொடுத்தேன் கண்டப்படி திட்டினாள் மனம் உடையவில்லை மறுக்கடிதம்…

இருதலைகள்…

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. இருதலை சகோதரிகளுக்கு விடுதலைக் கொடுக்கப்பட்டது இந்த உலகிலிருந்தே... இருபத்து ஒன்பது ஆண்டுகள் இருதலையாய் வாழ்ந்து இறுதியில் பிரிக்கபட்டு பிணமாக்கப்பட்டவர்கள்... இதனை இயற்கையின் வெற்றி என்பதா…

அன்பே வெல்லும்

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. இரவு நேரமாகியும் ரமேஷ் வரவில்லை.அவன் அம்மாவும், அப்பாவும் வீட்டின் வெளியிலே காத்துக்கொண்டிருந்தார்கள். 'ஏங்க ரமேஷ் எங்க போய் இருப்பான் நீங்க வேணா போயி அவனோட…

மூன்று கவிதைகள்

பா.ஸ்ரீராம் மயிலாடுதுறை எதிர்பார்த்து.... காதல் கொண்டதால் காணாமல் போனது வாழ்க்கை காணாமல் போனதால் தோணாமல் போனது உயிரின் மதிப்பு... நடைப்பிணமாக நானிருக்க நலமாக நீ... இரு இரு…

இரண்டு கவிதைகள்

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. கிராமத்து காதல்... களத்து மேட்டினிலே கயசைத்து போனவளே... குறுக்கு சிரித்தவளே கொஞ்ச நேரம் பாரடியோ... அரைத்து வச்ச மஞ்ச பூசி அய்த்தனையும் சேத்து பூசி…

தியாகம்

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை நண்பா! உன் காதல் கசங்காமல் காக்க கருதுகிறாயா ? அப்படியானல் நீ கந்தலாக வேண்டும்... காத்லை கடவுளாக மதிக்க மனம் துடிக்கிறதா ? அப்படியானால்…

பா.ஸ்ரீராம் – நான்கு கவிதைகள்

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. என் வாழ்க்கை நிலவோடு ஒப்பிட்டேன் நீதானே உயர்ந்தவள்... மலரோடு ஒப்பிட்டேன் நீதானே சிறந்தவள்... கனவோடு கலக்கின்ற கண்ணான கண்மணி மனதோடு சேர்ந்திடு மறவாது மின்மினி…