பாகிஸ்தான் சமீபத்தில் வெளியோட்டம் விட்ட ஏவுகணைகள் கன்யாகுமரி வரைக்கும் வரக்கூடியவை. போர் ஆரம்பித்தால் சென்னை, பங்களூர், பம்பாய், டில்லி, கல்கத்தா ஆகிய நகரங்களை ஒரே நேரத்தில் தாக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. ஆகவே, இந்தச் சூழ்நிலையில் நாம் பொதுப் பாதுகாப்பு விவரங்களையும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது எப்படி என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அணுசக்தி துறை Department of Atomic Energy ஆலோசனைகள் நாடெங்கும் உபயோகப்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள். இந்தியாவில் அணுகுண்டு வெடித்தால், என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது […]
ரிச்சர்ட் ஃபெயின்மன்
மு. ரெங்கம்மாள்
சுந்தர் பசுபதி
புகாரி, கனடா
சேவியர்.
பொன் முத்துக்குமார்