திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090926_Issue

அரசியலும் சமூகமும்

நல்லாசிரியர்

பா பூபதிஆசிரியர் அடித்ததனால் மாணவர் பலி, மாணவனை அடித்து துன்புறுத்தினார், படிக்காததனால் மாணவனை அவமானப்படுத்தினார், ஆசிரியருக்கு பயந்து மாணவர் தற்கொலை முயற்சி... இது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் ஆசிரியர் மீது அவ்வப்போது வழக்குகள் போடப்படுகிறது.…

அணுவளவும் பயமில்லை

எம்.ரிஷான் ஷெரீப், கரடியையொத்தவொரு செத்த காட்டு மிருகம். நாற்பட்ட அதன் உடலிலிருந்து வீச்சமெடுக்கும்படி அழுகிப் புழுக்கள் நெளியும் வயிற்றின் குடல்பகுதிகள். சரி. அது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு ஒரு போட்டி. உங்களிலிருந்து பத்து…

அறிவிப்புகள்

அப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி

ரபியாஅப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி எவ்வாறு படு முட்டாள்த்தனங்களுக்கு இட்டு செல்கிறது என்பதை நன்றாக விளக்கியுள்ளது. வஹாபிகளே சூபி வழியில் அல் குரானுக்கு விளக்கம் அளிப்பதை எதிர்க்கின்றனர். அவர்களது சிந்தனையின்…

முடிந்த முடிவாக இஸ்லாம் இருக்கிறது என்றும் வாதத்திற்கும், மருநோக்கல்களுக்கும் இடமில்லை என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு

ராம்கிஅய்யா முகமதியர் அப்துல் அஸீஸ், மிக்க நன்றி! முடிந்த முடிவாக இஸ்லாம் இருக்கிறது என்றும் வாதத்திற்கும், மருநோக்கல்களுக்கும் இடமில்லை என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு மிக மிக நன்றி. இது என்னைப் போன்ற காபிர்களைவிட முகமதியர்…

சிங்கப்பூர் கவிமாலை விருது விழா

ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுகவிமாலை விருது விழா களம்: தேசிய நூலக வாரிய முதல் தளம் விக்டோரியா ஸ்ட்ரீட் சிங்கப்பூர் காலம்: 27.09.2009 ஞாயிறு மாலை 5.30 மணி முதல்…

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

கார்கில் ஜெய்அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, 'இந்தியா விடும் ராக்கெட் நன்னா சந்திரனுக்கு போனுமே' என்று சந்திரனுக்கே அர்ச்சனை செய்யும் அசட்டு ஹிந்துவான நான், ஸ்ரீ. அப்துல் அஸீஸ் அவர்களின் கட்டுரையை வாசித்தேன். அதனால் ஏற்பட்ட்…

விவேகனுக்கு எனது பதில்

பி.ஏ.ஷேக் தாவூத்சிந்திக்க மறந்து அல்லது சிந்திக்க மறுத்து விட்ட நிலையில் விவேகன் "அரிதார அரசியல்" கட்டுரையை படித்ததனாலேயே சிரித்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள் பொதுவாக தட்டையான வாசிக்கும் தன்மையுடையவர்களாகவே இருப்பர். தமிழகத்திற்கு திராவிட இயக்கம்…

அப்துல் அஸீஸ் உலகம் தட்டை என்று சொல்கிறாரா?

எழில்உலகம் உருண்டை என்று குரான் சொல்கிறது என்று வளைத்து திரித்து பொருள் கூறுபவர்களோடு நேரடியாக மோதும் அப்துல் அஸீஸின் வாதம் “குரான் அடிப்படையில்” சரியானதுதான் போலிருக்கிறது. குரான் முழுமுதல் உண்மை என்று எடுத்துக்கொண்டால் அவரது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

விண்கோள்களின் சுற்று விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630)

சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா"எனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன்." ஜொஹானஸ் கெப்ளர் Fig. 1 Planetary Motions By Kepler விண்கோள்களின் நகர்ச்சியை…

இலக்கிய கட்டுரைகள்

சாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு

சுப்ரபாரதிமணிய‌ன் இவ்வாண்டின் சாகித்திய அகாதமி பரிசு‍ =மொழிபெயர்ப்புக்காக = ஆனந்தகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.மலையாற்றூர் ராமகிருஸ்ணனின் " இயந்திரம் " நாவலினை அவர் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.அது பரிசு பெற்றிருக்கிறது.காந்திகிராமம் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராக பணிபுரிகிறார். அவரின்…

நாடகம் நிகழ்வு அழகியல் _வெளி ரங்கராஜன்

லதா ராமகிருஷ்ணன் திரு.வெளி ரங்கராஜன் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கட்டுரைகள் ஒரு தொகுப்பாக நூல்வடிவம் பெற்றுள்ளன. அடையாளம் பதிப்பக வெளியீடாக மேற்கண்ட தலைப்பில் ( பக்கங்கள் 144. விலை ரூ.90) வெளியாகியுள்ள அந்த நூல்…

‘தேவனி’ன் நாவல் ‘கல்யாணி’

வே.சபாநாயகம் 'சிலரது எழுத்துக்களில் காந்த சக்தி உண்டு. படிக்கத் தொடங்கினால் படித்து முடித்துவிட்டுத்தான் அந்தப் புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றும். நாவல்களில் வாசகர்களை ஈர்த்து ஒன்றிடச் செய்ய ஆவலைத் தக்க வைக்க நீரோட்டமாய் கதை…

சிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’

தேவமைந்தன்புனைகதைகளும் கவிதைகளுமே படைப்பிலக்கியம் என்ற தோற்றத்தை இலக்கிய உலகில் நெடுங்காலமாகத் தந்து வருகின்றன. கட்டுரைகளைப் பொதுவாக வாசகர்கள் படைப்பிலக்கியமாக அடையாளம் கண்டு கொள்வதில்லை. சிலர் எழுதும் கதைகள் கட்டுரைகளைப் போல ஒருபக்கமும் கதைகளைப் போல…

கதைகள்

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -12

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"உனக்குச் சினமூட்டுவதை நீ பிறருக்கு உண்டு பண்ணாதே." "உன் நேசத்தை செம்மையான உணர்ச்சி அடையாளங்களுடன்…

அறிவியல் புனைகதை:8 ஐஸ்வர்யா பாட்டியும் தமிழ் பேசும் கிளியும்

நாகரத்தினம் கிருஷ்ணாதுறைத் தலைவர் ச்சின் - ஹ¤வா தொலைக்காட்சிபேசியில் தோன்றி தம்மை உடனே வந்து பார்க்குமாறு அழைத்தபோது 'ஷிட்'டென்று அலுத்துக்கொண்டேன். போனமாதத்தில் எங்கள் துறை நடத்திய சிம்போசியத்தின் முடிவில் ஏற்பாடு செய்திருந்த டின்னரின்போது டாய்லெட்டில்…

கடவுளிடமிருந்து பறிக்கப்பட்டவர்கள்

ரா.கிரிதரன்I - கடவுள் தன் கைகளிலிருந்த கடிதத்தை நம்ப மறுக்கும் இயல்புடன் சுந்தரி இரண்டாம் முறையாகப் படிக்கத்தொடங்கினாள். இப்போதும் இரண்டும் இரண்டும் நான்கு என்பதுபோல் நேரடியாக விஷயத்தைக் கூறியிருக்கலாம் என்றே அவளுக்குத் தோன்றியது. சுற்றி…

விஸ்வரூபம் – ஒரு அறிவிப்பு

திண்ணைதவிர்க்கமுடியாத காரணங்களால், விஸ்வரூபம் சில வாரங்களுக்கு வெளிவராது. இரா முருகனின் சற்றுகால ஓய்வுக்குப் பின்னர் அது மீண்டும் தொடரும்.

கலைகள்

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"உலக நாடுகளின் ஊர் நகரங்களில் மனிதர் பல்வேறு குழுக்களாகவும் இனங்களாகவும் பிரிவு பட்டிருக்கிறார். ஆனால் நானோ எந்தக் குடியிருப்பையும் சேராமல் எல்லா…

வேத வனம் விருட்சம் -51

எஸ்ஸார்சி பர்ஜன்யனுக்கு குரல் கொடுக்கும் தவளைகள் விரதம் முடித்த பார்ப்பனர் போல் ஒலி எழுப்புகின்றன வறண்ட தோலாய் க்காய்ந்த ஏரியிடை தாக்குப்பிடிக்கும் தவளை மீது பர்ஜன்யன் நீர் வார்க்கிறான் தாகம் கூடித்தத்தளித்த தவளைகள் இதோ…

பணமா? பாசமா?

என்.விநாயக முருகன்பட்டிமன்றமொன்றில் பணமா…பாசமாவென்று பேச பாசத்துடன் அழைத்தார்கள். பாசமென்ற தலைப்பில் பத்துப்பக்கம் எழுதிச்சென்றிருந்தேன். கடைசிநேர ஆள்பற்றாக்குறையாம். பணம் கொஞ்சம் சேர்த்துத்தருவதாக அணி மாற சொன்னார்கள். பாசத்தையெல்லாம் அடித்து பணமென்று மாற்றிக்கொண்டிருந்தேன். சற்றுக்கழித்து வந்த தகவலில்…

முத்துசாமி பழனியப்பன் கவிதைகள்

முத்துசாமி பழனியப்பன்நன்றி மறவாமை தன்னை ஒளியூட்டுவதில் இறந்து போன தீக்குச்சியை நினைந்து - உருகிக் கொண்டிருக்கிறது மெழுகுவர்த்தி! எச்சரிக்கை எந்தக் கணமும் எனதுயிர் போகலாம் உன்னை இருட்டுக்கு ஆயத்தம் செய்துகொள் என்றா சொல்கிறது? மெழுகுவர்த்தி!

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 53 << நீ வறுமைப் பெண் >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவறுமையில் பிறந்தவள் நீ பெரு நாட்டின் தென்னகத்தில் உன் குடிசை ! கரடு முரடான குளிர்ந்து போன பூகம்ப மேடு பள்ளம்…

ரசனை

யூசுப் ராவுத்தர் ரஜித் அந்த எழுபது வயது வாத நோயாளி சக்கர நாற்காலியில் புகைப்படம் ஒன்று உள்ளங்கையில் ரசிக்கிறார் விழிகளால் இருபது வயதில் அவர் ஒலிம்பிக் வென்ற அந்த புகைப்படமும் அவரைப் பார்த்து ரசித்தது

தவறியவர்களுக்கு

உஷாதீபன் வேலை கிடைக்கும்முன் வேலை வேலை என்று அலைந்தோம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்கினோம் கிடைக்காமலே போய் விடுமோ என்று பயந்தோம் ஓடி ஓடி விண்ணப்பங்கள் வாங்கினோம் தேடித் தேடித் தோ்வுகள் எழுதினோம் தேறினாலும்…

நட்புடன் நண்பனுக்கு

சக்தி சக்திதாசன்உள்ளத்தின் ஒளியில் உண்டான வெளிச்சத்தில் உருவங்களின் ஆட்டம் - அதிலே உன்னுடைய தோற்றம் எத்தனை நாட்கள் நண்பா எண்ணத்தின் பூக்கள் எங்கள் மனங்களில் எப்படி எல்லாம் விரிந்தன ? முத்தென நினைவுகளை பொத்தியே…

கடற்பறவையின் தொழுகை

ஹெச்.ஜி.ரசூல்ஒவ்வொரு சமாதியின் தலைமாட்டிலும் காலடியிலும் கொப்பும் துளிரும் விட்ட மஞ்சனாத்திமரங்கள் இறப்பின் தருணங்களிலிருந்து உயிர்ப்பிக்க எத்தனிக்கும் காலம் மறநத சொல் ஒன்றை தேடிக் கொண்டிருக்க இலைகளில் படர்ந்த வெற்று மெளனம் கலையத் துவங்குகிறது. வராத…

தொலைக்காட்சி

’ரிஷி’தொலைக்காட்சி- 1 ’ரிஷி’ குளிரூட்டிய அறையில், உலக நடப்புகளை அலசியாராயும் செய்தி அலைவரிசை நிகழ்ச்சியொன்றில், நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் பங்கேற்றுப் பேசிக்கொண்டிருந்தார்கள். கையுறை அணியாத குறையாய் ஆண்களெல்லாம் கழுத்து முதல் கால் வரை…