சேவியர் பறிக்கப்பட்டவைகள் --------------------------------------- 0 மங்களமா இருக்கும் வாங்கிக்கோங்க, கக்கத்தில் இடுக்கிய கூடை நிறைய வாசனையோடு நிற்பாள் பூக்காரி. பூக்களுக்கே வலிக்காமல் பூக்களை பூ போல அள்ளிக் கொள்தல் அவளுக்கு விரல் வரம். பூக்களைச்…
நாகூர் ரூமி யானையின் கண்களைப்போன்ற கீறல் விழுந்த உனது சின்ன குரல் முதன் முதலாய் என் செவிகளில் விழுந்தபோது எனக்குப் பிடிக்கவே இல்லை உன்னை! அபஸ்வரமாய் பட்டது உன் பெரிய ஆகிருதி எனக்கு! வெறும்…
சத்தி சக்திதாசன் தீபத்தினால் ஒளி ஏற்றிடுவார் தீபாவளியாய் ஆக்கிடுவார் வானத்தை வெளிச்சமாக்கிடுவார்# வாணவேடிக்கைகள் நடத்திவார் அரக்கனை அழித்த தினமாம் இது அன்றே வாழ்க்கை ஆனந்தமாயிற்றாம் எதனை உலகில் அழித்தால் இன்று ஏழ்மை என்றொரு அரக்கன்…
விக்ரமாதித்யன் பேச்சி கொடை கேட்கிறாள் பொல்லாத இசக்கி கொடை கேட்கிறாள் வண்டிமலைச்சி கொடை கேட்கிறாள் முப்புடாதி கொடை கேட்கிறாள் மாடத்தி கொடை கேட்கிறாள் சுடலி கொடை கேட்கிறாள் கொடை கொடுத்தால்தான் பிரீதியாகி சாந்தம்கொள்ளும் பிடிகொடுத்தே…
சி. ஜெயபாரதன், கனடா என்றும் தன்நலம் பேணி, ஏது காரண மின்றி தாறுமாறாய் எவ்வித நியாயமு மின்றி ஒவ்வாது நடப்பர் மாந்தர்! ஆயினும் மன்னித்து விடுக மாந்தரை! அருட்பணி செய்துநீ வருகையில், சுயநலம் பேணி…
நாகரத்தினம் கிருஷ்ணா என்னுள் இருக்கும் அந்தத் தெரு சோம்பல் முறித்த அதிகாலைக்கு தேத்தண்ணி விநியோகிக்கும் காசாம்பின் கைப்பட்ட இட்டலியை சூட்டில் வருந்தும் தாமரை இலையிலிட்டு மீன் குழம்பை அபிஷேகிக்கும் குமரிகள் கைபட்ட கூடுதல் சந்தோஷத்தை…
புகாரி கணினித் திரைநிறைத்துக் கற்கண்டாய்க் குவிந்தாயே இணைய வலைகிழித்துப் பொற்பாதம் சுழன்றாயே அழியும் மொழிகளுக்குள் தமிழிருக்கும் என்றாரே ஒளியாய் ஒளிப்பிழப்பாய் உச்சத்தை வென்றாயே துள்ளும் நடைபோட்டுத் தொழில்நுட்பம் தாண்டுகின்றாய் மெல்லச் சாவதினிச் சொன்னவனின் மொழியென்றாய்…
அ.முஹம்மது இஸ்மாயில் ரமலானே வருக! இறையருளை தருக!! உலகம் அழிக்கும் மடமை ஒழிக்க உலகம் வியக்கும் மறையை வழங்கிய உயர்வான ரமலானே வருக! இறையருளை தருக!! உலகம் அழிக்கும் மூடநம்பிக்கை ஒழிக்க உலகம் காக்கும்…
கற்பகம் ------------------- உறுமிக்கொண்டு...புரண்டுத் திரண்டு, காதுகளைக் கிழிக்கும் கர்ஜனையுடன் கரைதனைத் தேடி மீண்டும் மீண்டும் வருகின்றன அலைகள்! பக்குவமில்லாத பார்வையில் இது சண்டை போலவும், ஒரு போர் போலவும் தோன்றக் கூடும்! இடி விழுவது…
அருண்பிரசாத் ஓய்வின்றி ஆடுகின்றான் தாண்டவன். ஒற்றைக் காலில் வெறுமையின் உக்கிரம் தாளாமல். தேவியின் பாத சலங்கை பின்னணி இசை நினைவு அம்பலத்தில். மற்றுமொரு மானசரோவராய் உருவெடுக்கும் வியர்வை பிரளயங்களின் வெடிப்புகளை நிரப்புகிறது. =================== everminnal@yahoo.com.