திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20051223_Issue

அரசியலும் சமூகமும்

சிதறும் நினைவுகள்

மலர்மன்னன் 'திண்ணை 'யின் வாசகர் வட்டம் இவ்வளவு விரிவானதாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. என்ன இருந்தாலும் மனுஷ மனசுதானே, வெங்கட் சாமினாதனிலிருந்து நான் அறிந்த, அறியாத பலரிடமிருந்தும் பாராட்டியும், தொடர்ந்து எழுதுமாறு வலியுறுத்தியும், வெவ்வேறு…

நியு யார்க் நிறுத்தம்

பாஸ்டன் பாலாஜி ---- நியு யார்க்கில் சில காலம் வசித்திருக்கிறேன். பாம்பேவின் ரயில்களே என்னை குழப்பத்தில் ஆழ்த்தும். நியு யார்க்கின் வண்ணமயமான மின்ரதங்கள், சென்னையின் காட்டானை, நியு யார்க்கில் விட்டது போல் கண்ணைக் கட்டும்.…

இதையும் அவசியம் அறிந்து கொள்வோம்

ப.வி.ஸ்ரீரங்கன் உலகம் மிகக் கொடூரமான முறைமைகளில் மனித வதையைச் செய்வதில் குறியாக நிற்கிறது.அது பற்பல வடிவங்களில் சாத்தியப்படுத்தப் படுகிறது.ஒரு புறம் மக்களின் அன்றாட வாழ்வைப்பறிக்கும் தொழில் கழகங்களின் புதிய இடத்தெரிவுகள்,அணைகள்-கட்டுமானங்கள் மறுபுறம் தொழிற்சாலைக் கழிவுகள்,சம்பளமற்ற…

எடின்பரோ குறிப்புகள் – 4

இரா முருகன் தமிழ் எழுத்தாளனுக்கும், நார்வே நாட்டுப் பத்திரிகையாளருக்கும் என்ன சம்பந்தம் ? நாலு சட்டை, ரெண்டு பேண்ட், ரெண்டு லுங்கி, ஒரு எட்டு முழ வேட்டி இத்தனையும்தான். தோப்புத் தெருவில் லாண்டரி கிடையாது.…

அறிவிப்புகள்

கடிதம்

அலர்மேல் மங்கை சென்ற வாரம் அரவிந்த் நீலகண்டனின் 'யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர் ' என்ற கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. பொதுவாக இது போன்ற மதங்களைப் பற்றிய, பத்திரிகைகளில் வெளியாகும் அபிப்பிராயங்களுக்குப் பதில் அளிப்பதையே விரும்புவதில்லை.…

பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. க நினைவரங்கு

அறிவிப்பு இடம்: v.s சுந்தரஞ் செட்டியார், சீனியம்மாள் கல்யாணமண்டபம் நாள்: 28.12.05 , புதன் கிழமை, காலை 9 மணி காலை 9 மணி புதுமைப் பித்தனும், கனகசபாபதியும் திரு. தோதாத்ரி இலக்கியத்தில் சி.…

துவக்கு இலக்கிய அமைப்பு -கவிதைப் போட்டி- இறுதி நாள்: 15. ஜனவரி .2006

அறிவிப்பு துவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழ், கூடல்.காம் தமிழ் இணைய தளம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும் புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கானமாபெரும் கவிதைப் போட்டி முதல் பரிசு: உருபா. 10,000 இரண்டாம் பரிசு: உருபா.…

‘ஈ வே ரா – ஒரு முழுமையான பார்வை முயற்சியில் ‘ – எதிர்வினை

கற்பகவிநாயகம் கட்டுரையாளர் நகைச்சுவையாய்ப் பேசுவதாய் நினைத்துக்கொண்டு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் உணர்வைக் கேவலப்படுத்துகிறார். பெரியார் என்னமோ டைலர் கடையில் சட்டை தைத்துக் கொடுத்தார் மாதிரி என்று. அவர் சட்டை தைத்துக்கொடுக்க வரவில்லைதான். எங்கள் தந்தை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு [GPS]: வாசகர் எதிரொலி

முனைவர் கதிரவன் கிருஷ்ணமூர்த்தி பூகோள இடநிலையை உணர்த்தும் அமைப்புகள் பற்றிய எனது கட்டுரையில் பிழைகள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார், வாசகர். திரு. சித்தார்த்தமுத்து விஜயன். இவர் எனக்கு நேரடி மடல் வாயிலாகக் என் கவனத்துக்கு பிழைகளை…

பூகோள இடநிலை உணர்த்தும் GPS அமைப்பின் மற்றுமொரு பயன்பாடு

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி பூமியின் தளத்தில் ஏற்படும் உருத்திரிபுகளைப் (crustal deformations) படிக்க GPS பயன்படுகின்றது. பூதள நகர்வை மில்லிமீட்டர் துல்லியத்துக்கு அளக்க முடிகிறது. அண்மையில் நடந்த ஆய்வின் படி, இந்தியப் பூதளவிசைத் தட்டு…

நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காணவந்த பிரெஞ்ச் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 11

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா பிரமிடுகள் காலத்தில் தோன்றிய கால்வாய்! பெரோஸ், பெர்ஸியர் தோண்டிய கால்வாய்! கிரேக்கர், ரோமர் கைவிட்ட கால்வாய்! நெப்போலியன் திட்டம் துவங்கிய கால்வாய்! பிரெஞ்ச் நிபுணர் பூர்த்தி…

இலக்கிய கட்டுரைகள்

சிருங்காரம்: தமிழ்த்திரைப்படம் – மலையாளிகளின் சிம்மாசனங்களுக்கு மத்தியில்….

சுப்ரபாரதிமணியன் இவ்வாண்டில் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேசத்திரைப்பட விழாக்களில் இடம் பெற்ற தமிழ் திரைப்படங்கள், சிம்மாசனங்களுக்கு மத்தியில் உடைந்த நாற்காலிகளையே நாபகப்படுத்துகின்றன. கோவாவில் நடைபெற்ற சர்வதேசத்திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் 21 இந்திய மொழிப்படங்களில்…

நான் கண்ட சிஷெல்ஸ் – 3.வரலாறு

வே.சபாநாயகம் கி.பி 1770ஆம் ஆண்டுவரை இத்தீவை மனிதர்கள் மிதித்ததில்லை. ஆங்கிலேயர்கள் கண்ணில் படாத பூமி ஏதாவது உண்டா ? இந்தியாவைப் போலவே காலனி ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்திருக்கிறது சிஷெல்ஸ். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்…

தனுஷ்கோடி ராமசாமி நினைவரங்கு

திலகபாமா டிசம்பர் மாதம் 11ம் தேதி காலை 10 மணிக்கு தனுஷ்கோடி ராமசாமி நினைவரங்கு பாரதி இலக்கிய சங்கத்தால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.விடாது பெய்து கொண்டிருந்த மழை , கூட்டத்தை தாமதப் படுத்தவே. 11.…

ஜோஜ் ஓர்வெலின் விலங்குப் பண்ணை

என் எஸ் நடேசன் அமைதியான காலமாக இருப்பால்; அலங்காரமான மொழியில் நாவலொன்றை எழுதியிருப்பேன். இலக்கியம் படைப்பதற்காக நான் பேனையை எடுப்பதில்லை. சமூகத்தில் ஒளிந்திருக்கும் பொய்யை வெளிக்காட்டுவதற்கும் உண்மையை வெளிப்படுத்துவதற்குமே நான் எழுதுகிறேன். இந்த வசனங்களுக்கு…

வியாக்கியான இலக்கியம்

இந்திரா பார்த்தசாரதி ஆழ்வார் பாடல்களுக்கு உரை எழுதிய வியாக்கியானகாரர்களைப் பற்றித் தமிழிலக்கிய வரலாற்று நூல்களில் மிகவும் அருகியே குறிப்புக்கள் காணப்படுகின்றன. காரணம், இவர்கள் ஆக்கங்கள் அனைத்தும் சமயத்தோடு மட்டும் வைத்து எண்ணப்படுவதால்தான். இவர்களுடைய தமிழ்ப்…

நெய்தலின் மெய்யியல்:ஜோ டி குரூசின் ‘ ‘ஆழிசூழ் உலகைச் ‘ ‘ சிறப்பித்து!

கரு. ஆறுமுகத்தமிழன் நெய்தல்பற்றிய பதிவுகள் அண்மைக்காலத் தமிழ் இலக்கிய ஆக்கங்களில் அருகியே காணப்படுகின்றன. ஏறத்தாழ இல்லை என்றும்கூடச் சொல்லலாம். நெய்தல்பற்றி மட்டும்தான் இப்படி என்றில்லை. குறிஞ்சி, முல்லை ஆகியவற்றுக்கும் இதுதான் நிலை. புதினங்கள் எல்லாம்…

நான் கண்ட சிஷெல்ஸ் - வே.சபாநாயகம் - 3.வரலாறு ---- கி.பி 1770ஆம் ஆண்டுவரை இத்தீவை மனிதர்கள் மிதித்ததில்லை. ஆங்கிலேயர்கள் கண்ணில் படாத பூமி ஏதாவது உண்டா ? இந்தியாவைப் போலவே காலனி ஆதிக்கத்திற்கு…

‘நிலாக்கீற்று ‘ தொகுப்பு-2

நாகர்கோவில்-என்.எஸ்.பி இலக்கியம் இலக்கியம் ஒரு கலை. கலையின் நோக்கம் அழகிய அநுபவப் பகிர்வு சிற்பம் கல்லில் அழகாக அநுபவத்தை வெளியிடுகிறது ஓவியம் வரை கோடுகளிலும் வண்ணங்களிலும் நடனம் மெய்ப்பாடுகளில் இசை ஓசையில் இலக்கியமோ மொழியில்…

பாரதிதாசன் காட்டும் குடும்ப மகளிர்துயரம்

முனைவர். மு. பழனியப்பன். பாவேந்தர் பாரதிதாசன் இசைத்தமிழ்த் தொகுப்புக்களை அவ்வப்போது படைத்துத் தமிழிசைக்கு வளம் சேர்த்துள்ளார். இசையமுது, இளைஞர் இலக்கியம், தேனருவி முதலான படைப்புக்கள் அவரின் தமிழிசைக் கொடைகள் ஆகும். தமிழிசை கருதி படைக்கப்பெற்ற…

கதைகள்

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-2) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'கலைத்துவப் படைப்புகளில் ஒழுக்க நூல், ஒழுக்கங் கெட்ட நூல் என்பது கிடையாது! நூல் முறையாக எழுதப் பட்டது அல்லது முறையற்று எழுதப் பட்டது என்றுதான் குறிப்பிடப்படும். அவ்வளவுதான். கலைஞன் பின்பற்றும்…

ஆறாம் விரலும் அர்த்தமான இரவும்

குந்தவை வந்தியத்தேவன் ---- 'இன்னிக்கென்ன நாயா ? பூனையா ? ' இதுதான் என் பொண்டாட்டிங்கிறது. நாம தேடித்தேடி பொய்யெல்லாம் சொல்லணும்னு அவசியமேயிருக்காது. அவளாவே கரெக்டா கண்டுபிடித்துவிடுவாள். ஆனால் கல்யாணம் ஆன புதிதில் இப்படிக்கிடையாது.…

முருகனும் சிம்ரனும்..

பத்ரிநாத் முருகனின் வாழ்க்கையில் சிம்ரன் பெருமளவிற்கு விளையாடிவிட்டாள் என்றால் யாரால்தான் நம்ப முடியும்.. ? இதோ இந்த இந்தி மொழி பேசும் மாநிலத்தில் குடியேறக் காரணமானதிலிருந்து, தாபாவை மேலாண்மை செய்வதுவரை வந்ததற்கு சிம்ரன்தான் காரணம்..…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 1

ஜோதிர்லதா கிரிஜா ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு கதை இருக்கிறதாமே ? அதாவது அவனது சொந்தக் கதை. இவ்வாறு ஒரு பிரபல எழுத்தாளர் சொன்னது இந்த நேரத்தில் எனக்கு மிகவும் அதிகமாகவே நினைவுக்கு வருகிறது. சொல்லிக்கொள்ளக்கூடிய…

சம்மதம்

ரிஷபன் 'சரசு மருந்து குடிச்சிருச்சு. ஆசுபத்திரிக்குக் கொண்டு போறாங்க ' தகவல் சொன்னவன் காத்திருக்கவில்லை. வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டான். மணிவேல்தான் பதறினான். 'நான் போறேன்.. ' சண்முகம் விடவில்லை. 'நீ நில்லு.. யாவாரத்தைக்…

கவிதைகள்

இலவச வெளிச்சம்

இளைய அப்துல்லாஹ் மின்சாரக்கால்களை நாட்டுங்கள் உலகம் முழுவதும் ஊர்ந்து திரியும் வால் நட்சத்திரங்களை எங்கள் வீடுகளுக்கு அழையுங்கள் ஃபிஜி தீவுகளில் ஒரு பிரச்சனை தீர்ந்து விட்டதாம் மின்மினிதான் விளக்கு மின்மினிகள் தான் வெளிச்சம் மின்மினிகள்தான்…

70.பெரியபுராணம்

பா.சத்தியமோகன் இரண்டாம் காண்டம் 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் 34. திருஞான சம்பந்த நாயனார் புராணம் 1897. வேதநெறிகள் தழைத்து ஓங்குவதற்காக மேன்மையுடைய சைவத்துறைகள் விளங்க பூதங்களின் பரம்பரையான சைவ அடியார்கள் கூட்டம் தழைக்க…

கீதாஞ்சலி (54) – கடற்கரையில் கூடும் பாலகர்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அகில நாடுகளின் முடிவில்லாக் கடற்கரையில் கூடுவது, குழந்தைகள்! கண்காண வியலாத, வரம்போர மில்லாத விண்வெளிக் கூரை அசையாமல் நிற்கிறது! திசைமோதி யிரைச்சலிடும், திரைகடல் வெள்ளம்! நீண்டு நெளிந்த கடற்கரையில்…

இறைவா நீ இறந்துவிட்டால் ?

கவிஞர் புகாரி நீ என்பதும் வேறோ இறைவா நான் உனக்குள் இருப்பு நான் என்பதும் வேறோ இறைவா நீ எனக்குள் இருப்பு உனக்கு என்னைத் தருவதென்பது உனக்கு உன்னைத் தருவது எனக்கு நீயும் அருள்வதென்பதும்…

உணர்வும் மனசும்

நளாயினி தாமரைச்செல்வன் ____ நினைவுக் கவலைகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு இன்று மட்டும் மனதுக்கு அமைதி வேண்டி மலைப்பகுதி ஒன்றில். யாரும் இல்லை. ம்! றிலாக்சாய் மனசு. இனிமை இனிமை ஆகா இன்பப்பொழுது. வேலைப்பழு குழந்தைகள்…

இப்போது ?

த.அகிலன் என்னிடம் நிறைவேறாத இக்கவிதையின் பின்னரும் தேங்கிக்கிடக்கும் வார்த்தைகள் உனக்காய். மின்சாரமற்ற ஒரு நாளின் இரவை குண்டுச்சத்தங்கள் நிறைத்தன. அமைதியும் தூக்கமுமற்ற அப்பொழுதுகளை நீ மீளவும் தருகிறாய். காற்றில் தொலைந்துபோன கைவிளக்கின் ஒளியோடு போயின…

நகைச்சுவை

படிக்க என்ன இருக்கு ?

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் 1975 என் மாமா என்னிடம் கேட்டார். “வாண்டு மாமா எழுதியதை படித்ததிலையா ?” “யாரது ?” இந்தா கோகுலம். படி. “மூன்று மந்திரவாதிகள்’ என்ற படைக்கதை. அவ்வளவு விறு விறுப்பாக இருக்கும்…