சுப்ரபாரதிமணியன் இவ்வாண்டில் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேசத்திரைப்பட விழாக்களில் இடம் பெற்ற தமிழ் திரைப்படங்கள், சிம்மாசனங்களுக்கு மத்தியில் உடைந்த நாற்காலிகளையே நாபகப்படுத்துகின்றன. கோவாவில் நடைபெற்ற சர்வதேசத்திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் 21 இந்திய மொழிப்படங்களில்…
வே.சபாநாயகம் கி.பி 1770ஆம் ஆண்டுவரை இத்தீவை மனிதர்கள் மிதித்ததில்லை. ஆங்கிலேயர்கள் கண்ணில் படாத பூமி ஏதாவது உண்டா ? இந்தியாவைப் போலவே காலனி ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்திருக்கிறது சிஷெல்ஸ். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்…
திலகபாமா டிசம்பர் மாதம் 11ம் தேதி காலை 10 மணிக்கு தனுஷ்கோடி ராமசாமி நினைவரங்கு பாரதி இலக்கிய சங்கத்தால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.விடாது பெய்து கொண்டிருந்த மழை , கூட்டத்தை தாமதப் படுத்தவே. 11.…
என் எஸ் நடேசன் அமைதியான காலமாக இருப்பால்; அலங்காரமான மொழியில் நாவலொன்றை எழுதியிருப்பேன். இலக்கியம் படைப்பதற்காக நான் பேனையை எடுப்பதில்லை. சமூகத்தில் ஒளிந்திருக்கும் பொய்யை வெளிக்காட்டுவதற்கும் உண்மையை வெளிப்படுத்துவதற்குமே நான் எழுதுகிறேன். இந்த வசனங்களுக்கு…
இந்திரா பார்த்தசாரதி ஆழ்வார் பாடல்களுக்கு உரை எழுதிய வியாக்கியானகாரர்களைப் பற்றித் தமிழிலக்கிய வரலாற்று நூல்களில் மிகவும் அருகியே குறிப்புக்கள் காணப்படுகின்றன. காரணம், இவர்கள் ஆக்கங்கள் அனைத்தும் சமயத்தோடு மட்டும் வைத்து எண்ணப்படுவதால்தான். இவர்களுடைய தமிழ்ப்…
கரு. ஆறுமுகத்தமிழன் நெய்தல்பற்றிய பதிவுகள் அண்மைக்காலத் தமிழ் இலக்கிய ஆக்கங்களில் அருகியே காணப்படுகின்றன. ஏறத்தாழ இல்லை என்றும்கூடச் சொல்லலாம். நெய்தல்பற்றி மட்டும்தான் இப்படி என்றில்லை. குறிஞ்சி, முல்லை ஆகியவற்றுக்கும் இதுதான் நிலை. புதினங்கள் எல்லாம்…
நான் கண்ட சிஷெல்ஸ் - வே.சபாநாயகம் - 3.வரலாறு ---- கி.பி 1770ஆம் ஆண்டுவரை இத்தீவை மனிதர்கள் மிதித்ததில்லை. ஆங்கிலேயர்கள் கண்ணில் படாத பூமி ஏதாவது உண்டா ? இந்தியாவைப் போலவே காலனி ஆதிக்கத்திற்கு…
நாகர்கோவில்-என்.எஸ்.பி இலக்கியம் இலக்கியம் ஒரு கலை. கலையின் நோக்கம் அழகிய அநுபவப் பகிர்வு சிற்பம் கல்லில் அழகாக அநுபவத்தை வெளியிடுகிறது ஓவியம் வரை கோடுகளிலும் வண்ணங்களிலும் நடனம் மெய்ப்பாடுகளில் இசை ஓசையில் இலக்கியமோ மொழியில்…
முனைவர். மு. பழனியப்பன். பாவேந்தர் பாரதிதாசன் இசைத்தமிழ்த் தொகுப்புக்களை அவ்வப்போது படைத்துத் தமிழிசைக்கு வளம் சேர்த்துள்ளார். இசையமுது, இளைஞர் இலக்கியம், தேனருவி முதலான படைப்புக்கள் அவரின் தமிழிசைக் கொடைகள் ஆகும். தமிழிசை கருதி படைக்கப்பெற்ற…