திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20001112_Issue

அரசியலும் சமூகமும்

எய்ட்ஸ் நோயைக்கட்டுப்படுத்த விபச்சாரத்தை சட்டப்படியான ஒரு தொழிலாக மாற்றுங்கள்!

மோகன் விபச்சாரத்தை சட்டரீதியான ஒரு தொழிலாக மாற்றினால், பெருமளவு எய்ட்ஸ் போன்ற பாலுறவு நோய்கள் கட்டுப்படுத்தப்படலாம் என்று நான் கருதுவதன் விளைவு இந்தக் கட்டுரை. விபச்சாரம் சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டால், விபச்சாரிகள் அரசாங்கத்தில் பதிவு…

நினைவுகள்

சி சுப்பிரமணியம்(காலஞ்சென்ற சி சுப்பிரமணியம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முறையில் இந்தக் கட்டுரை வெளியிடப் படுகிறது) நான் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக டில்லியில் இருந்து பணி புரிந்து கொண்டிருந்த போது, கோயம்புத்தூரில் வழக்குரைஞர்…

அமெரிக்க அரசியலில் குளறுபடியா ?

சின்னக்கருப்பன் எல்லோரும் அமெரிக்காவை இன்று ஆச்சரியமாகப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உலகத்துக்கே ஜனநாயகம், சுதந்திரம், பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் அரசியல் தலைவர்கள் ஆளும் நாடு என்று பிரகடனம் பண்ணிக்கொண்டிருந்த அமெரிக்காவில் இன்று தேர்தல் முறைகேடுகள் என்றும் திருட்டுத்தனம் என்றும் ஜனநாயகக்கட்சியும்,…

இந்த வாரம் இப்படி

மஞ்சுளா நவநீதன் ராஜ்குமார் விடுதலை ராஜ்குமார் விடுதலை ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம் . இதற்கு உதவி செய்த பழ. நெடுமாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ராஜ் குமார் பழ. நெடுமாறனை மிகவும் புகழ்ந்திருக்கிறார். யோகி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பெங்குவின் தமிழ் பேசுகிறது – ஒரு பெங்குவின் தமிழ் பேசக் கற்றுக்கொள்கிறது – 9

வே. வெங்கடரமணன் venkat@tamillinux.org கடந்த வார இறுதியில் சாதனைப் பட்டியல் இடுவதாகக்கூறி உங்களை இருக்கைகளில் நிமிர்ந்து அமரச் சொன்னேன்; இதோ அந்தச் சாதனைப் பட்டியல். கணினி இயக்குதளத்தைப் பயன்படுத்த வேண்டிய இடைமுகம் இப்பொழுது தமிழில்…

கதைகள்

ஞானோதயம்

ரகுநாதன் 'காஞ்சனா ' ' பதிலில்லை. 'கமலா ' ' பதிலில்லை. 'ரத்னா ' ' பதிலில்லை. 'ரங்கா ' ' பதிலில்லை. அவன் சோர்ந்து போனான். ஒன்றா, இரண்டா ? எத்தனை கதவுகள்…

நதிக்கரையில்

ஜெயமோகன் (இறுதிப்பகுதி) பீமன் ஒரு கணம் குளிர்ந்துவிட்டான். தருமனின் கண்கள் அவனை சந்தித்து மீண்டன. அவற்றில் குற்றம் சாட்டும் பாவனை. பீமன் மனம் பொங்கியது. 'ஆம் தந்தையே. நான் தான் உமது மகனைக் கொன்றவன்.…

எண்கள்

அசோகமித்ரன் இந்த ஆள் எப்போ முடிப்பார்னு தெரியலை. தினம் இந்த மாதிரிதான் ஆயிடறது. ஒவ்வொருநாளும் கொஞ்சம் முன்னாலே வந்து பேப்பரை முழுக்கப் பாத்துட்டுப் போகலாம்னா நாம வரத்துக்குள்ளே நாலு பேராவது ஏற்கனவே வந்துடறாங்க. இவங்க…

கவிதைகள்

விக்ரமாதித்யனின் குற்றாலக்கவிதை

போனவருஷம் சாரலுக்கு குற்றாலம் போய் கைப்பேனா மறந்து கால்செருப்பு தொலைந்து வரும் வழியில் கண்டெடுத்த கல்வெள்ளிக் கொலுசொன்று கற்பனையில் வரைந்த பொற்பாதச் சித்திரத்தை கலைக்க முடியவில்லையே இன்னும் ***

திருப்பரங்குன்றத்து நீலாம்பல மலர்கள் போல உன் கண்கள்

எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் சிறிய கரையான் சிரமப்பட்டுக் கட்டிய பெரிய செம்மண் புற்றின் உள்ளிருக்கும் புற்றுச் சோற்றைத் தின்றலுத்து இலுப்பையின் வெண்மையான பூக்களை பெருங்கைக் கரடியின் பெரும் சுற்றம் தின்னும் அப்படி நீண்ட தொலைவு போய்,…

இழுபறியாய் ஆன இழுக்கு

பசுபதி நாட்டுஜன நாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்த நாடரை நாடாத நாட்டில்காண் -- ஓட்டில் கழுதை களிற்றுடன் கைகலந்த தேர்தல் இழுபறியாய் ஆன இழுக்கு . நாடர்=Ralph Nader ; Donkey and elephant are…

அம்மா நீ குளிர் பருவமல்லவே

குர்திஸ் கவிஞன் : கமால் மிராவ்தலிதமிழில் : யமுனா ராஜேந்திரன் அம்மாபோன வருஷம் நான் உன்னைச் சந்தித்த போது நீ இவ்வளவு மோசமாக இருக்க வில்லைஉனது முடி நீண்டு நன்றாகக் கறுத்திருந்தது.என்றுமே உருகாத இந்த…