திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

விக்கிரமாதித்தன்

Total Contribution: 5 Articles

விக்கிரமாதித்தன்

மூன்று பேர் – 3 (தொடர் நிலைச் செய்யு:ள்)

விக்கிரமாதித்தன் அகலிகை கூற்று: எந்த நியாயக் கற்பிதமும் சொந்த வாக்குமூலமும் சரிதான் என்றாலும் சொல்ல இருக்கிறது எனக்கும் அன்னை மடியில் இருந்த போதும் அல்லலில்லை சின்னஞ்சிறு பெண்ணாய்…

மூன்று பேர்- 2 தொடர் நிலைச் செய்யுள்

விக்கிரமாதித்தன் இந்திரன் கூற்று குற்றம் புரிந்தவன் சமாதானம் கூற என்ன இருக்கிறது. பாவல் செய்தவன் பழி முடித்தவன் பேசத் தான் முடியுமா ? தர்மத்தைக் கொன்றவன் தலை…

மூன்று பேர் (தொடர் நிலைச் செய்யுள்)

விக்கிரமாதித்தன் கெளதமன் கூற்று : - ஆசையாய்த் தான் என்னுயிர் அகலிகையை மணமுடித்தேன் புலன்களை அடக்கிச் சலித்து போகம் செய்தேன் புதுப்புது சுகமும் பெற்றேன் பூவை முகர்வது…

ஒரு பேறு

விக்கிரமாதித்தன் நான் போகும் பொழுதெல்லாம் அவன் ஊரில் இருந்துகொண்டுதான் இருக்கிறான். அந்தி சந்தி அர்த்த ஜாமம் அதிகாலை நண்பகல் எந்த நேரமும் இருந்து கொண்டுதான் இருக்கிறான் என்றாலும்…

சாரல்

விக்கிரமாதித்தன் நினைத்துக் கொண்டால் வருகிறது நினைத்துக் கொண்டால் நின்று விடுகிறது காற்றும் சிறு தூறலும் கலந்த சாரல் சாரலே சாரலே மலைக்கு அந்தப் பக்கமிருந்து வருகிறாய் தெரிகிறது…