திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20061214_Issue

அரசியலும் சமூகமும்

அம்பேத்கர் எனும் தேசியத் தலைவர்

மலர் மன்னன் (டிசம்பர் 6 காலஞ்சென்ற டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம். இந்த நாளை அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சமூகப் பாதுகாப்பு நல்லுறவு நாளாக ஆண்டு தோறும் அனுசரித்து வருகிறது. இந்த…

உண்மை வரலாறும் ஆ. சிவசுப்பிரமணியனின் திரித்தல்களும்

ப்ரவாஹன்தென் தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரைப் பற்றி ஒரு கதை உண்டு. அந்தக் கதை, "ஒரு ஊரிலே ஒரு நிலக்கிழார் இருந்தார். பெரிய செல்வந்தர். அவர் தனது நிலத்தில் வேலை செய்கின்றவர்களை சொல்லொணாக் கொடுமைகள்…

கறுப்பு இஸ்லாம்

ஹெச்.ஜி.ரசூல் 1. இஸ்லாமிய கோட்பாடு தனித்துவங்களில் ஒன்று அரேபியச் சமூகங்களில் நிலைபெற்றிருந்த அடிமை முறையினை தகர்க்க முயன்றும் ஒடுக்கப்பட்டிருந்த கறுப்பின மக்களின் விடுதலையை முன்நிறுத்தியும் இயங்கியது ஆகும். நன்மை வழி தீமை வழி இவ்விரண்டிலும்…

அறிவிப்புகள்

அல்லாவின் தெளகீது மீதான கேள்விகள்

சூபி முகம்மது சூபி முகமது என்ற முகமூடியில் ஒளிந்து கொண்டிருக்கும் முஸ்லிம் அல்லாத ஒருவர் என்று என்னை முத்திரை குத்துகிறார் ஜாபர். ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. ஹெச்.ஜி.ரசூல் இவ்விவாதங்களில் ஒருதடவை முகமூடியை கிழித்து வகாபியின்…

கணேச நாடாரா, சாணாரா இல்லை ‘சான்றோரா’?

சிங்கதுரைப் பாண்டியன்கணேச நாடாரா, சாணார் இல்லை 'சான்றோரா'? ஓரே பொய்யை திரும்ப திரும்ப சொல்வதனால், சாணார் மூவேந்தர் குலம் ஆகமுடியாது. வரலாற்றுக்கு சான்றுகள் வேண்டும். சாணாரிடம் அது இல்லை. எனவே முக்குலத்தோரையும், வேளாளரையும் எவ்வளவுக்களவு…

கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டி

வஹ்ஹாபி நவம்பர் 16, 2006 திண்ணை இதழில் இடம் பெற்றிருந்த எனது கடிதத்தில் நான்கு மாத ஓய்விற்குப் பின்னர் கொஞ்சமாவது தேறி வந்திருப்பாரே என்று நினைத்தால், சூபி எனக்குப் பதில் சொல்லப் போகிறாராம். நல்ல…

அறிவியலும் தொழில்நுட்பமும்

புற்று நோய்க்கு எதிராக வயாகரா

துக்காராம் கோபால்ராவ்ஸிடனா·பில் போன்ற வீரியகுறைவுக்கு மருந்தாக இருக்கும் பொருட்கள் ரத்த குழாய்களை விரிக்கும் ஒரு வேதிப்பொருளை உற்பத்தி செய்ய தூண்டி ஆண்மைக்குறைவுக்கு மாற்றாக இருக்கின்றன. அதே பொருட்கள் இன்று புற்றுநோய் செல்களை மனிதரின் நோயெதிர்ப்பு…

இலக்கிய கட்டுரைகள்

அ. வெண்ணிலாவின் கவிதைகளும் பெண் அனுபவமும்

மு. பழனியப்பன் பெண்களின் படைப்புக்களில், அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட பலவகை அனுபவங்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாகப் பெண்களின் கவிதைகளில் சுட்டப்படும் நிகழ்வுகள், ஆண் படைப்புக்களில் வெளிப்படுத்தப்படும் நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டு முற்றிலும் சுயத்தன்மை…

கடவுளுடன் கவிதையில் பிரார்த்தித்தல் – மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்தி

சுகுமாரன் மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்திப் பேச எனக்குக் கிடைத்திருக்கும் மூன்றாவது வாய்ப்பு இது.'காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டஅவருடைய மூன்றாவது தொகுப்பான 'இடமும் இருப்பும்' நூலை அறிமுகம் செய்து பேசியது முதல் வாய்ப்பு. அதே நூலுக்கு…

ஆசை என்றொரு கவிஞர்

வெங்கட் சாமிநாதன். இடைவிடாத அணிலின் குரல் தோட்டம் அணிலாக இருந்தது அணிலைப் பார்க்கும் வரை இந்த வரிகளைப் பார்த்ததுமே இது கவிதை என்று உணர. வேறு அடையாளச் சான்றுகள் ஏதும் வேண்டியதில்லை. அணில் கண்ணில்…

ஆரவாரமில்லாது வாழ்ந்த அ.மு.ப.

தேவமைந்தன் அலட்டலும் ஆரவாரமும் மிகுந்தவர்களும் தற்புகழ்ச்சியும் பொய்ம்மையும் நிரம்பியவர்களும் "அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்தவர்களும்" ஆன மனிதர்களின் நடுவே, அடக்கமாகவும் அமைதியுடனும் வாழ்ந்து தமிழுக்கு உழைத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அ.மு.ப. என்று அன்பாக அழக்கப்பெற்ற பச்சையப்பன்…

ஓடை நகரும் பாதை: தமிழில் நவீனத்துவக் கவிதைகள்

வா.மணிகண்டன் நவீனத்துவம் என்பதற்கு சிறிய விளக்கம். ஒரு பொண்ணு/பையன் 'மாடர்னா இருக்கா' என்று சொல்வதற்கும் 'ட்ரெடிஷனா இருக்கா' என்று சொல்வதற்குமான எளிய வித்தியாசம்தான். வழிவழியாக பின்பற்றி வந்த பாதையில் இருந்து விலகி இருத்தல் நவீனத்துவம்.…

கடித இலக்கியம் – 36

வே.சபாநாயகம் கடிதம் - 36 திருப்பத்தூர்.வ.ஆ. 8-4-88 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கும் புதிய விஷயம் - ஆனால் ஒரு புராதன விஷயமும் கூட - ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் தான்.…

குன்றத்து விளக்கு காளிமுத்து

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) குன்றத்து விளக்கு காளிமுத்து பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) 'தென்னகம்' இதழிலில் 'குன்றத்து விளக்கு' எனும் தலைப்பில் கட்டுரையைப் படித்தேன்.அது 1974-75 காலகட்டம். அது அரசியல் கட்டுரை எனினும் அதன் தமிழ் வாடை இலக்கியமாகப்பட்டது…

பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள்

ஜடாயு தனக்கு முன்னும், பின்னும் வாழ்ந்த தமிழ்க்கவிஞர்கள் பலரிடம் காணக்கிடைக்காத அறிவியல் ஆர்வம் பாரதிக்கு இருந்தது என்று சொல்லலாம். ஜகதீச சந்திர போசின் தாவர ஆராய்ச்சிகள் பற்றி எழுதியிருக்கிறார். அவர் வாழ்நாளின் போது வந்த…

கதைகள்

மடியில் நெருப்பு – 16

ஜோதிர்லதா கிரிஜா“தண்டபாணியைப் போலீஸ்ல வாட்ச் பண்ணிட்டிருக்காங்கன்ற விஷயம் உங்களுக்கு எப்படிப்பா தெரியும்?” என்று வினவிய ராஜாதிராஜனின் இதயம் தடதத்துக்கொண்டிருந்தது. “கள்ளக்கடத்தல், விபசாரம், போதை மருந்து வியாபாரம் இதிலெல்லாம் அவனுக்கு ஈடுபாடு இருக்கிறதா போலீசுக்குத் தகவல்…

கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்

பொ.கருணாகரமூர்த்தி பிறருடைய சோகத்தில் சிரிக்கக்கூடாதுதான். ஆனாலும் இதில் சிரிப்புவருவதைத் தடுக்கமுடியவில்லை. எம் மூத்த மகள் ருதுவாகி இருந்தவேளையில்தான் எமக்கு நாலாவது குழந்தையும் பிறந்திருந்தாள். நேரில் போனில் விசாரித்தவர்களின் குரலில் இருந்த சோகத்தைக் கேட்கத்தான் எமக்குச்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:8) ஜூலியஸ் சீஸர் படுகொலைக்குப் பிறகு.

சி. ஜெயபாரதன், கனடாமன்னித் திடுவாய் என்னை! மண்ணில் துவளும் குருதித் துண்டமே! கசாப்புக்கடை கொலைஞர் முன்னே கனிவாய், கோழையாய்க் காட்டிக் கொண்டேன்! காலச் சரித்திர அலை யடிப்பில் எப்போதும் மேலாய் நிமிர்ந்து விழுந்த சிதைவுப்…

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 15

நாகரத்தினம் கிருஷ்ணா என்னைப் பற்றியும், 'ஆன்'னைப் பற்றியும் நான் சொன்ன அளவிற்கு, என் தகப்பனாரைபற்றி உங்களிடத்தில் கூறியிருப்பது குறைவென்று சொல்லலாம், அதற்குக் காரணம், அவரிடத்தில் எனக்கு அக்கறையில்லையென்றோ, நான் சொல்லிகொண்டிருக்கிற கதையில் அவருக்கு முக்கியத்துவமில்லையன்றோ…

நீ ர் வ லை (2)

எஸ். ஷங்கரநாராயணன் வாலாந்துறைப் பக்கம் சரக்கு எடுக்க வந்திருந்தான் கிருட்டினமணி. வாழை வெட்டும் சீஸன். ராத் திரியே போய் லாரியை நிப்பாட்டிறணும். தார் தாராய் லோடு ஏத்தி நிறைக்க எப்பிடியும் பின்னேரம் கண்டுவிடும். தும்பிக்கை…

கலைகள்

இலை போட்டாச்சு: 6. கொள்ளுப் பொடி

பாரதி மகேந்திரன் மனிதர்களைப் போலவே நாலுகால் உயிரினங்களில் சில கொழு கொழுவென்று பருக்கக் கூடும். ஆனால் குதிரைகளில் தொப்பையும் தொந்தியுமானவற்றை நாம் பார்த்ததுண்டா? சற்றே பூசினாற்போன்ற சதைபிடிப்புடனும், பளபளப்புடனும் இருக்கும் குதிரைகளைப் பார்க்கலாமே தவிர,…

கவிதைகள்

கீதாஞ்சலி (103) உனக்கு வந்தனம் புரிகையில்!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உந்தன் பாதத்துக்கு ஒருமுறை நான் வந்தனம் செலுத்தும் போது, எழுந்திடும் என் உணர்ச்சிகள் இந்த உலகம் முழுவதும் பரவித் தழுவட்டும் என் இறைவனே! தணிவாய்க் கனம் தாங்காது, வேனிற்கால…

தொலைநோக்கிகள்!

சி. ஜெயபாரதன், கனடா பிறந்த பூமியில் செய்த வேலை முறிக்கப் பட்டுப் பறிமுதலாகி, பையும் பசியாகி, வயிறும், மனமும் வெந்து போன தருணத்தில் தூரத்துப் பச்சைக் கவர்ந்து வருகவெனக் கொடி காட்டியது! கைப்பை யோடு…

பாரதி உன்னைப் பாரினில்

சக்தி சக்திதாசன் பாட்டுடைத் தலைவன் பிறந்ததால் இந்நாள் பாரினில் என்றும் சிறந்ததே இந்நாள் பாரதி என்றோர் முத்து பூமியில் முகிழ்ந்த நாள் பாவலர் அனைவர்க்கும் புதுவழி பிறந்தநாள் தமிழன்னை முகத்தில் பெருமிதம் தவழ்ந்த நாள்…

தொலைதூரதேசத்தில் காற்றில் கரைந்துபோன என் சகோதரனுக்காய்

சாமிசுரேஸ் தொலைதூர மறுதலிப்பில் மகிழ்வுடைவிசும்பலில் இரவும் விடிவும் மாறி மாறி நகர விரல்களினு}டே விகாரப் பேதலிப்பு இறுகிக்கொண்டது கனவாய் இருக்கக்கூடாதா உன் மரணம் நீண்டு நிமிர்ந்து பரந்த உன் உடலின் மீது மரணத்தின் இருப்பை…

பெரியபுராணம் – 116 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 3323. நன்மைகள் பெருகுவதற்கு இடமான அத்தலத்தில் நாடும் அன்போடு நயந்தார் விரும்பினார் குலம் மிகுந்த திருத்தொண்டர் கூட்டத்துடன் இனிதாக அமர்ந்திருந்தார் கங்கை நீர் பெருகும் சடை முடியுடைய இறைவரின் திருவடிகள் வணங்கினார் அருள்…

சின்னண்ணே! பெரியண்ணே!

கரு.திருவரசுஎடுப்பு சின்னண்ணே பெரியண்ணே சொன்னாக் கேட்டுக்கோ ஒண்ணொன்னாப் புதுத்தாளம் மாத்திப் போட்டுக்கோ தொடுப்பு சின்னக் சின்னக் கவுண்டர் எல்லாம் பிஞ்சு போகும் பாதை அண்ணே பஞ்சாகப் பறக்காதே பட்டுன்னு ஒட்டிக்க வா கண்ணிகள் அண்ணன்…

சரி

ரஜித் தேவகி வீட்டுத் தேவைக்கு மோதிரம்தான் கௌரவம் சரி போடுவோம் மல்லிப்பூவாய் தோடுகள் மரைகள் கரைந்து மல்லிப்பூக் காம்பாய் திருகுகள் மாற்றவேண்டும் உடனே சரி மாற்றுவோம் சுருட்டி வலிக்கிறது வயிறு சாரா டாக்டர் பார்த்தால்தான்…

காம சக்தி

சி. ஜெயபாரதன், கனடா பூக்கும் மலரில் பொங்கும் தேனது ! ஆக்கும் சக்தி ! ஆத்மாவின் சிறகு ! அளவில் மிஞ்சின் அழிக்கும் சக்தி ! கவரும் சக்தி காந்தம் போல ! துருவம்…