திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110417_Issue

அரசியலும் சமூகமும்

பெண்ணுரிமை – ஒரு சமூகவியல் நோக்கு

முனைவர்அ.குணசேகரன், முனைவர்அ.குணசேகரன், தமிழ்இணைப்பேராசிரியர், அண்மைக் காலமாகச் சமூகத்திலும் தமிழிலக்கியச் சூழலிலும் பெண் பற்றிய முழக்கங்கள், விவாதங்கள், ஆய்வுகள் மிகுதியும் கூர்மைப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பெண்ணடிமை, பெண்விடுதலை, பெண்ணுரிமை, பெண்ணியம் போன்ற சொல்லாடல்கள் தீவிரமாக ஒலிக்கின்றன. இவையனைத்தும்…

(66) – நினைவுகளின் சுவட்டில்

வெங்கட் சாமிநாதன் ரொம்ப நாட்களாக அவ்வப்போது சில நாட்களாவது எங்களுடன் தங்கி சின்னப் பையன்களோடு தானும் ஒரு சின்னப் பையனாக ஊர் சுற்றுவதும் சினிமா பார்ப்பதுமாகக் கழித்த அந்த பெரியவர், வயதில் எங்களுக்கெல்லாம் தந்தை…

ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு – பகுதி ஒன்று (1)

நல்லான் ஜன நாயகம், அதன் தொடக்கம், வளர்ச்சி என்ன என்பது பற்றி ஆராய்வோம். உலக ஆரம்ப காலம் தான் பொற்காலமாக இருந்தது. அரசர்கள், அரசாங்கம் என ஒன்றும் இருந்ததில்லை. மேலும் அதற்கான தேவையும் இல்லாது…

அறிவிப்புகள்

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011

தமிழ்மணவாளன்செய்தி தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர் ============================================== ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 அறிவிக்கப்பட்டுள்ளன. நாவல்/நாடகப் பிரிவில் தமிழ்மகன், வேலு சரவணன்,முனைவர். பா.அ. முனுசாமி ஆகியோரும், நவீன கவிதைகள் பிரிவில் கடற்கரய்,பொன்.இளவேனில்,அ.வெண்ணிலா.பா.சத்தியமோகன்…

ராமபிரானை வன்புணர முற்பட்டவள் சூர்ப்பனகை

மலர்மன்னன்இந்தப் பெண்ணியவாதிகள் சிலரின்-சிலரின்தான்!-வக்கிர புத்தி எப்படியெல்லாம் அபத்தமாகவும் குதர்க்கமாகவும் வேலை செய்கிறது என்பதை எண்ணி வாய்விட்டுச் சிரிக்க எனக்கு வாய்ப்பளித்திருக்கிறாள் என் மகள் புதிய மாதவி, பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள் என்கிற தன்னுடைய…

மியம்மார் அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி-அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் தேவஸ்தானங்களின் ஜீரணோத்தார அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப்

சோலை.தியாகராஜன் அன்பார்ந்த உலகத் தமிழர்களே, வணக்கம். மியம்மார் நாட்டிலிருந்து இம்மடலை வரைகின்றேன். நேற்று 10-4-2011 ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழாவைப் பற்றிய செய்தியும் படங்களையும் உங்களுடன் பகிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.…

சமுத்திரத்தின் சக்கரவர்த்திகள் முக்குவர் – ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழாக்கள்

எம்.எல்.மர்யம்மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும் பொன்னீலன் எழுதிய மறுபக்கம் நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். அன்புடன் எம்.எல்.மர்யம் ஆதாம் ஏவாள் பதிப்பகம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அகில உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள் [Fast Breeder Reactors]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பாரத வேகப் பெருக்கி அணு உலைகளுக்கு எதிர்ப்பு ! 2001 ஏப்ரல் 25 ஆம் தேதி 'ஹிந்து ' நாளிதழில், அமெரிக்க மேரிலாந்து சூழ் மண்டலச்…

இலக்கிய கட்டுரைகள்

திரைக்குள் பிரதிபலிக்கும் நிழல்

எச்.பீர்முஹம்மது நவீன உலகில் காட்சித்திரை அகோன்னத வெளியை கொண்டது. அதன் பிரதிபலிப்பு திரும்ப திரும்ப நிகழக்கூடியது. அதற்கு அப்பால் பட்டுத் தெறிப்பவை அனைத்தும் நிழல்களின் ஸ்பரிசமே.உலக வரலாற்றில் திரையை ஊடகமாக கொண்ட திரைப்படங்கள் ஏற்படுத்திய…

உயிர்ப்பு – 2011 அற்புதமான ஒரு கலை நிகழ்ச்சி

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-04-2011 உயிர்ப்பு நாடகப் பட்டறையின் 3வது கலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ரொறன்ரோ, 1785 பின்ச் அவன்யூவில் உள்ள யோர்க்வூட் நூல்நிலைய அரங்கில் இந்த நிகழ்வு…

கீழவெண்மணி நிகழ்வும் பதிவும்

ப. இரமேஷ், மக்களாட்சித் தத்துவத்தை முதன்மையாகக் கொண்ட நாடாக விளங்குகின்ற இந்திய நாட்டில் இன்று, மனிதநேயப் பண்புகள் கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்களிடமிருந்து நீங்கப்பெற்று, மனித மனங்கள் இன்று வெறுமையாகக் காட்சியளிக்கின்றன என்று கூறலாம். மக்களாட்சிப்…

“தரையில் இறங்கும் விமானங்கள்” நூல் விமர்சனம்

மோகன் குமார்"தரையில் இறங்கும் விமானங்கள்" கல்லூரி காலத்தில் வாசித்த நாவல். மீண்டும் ஒரு முறை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலாக வாசித்த இந்துமதியின் நாவல் இது தான். பின் கொஞ்ச நாள் இந்துமதி…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -6

சத்யானந்தன் சுந்தர காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…

‘இவர்களது எழுத்துமுறை’ – 34 வாசவன்

வே.சபாநாயகம். 1. நான் எழுத்துலகில் வந்து சிக்கிக்கொண்டவன். இந்த உலகத்தின் சௌக்கியங்கள் என் பிறப்பின் காரணமாக என் காலடியில் கொட்டிக் கிடந்தபோது அவற்றை எட்டி உதைத்துவிட்டு, தீக்குளிப்பதற்காகவே நஞ்சு நிறைந்த எழுத்தை அள்ளிப் போட்டுக்…

கதைகள்

“அமீருக்கு இரண்டு பங்கு கேக்!”

ரெ.கார்த்திகேசு“அப்பா, அமீருக்கு கேக் குடுக்காதீங்க!” என்றாள் மல்லி. மல்லிக்குப் பிறந்த நாள் வந்திருந்தது. மூன்று வயது நிறைந்து நாலாம் வயதிற்குப் போகும் நாள். மல்லியைப் பொறுத்த வரையில் அது ஒரு மாபெரும் வளர்ச்சி. இன்று…

எப்ப போவீங்க..?

சின்னப்பயல் “ எப்ப போவீங்க மாமா “ அவன்தான் கேட்டுக்கொண்டிருந்தான், எனது அக்கா பையன் மூணாவது படிக்கிறான்.” என்னக்கா கேக்றான் இவன் ?” “சும்மா இப்டித்தாண்டா வர்றவங்ககிட்டல்லாம் கேட்டுக்கிட்டே இருப்பான்.வீட்டுக்கு யாரும் வந்துறக்கூடாது,உடனே கேக்க…

ஒரு நாள் கழிந்தது (லண்டனில்)

Essex சிவாஅலைப்பேசி குறுந்தகவல் எச்சரிக்கை மாதிரி தான் இருந்தது...கனவு தானே? இல்லையா..? இல்லை. நன்கு தெளிவாக கேட்டது. கையைத்தலைக்கு மேல் துழாவினேன். இந்த எச்சரிக்கை சனியன் கண்ட நேரத்தில் வந்தாலே ஏதோ தொந்தரவு, பிரச்சனை...ஏதாவது…

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தைந்து

இரா.முருகன்1915 - நவம்பர் 30 ராட்சச வருஷம் கார்த்திகை 15 திங்கள்கிழமை , பட்டணம் இந்தப் பத்துப் பதினைந்து வருஷத்தில் எத்தனையோ மாறிடுத்து. எல்லோரும் எந்தக் காலத்திலும் சொல்கிற வார்த்தைதான். நாசுக்காக கப்பலில் வந்து…

ஏமாற்றாதே.. ஏமாறாதே

தேனம்மை லெக்ஷ்மணன்மாநகரப் பேருந்து விரைந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு பெண் .. மல்லிகைப் பூ வாசனையோடு.. மாலை நேரக் காற்றில் கிறக்கமாகத் தலை சுற்றுவது போல் இருந்தது.. நிச்சயம் அடுத்த திருப்பத்தில் தெரியாதது போல்…

கவிதைகள்

சாட்சி

ரவி உதயன்ஒன்றையடுத்து ஒன்றாய் உதிர்கிறது பழுத்த இலைகள். வயதாகி விட்ட தென்கிறாய் உலர்ந்த அம் மரத்தை நோக்கியபடி. நஞ்சாகிப்போன அடி மண்ணில் தன் மூச்சை நெரிக்கிற வேர்களின் கேவல் கேட்கிறது எனக்கு.

ராஜா கவிதைகள்

ராஜா______________________________________________________________ வட்டங்களால் ஆனவளுக்கு ______________________________________________________________ உயரம் போதவில்லை மாடமேறியும் எட்டாக்கனி எம்பிக் குதிக்கையில் ஆடை தளர்ந்தது விடுபட்டதொன்று உயரப்பறந்து கொத்தித் திரும்புவதற்குள் புள்ளிட்ட துளையிலிருந்து புறப்பட்டது ஓராயிரம் ஒன்று குறையாமல் கூடு சேர்ந்ததும் வட்டங்களால்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் ! (கவிதை -32 பாகம் -2)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ****************** ஆன்மாவுக்குப் போர்வை ******************* ஏன் அங்கு புகை உள்ளது ? சடசட வெனும் வெடிப் பொலியும் கேட்குது ?…

இருப்பின் நிலம்..

இளங்கோ * ஒரு வேர்க்கடலையைப் போல் தோற்றம் கொண்ட இந்த தனிமையை உடைக்கிறேன்.. அதனுள் இரண்டு மௌன விதைகள் உருள்கின்றது என் இருப்பின் நிலமெங்கும் கட்டுக்கடங்காத உன் வேர்கள்.. ***** --இளங்கோ

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -7

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா எனது பரிவான மீட்சிக்கு இந்த இல்லத்தில் வரவேற்பில்லை ! தந்தை என்னைத் தெரியாதது போல் நடந்து…

மிதந்தது கொண்டிருந்தது மேகம்

மகாஷ்ரிவெள்ளை வெள்ளையாய் திட்டு திட்டாய் மிதந்தது கொண்டிருந்தது மேகம் நான் பட்டம் விட்டுத் திரிந்த வயதினிலும், நான் பட்டம் வாங்கிய பின்னும், தோல்வியில் துவண்டு வானம் வெறித்த போதும், வெற்றியில் எனை மறந்து மிதந்த…

சுமை தூக்குபவன்

குமரி எஸ். நீலகண்டன் உருவமற்று ஒரு சுமை ஒட்டிக் கொண்டிருக்கும் அவனது உச்சந்தலையில். காற்று ஏறி ஏறி வெடிக்கப் போகிற பலூனாய் தலையில் பெருத்துக் கொண்டிருப்பதை அறியாமல் பாவம் அவன். அவனது ஐம்புலன்களும் அசாதாரணப்…

வீடு

ராம்ப்ரசாத் பசியில் இளைத்த பெருமரத்தின் செவிகளைச் சுற்றிசுற்றி ரீங்க‌ரித்துக்கொண்டிருக்கிற‌து தொலைந்து போன‌ த‌ன் வீட்டை தேட‌த்துவ‌ங்கிய‌ வ‌ண்டொன்று... வாஸ்து இங்கும் ச‌ரியில்லையோ என்ன‌வோ ப‌ரிமாற‌ வேண்டிய‌ ஒரு ல‌யிப்பை அச‌ட்டையாய் வீணாக்கிவிட்டு அடுத்த‌ ம‌ர‌த்துக்கு…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -1)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "சொத்தைப் பல்லைப் "பிடுங்கு" என்று சொன்னால் பல் டாக்டர் உன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவார். காரணம் நோயை மறைக்கும் பல்…

பின்தொடர்கிறேன்..

கயல்விழி கார்த்திகேயன்உன் வலைப்பூவின் பின்தொடர்வோர் பட்டியலில் புதியதாய் ஒருவர்.. சொடுக்கிப் பார்க்கிறாய்.. அடையாளம் தெரியாமல் அப்படியே விட்டுச் செல்கிறாய்.. தினந்தினம் படிக்கிறேன், உன் அனுபவங்கள் மலர்கின்றன வலைச்சரத்தின் பூக்களாய், என் நினைவுகளும் மலர்கின்றன... உணவு…