May 22, 2011
சித்ராமலர் கண்காட்சியில் சிவப்பு நிறத்தில் சின்னதாய் வெள்ளை நிறத்தில் வெகுளியாய் மஞ்சள் நிறத்தில் மகிழ்வாய் ... அத்தனையும் அழகு !! எதை பார்ப்ப்து எதை விடுவதென்ற தவிப்பை…
May 15, 2011
சித்ரா _______________ ரோட்டோர பிளாட்பாரத்தில் ஒரு தொழுநோயாளனும் ஒரு தொழுநோயாளியும் அவர்களைத் தாண்டி கால்கள் போகிற போது கைகளை நீட்டி பிச்சை கேட்கிற நேரம் தவிர சுவாரஸ்யமான…
May 8, 2011
சித்ரா ___________________ தூக்க சொல்லி கால் சுற்றி வந்து புடவை கொசுவத்தில் முகம் புதைக்கிற வேளைகளில்.. தூக்குகிற அம்மாவாயிருந்தால் தோளில் சாய்ந்து விரல் சப்பலாம்.. தூக்காத நேரங்களில்…
April 17, 2011
சித்ரா________ கால தேவா ... துரோகியை எதிர்க்கிற வேளையில் நீமறைந்து எய்திய இராமபானம் மார்பில பாய்கிற வரை உன் இருப்பு புரியவில்லை. பானையில் வைத்தவிட்டு வந்து பார்க்கலாம்…
January 10, 2011
சித்ரா டிங் டாங்..எட்டு மணிக்கு வாசல் அழைப்பு மணி என்றால்,லயா வீட்டிற்கு,சமையல் வேலைக்கு சவிதா வந்தாச்சு . கதவு திறந்ததும், மெலிந்த தேகத்தில்,மிரட்சியான பார்வையை,தினம் தவறாமல் சவிதாவிடம்…
December 12, 2010
சித்ராபுத்தமாவது _________ ஆரம்பபள்ளி வளாகமாய் மனபெட்டகம் .. மூக்கை நோண்டியபடி புரிதலின்றி தானாக லயித்து சிரித்தபடி அடைபட்டோம் என்று கூவியபடி அனேக உணர்வுகள் சிலகணம் மணியடித்து பள்ளி…