அன்பாதவன். வயலின் ஸ்வரமோ குழலின் கீதமோ கருப்புத் தொலை பேசியும் வண்ணமானது குரல் கேட்டதில் சந்தோஷத் தசைகள் விரிய ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்பு இனித்தது. எத்தனை ஆண்டுகள்.... எங்கே தொலைத்தோம் நினைத்திருப்போமா ....…
பவளமணி பிரகாசம் இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல- ஆணின் வெற்றிக்குப் பின் பெண்ணென்பது ஓரடிக்கு மேல் நகர ஏலாத அரசனுக்கு ஆனை சேனை குதிரை சிப்பாய் மந்திரியுண்டு அத்தனை பேர் தனி சக்தியும் தான்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அல்லி மலர்கள் விரிந்து பொங்கிய அன்றைய நாளில், அந்தோ! எந்தன் மனம் ஏனோ அலைமோதிக் கொண்டி ருந்தது எனக்குப் புரியாத நிலையில்! முற்றிலும் காலியாய் இருந்தது எனது பூக்கூடை!…
குமரன் உள்ளத்தில் வேண்டும் வேட்கை உன்னை அறிந்திட! உரமாய் வேண்டும் வேட்கை ஊனம் அகற்றிட! அழியா வேட்கை வேண்டும் அறிவியல் அறிய! அளவிலா வேட்கை வேண்டும் அறிவு வளர்க்க! தழலாய் வேண்டும் வேட்கை தளர்வின்றி…
சி. ஜெயபாரதன், கனடா 'கிறித்துவப் பாதிரியாரே! நீங்கள் எனக்கு தீர்ப்பளிக்க வரும் நீதிபதி என்று கூறுகிறீர்! அதற்குத் தகுதி உங்களுக்கு உள்ளதா என்பது எனக்குத் தெரியாது! ஆனால் நீங்கள் என்மீது பொய்க் குற்றம் சாட்டித்…
நவஜோதி ஜோகரட்னம். (லண்டன்.) அவள் மனதால் அழகானவள் மென்மையின் வதனத்தை அணைக்கின்றாள் வாழ்வின் தோழி என்பதால் வன்மையின் வேதனையை வெறுக்கிறாள் சாவின் சாவி என்பதால் அவளுள் மென்மை வன்மையை வெல்கிறது அவளுள் மணம் பரப்பும்…
வ.ஐ.ச.ஜெயபாலன் இன்னும் தொடுவானில் கையசைக்கும் மணக்கோலச் சூரியன். கீழே படுக்கையில் பொறுமை இழந்த பூமிப் பெண் வெண்முல்லைப்பூ தூவிய நீல மெத்தைவிரிப்பை உதைக்கிறாள். எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம். என் இரு கண்களிவை என்ற…
சாரங்கா தயாநந்தன் விறகின் மேல் மேனியில் நீறாய்க் கிடக்கிறது சாம்பல். நெஞ்சுறுத்தி. நிகழப் போகும் என் இறப்புணர்த்தி. நாளைய மயானத்தில் நான் தகனித்தலின் பின்னான என் உரு. வரண்ட இதயத்திலிருந்து வடிகிறது ஞானத்தின் முதல்துளி.…
இளைய அப்துல்லாஹ் தலை குனிந்தபடி நடக்கிறேன் என்னைச்சுற்றிலும் ஒலிகள் மனித அழுத்தங்களை இறுக மூடிய படிக்கு சுதந்திரமாக என்னை நடக்க விடுங்கள் என்னை கேள்வி கேட்க ஒருவர் வருகிறார் கண்ணை மூடிக்கொள்கிறேன் தொந்தரவு செய்வதற்கென்றே…
பா. சத்தியமோகன் 25. திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணம் 1078. பொருந்துமாறு பல உயிர்களுக்கும் எல்லையற்ற கருணைத்தாய் போற்ற உமையம்மையார் தனிப்பட்டுள்ள தம் தலைவரைத் தழுவ நான்கு வேதங்களும் போற்ற நின்று அருந்தவம்புரிய தூய…