திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அன்பாதவன்.

Total Contribution: 16 Articles

அன்பாதவன்.

வளையல் துண்டுகளின் காட்சி

அன்பாதவன் அருகருகே த் தொடர்கிறது நம் பயணம் சுவாரஸ்ய மவுனத்தோடும் சுகமான நினைவுகளுடனும் தண்டவாளங்களைப் போல தகுந்த இடைவெளியோடு. @ உடைந்த வளையல்துண்டுகளாய் வீழும் உரையாடல்களைக் குலுக்க…

ஊடக உலகின் உட்புகுந்து நுண்ணோக்கும் எக்ஸ் கதிர்கள்:

அன்பாதவன். (புதியமாதவியின் கட்டுரைகள் "செய்திகளின் அதிர்வலைகள்" நூல்மதிப்புரை) பின் நவீனத்தின் ஒரு கூறாக வரலாற்றை மறுவாசிப்பு செய்வதும், கட்டுடைப்பதும் புதிய அர்த்தங்களைத் தேடிக் கண்டடைவதும் இருக்கிறதெனில் சமகால…

வசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு

அன்பாதவன் "ஒரு சமூகப் பொறுப்புள்ளக் கவிதை வாழ்வின் அவலத்தை மானிடக் கேவலங்களை, சமூகக் கொடுமைகளை, மக்கள் ஒடுக்கப்படுவதை, சுரண்டப்படுவதை வெளிப்படுத்த வேண்டும். அதே சமயம் அது, கவிஞனின்…

கவிதைகள்

அன்பாதவன் இரண்டாம் தாய் தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில் தொலைந்துவிட்ட என்னை நதியில் திளைத்துக் குளிர்ந்த கூழாங்கல்லாய் தண்ணென்ற பொழுதுகள் உன்னோடு கழிபவை உரையாடலில்லா நாட்களோ மணல் சுடும்…

அபத்தங்களின் சுகந்தம்

அன்பாதவன் மின்விசிறிகளில் குடியிருக்கும் கருத்த அழுக்குத் துணுக்குகள் பறந்து திரியும் சரக்குப் பெட்டியில் வெளிக்காற்றை அனுமதிக்கா வழியடைத்த கும்பல் மூட்டைகளிலிருந்து வீசும் பழுத்த வாசங்களுடன் கலக்கும் பான்பராக்…

ஒன்பதாம் திசை

அன்பாதவன் கிழக்கு ஒன்பதாம் திசையிலிருந்து ஒலிக்கிறதொரு மாயக்குரல் முகங்காட்டாமல். வடமேற்கு கனக்கும் கழிவுகளின் சுமை தாளாமல் வெடித்துச் சிதறுமென் கழிவறைத் தொட்டி வடக்கு நீர்தேடும் வறட்சிக்கு எவை…

கவிதைகள்

அன்பாதவன் வாழ்வின் ருசி பட்டமரத் துலர்ந்த கிளையொன்றில்/ வந்தமர்ந்த பறவையின் இசைத்தூவல்களில்/ மெல்லத்துளிர்க்கிறது மரம் காயம்பட்ட மனசுக்கு/ மருந்திடும் உரையாடலில்/ மறக்கிறது மனவலி பரிவு நிறைந்த விரல்களின்/தீண்டலில்…

பூனைகள்

அன்பாதவன் ---- 1) இன்னமும் பூர்த்தியாகத வீட்டில் புதுமனைப் புகுவிழா ஏதுமின்றி குடித்தனம் நடத்துகிறதொரு பூனைக் குடும்பம் 2) மனைவியுடன் சம்பாஷிக்க வரும் ரகஸ்ய நண்பனைப் போல…

நவீனங்களின் சாம்பல்

அன்பாதவன் ---- ஆனந்த தாண்டவத்தில் சக்தியும் பரமனும் ஆடைகள் துறந்து விசுவரூப மெடுக்கின்றன விரைத்தக்குறியும் விரிந்த யோனியும் காணக்கிடைக்காத காட்சிப் பேரமைதியில் மண் வீழ்ந்து வணங்குகிறார்கள் செம்மொழியின்…

பெண்கள் எதிர்கொள்ளும் காலங்களின் பதிவு

அன்பாதவன். 'கானாக்காலம் ' பெண் எழுத்தாளர் சிறுகதைகள் - 2004 ---- காலம்காலமாய் பெண்களின் இழிநிலைக்கு அடிப்படைக் காரணங்களாக இருப்பவை சமூகத்தில் வேர்விட்டு பெரும் விருட்சமாய் வியாபித்திருக்கும்…