திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110109_Issue

அரசியலும் சமூகமும்

விதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:

சேஷாத்ரி ராஜகோபாலன் அறிமுக ஆரம்பத்தில் ஓர் சிறு விளக்கம்: விதுரநீதியும் பகவத்கீதையும் அன்றாடம் நம் வாழ்க்கையை செவ்வெனே நடத்திச் செல்ல, செயல் முறை சார்ந்த சிறந்த வழிகாட்டி நூலாக விதுர நீதி அமைகிறது. ஆனால்,…

அறிவிப்புகள்

மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா

அய்யனார்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். 03.01.2010 அன்று மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது. முன்னாள் வருமான வரித்துறை அதிகாரியும் இலக்கிய ஆர்வலருமான அ.செல்வராஜ் தலைமையுரையாற்றினார்…

சாரல் இலக்கிய விருது

ரவிசுப்ரமணியன்அன்பிற்குரிய நண்பருக்கு, வணக்கம். நலம் தானே. நானும், நண்பர் தேனுகாவும், திரு மா.அரங்கநாதன் அவர்களும் ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கி வரும் சாரல் இலக்கிய விருதின் நடுவர் குழுவில் தேர்வாளர்களாக இயங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.…

வெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“

எஸ். ஷங்கரநாராயணன் >>> நமது 'யுகமாயினி' திசம்பர் இதழில் மரியாதைக்குரிய வெ.சா. அவர்கள் எனது 'வேற்றூர் வானம்' மொழிபெயர்ப்பு நூல் சார்ந்த தமது மேலான மதிப்பீட்டை முன்வைத்திருந்தார். கடந்த வார திண்ணையிலும் அது காணக்கிடைக்கிறது.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கணினி மேகம் 2

சித்ரா சிவகுமார், ஹாங்காங் 2 வெளிநாட்டிலிருந்து கணவன் மனைவியுடன் பேசும் தொலைபேசி உரையாடல்: மனைவி பயந்து கொண்டு இருப்பாளே என்று சேகர் அனைத்து தணிக்கைகளும் முடிந்த பிறகு, மனைவிக்குப் பேசினான். "ரமா.. நான் இன்னும்…

பரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா நாற்பதாண்டு பயணம் செய்து நாசாவின் பூர்வீக விண்ணுளவி இரண்டு சூரிய மண்டலச் சூழ்வெளி வேலி தாண்டி அண்டை விண்மீன் மண்டலத்தை அருகி விட்டன !…

இலக்கிய கட்டுரைகள்

முஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை

நரசய்யா 1997ம் வருடத்தில், கொல்கத்தாவின் ஒரு தனியார் நிறுவனம் பர்மிய அரசால், ஆலோசனைக்கு அழைக்கப் பட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் சார்பாக நான் பிரதம ஆலோசகராக பர்மா சென்றிருந்தேன். இயற்கை எழில் சூழ்ந்த நகரமான யாங்கூன்…

நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி

தமிழநம்பிநெடுஞ்செழியன் பாடியுளான் நிகழ்போரில் வெற்றிகொள நினைத்தி ருப்பான்! நெடும்பிரிவில் மன்னவனை நினைத்தரசி கலங்கிடுவாள் நெஞ்சம் நொய்வாள்! படுக்கையுறு விழுப்புண்ணர் பார்க்கஅர சன்செல்வான் படர்த ணிக்க! கடுந்துன்பில் தலைவியவள் கனிவுரைக்கும் ஆற்றாதாள் கலக்கம் மாறாள்! செந்தமிழின்…

கோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..

ராமலக்ஷ்மி“அழகு என்பது உண்மை. உண்மையே அழகு. உணர்த்துகிறது அதையே உலகம். உணர வேண்டியதும் அதுவே,” சொன்னவர் ஆங்கிலக் கவிஞ்ர் ஜான் கீட்ஸ். உணர்த்தியிருக்கிறார் இளங்கவிஞர் விநாய முருகன். வலித்தாலும் உண்மை ஒன்றே அழகென வாழ்வின்…

சாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..

தேனம்மை லஷ்மணன்************** தகிதா பதிப்பகம் சென்ற மாதம் 10 புத்தகங்கள் ஒன்றாக வெளியிட்டது;.. அதில் ஒன்று நாணற்காடனின் சாக்பீஸ் சாம்பலில்... இவருடைய கவிதைகளை தகிதா பதிப்பகம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை வெளியிடும் புதிய…

‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி

சத்யானந்தன் ஹிந்தி மற்றும் உருதில் அற்புதமாய் எழுதி செவ்விலக்கிய காலத்தைத் தாண்டி நவீன இலக்கியம் நோக்கி இந்திய இலக்கிய உலகம் நகரும் பரிணாமத்தின் விடிவெள்ளி ப்ரேம்ச்ந்த். தாய் தந்தை இவருக்கு இட்ட பெயர் தன்பத்ராய்.…

கதைகள்

மாற்றம் தானம்

சித்ரா டிங் டாங்..எட்டு மணிக்கு வாசல் அழைப்பு மணி என்றால்,லயா வீட்டிற்கு,சமையல் வேலைக்கு சவிதா வந்தாச்சு . கதவு திறந்ததும், மெலிந்த தேகத்தில்,மிரட்சியான பார்வையை,தினம் தவறாமல் சவிதாவிடம் பார்க்கலாம். இருக்காதா பின்னே..சவிதாவின் கணவனின் பின்…

ஐந்தாவது சுவர்

தெலுங்கில் கல்பனா ரெண்டாலா தமிழாக்கம் கௌரி கிருபானந்தன். தெலுங்கில் கல்பனா ரெண்டாலா kalpana.rentala@gmail.com தமிழாக்கம் கௌரி கிருபானந்தன். tkgowri@gmail.com -- "அம்மா! பேப்பரில் இதெல்லாம் என்ன? உனக்கு மூளை கலங்கிவிட்டதா? இப்படிச் செய்யப் போவதாக…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம்…

உப்புமா – செய்யாதது

ஸ்ரீஜா வெங்கடேஷ் கிருஷ்ணனும் , கல்யாணியும் மகளின் வீட்டுக்கு பெங்களூர் வந்திருந்தனர். அவர்கள் மகள் ப்ரியாவுக்குக் கல்யாணமாகி இந்த ஆறு மாததில் இப்போது தான் அவர்கள் முதன்முதலில் மகள் வீட்டிற்கு வருகிறார்கள்.மகளின் மலர்ந்த முகமும்…

பேனா

ரவிசந்திரன்.. ஆபிஸில் வந்த என்னை நோக்கி வேகமாக வந்த என் பொண்ணு “அப்பா என் பேனா வை கண்டுபடித்துக் கொடு” என கட்டளை இட்டாள் எனக்கு அதை தேட நேரம் இல்லை வேணுமானால் என்…

கூடு

T V ராதாகிருஷ்ணன்'நாளைக்கு வாசக்கால் வைக்கறோம்..விட்டு ஓனருங்கமுறையிலே நீங்க அம்மாவையும் அழைச்சுண்டு ஒம்பது மணிக்கு வந்துடுங்க' என்றான் மேஸ்திரி கண்ணாயிரம். 'என்ன..பர்வதம்..நாளைக்கு காலையிலே போகமுடியுமா' - ஈஸ்வரன் 'நல்லாயிருக்கு..நீங்க கேக்கறது..நம்ப எஞ்சிய காலத்தை இனிமே…

அறன்வலி உரைத்தல்

நாகரத்தினம் கிருஷ்ணா காலை ஆறு மணி. மதுரை சந்திப்பு. வைகை எக்ஸ்பிரஸ்ஸை பிடிப்பதற்காக அவசரமாக ஆட்டோவில் இறங்கிக் கொண்டிருக்கிறேன். குமார் சார்! குமார் சார்! என்றொரு குரல் தமிழ்நாடு அரசுக்குக்குச் சொந்தமான ஜீப்பிலிருந்து வந்தது.…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம்

ரேவதி மணியன்இந்த வாரம் कुतः (kutaḥ)எங்கிருந்து ?( From where? ) என்ற வினாச்சொல்லைப்பற்றித் தெரிந்து கொள்வோம். ஐந்தாம் வேற்றுமையைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம் . இதுவரை कः/का/किम ?(kaḥ/ kā /kim…

கவிதைகள்

அந்த மீன்கள்

மணி ராமலிங்கம் அந்த மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன. அவன் கதையை பாராட்டாதே அவளை எப்படியாவது அமுக்கி விடு எந்த ஜென்மத்திலும் இவனுக்கு மன்னிப்பில்லை நான் செய்தது தவறுதான், ஆனால் என்ன செய்வது கடோபநிஸத்தை மறுபடி…

மதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்

க.அம்சப்ரியாகவிதையின் விரல்பிடித்து பயணிக்கத் துவங்கிவிட்ட ஒருவன், அவ்வளவு எளிதாக உதறிவிட்டுச் செல்லவியலாது. தொடர்ந்து கவிதையை ரசிக்கவும், கவிதையை உணரவும் நல்ல மனநிலையும் வேண்டும். கவிதைத்தளம் விரிவடைய கவிஞன் தன் சிறகுகளை விரிக்கத் துவங்குகிறான். தன்…

பறக்க எத்தனிக்காத பறவை

சின்னப்பயல் தானும் பறக்க இயலும் என்பதை மறந்தே போனது அது. இறக்கை என்ற ஒன்றை எதற்கென நினைத்து விரித்துக்கூட பார்க்கவில்லை அது கிடைத்தவற்றைக் கிளறிக்கொண்டிருப்பதிலேயே சுகம் கொண்டது அது. பாதுகாப்பான சூழலில் இருப்பதாகக் கருதிக்கொண்டு…

தேனீச்சை

ஹெச்.ஜி.ரசூல் முத்தமொன்றில் மிதந்து வந்தது தேனீச்சையொன்று இலைகளின் பச்சையை உடலெங்கும் பூசிய நிர்வாணத்தின் முன் அது மயங்கிக் கிடந்தது விரக தாப வலி பொங்கி விம்ம ஸபாமர்வா தொங்கோட்டம் ஓடி களைத்துப் போன அதன்…

4 கவிதைகள்.

தேனம்மை லஷ்மணன்வற்றின கேள்விகள்.. ***************************** மீன் சுவாசக் குமிழ் வெடிக்கும் குளத்தைப் பார்க்கும்போதெல்லாம் குதிக்கட்டுமா என்பான்.. மாடியில் அறுந்த கொடிக்கயிறு பற்றி கட்டைச் சுவர் எட்டிப் பார்க்கும் போதும்., கால் நீட்டி இதே கேள்வி..…

ரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..

அமைதிச்சாரல் பிளாஸ்டிக் பெட்டிகளுடன், நகரும் இரும்புப்பெட்டிகளுக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந்துவைக்கும் சிறிய சாம்ராஜ்யத்தில்; தொண்டை கிழிய கத்தியபின்னும், மிஞ்சுகின்றன.. இன்னும் நிரம்பியிருக்கும் பெட்டிகளும் ஒரு தேனீருக்கான சில சில்லறைகளும்..

பொங்கட்டும் புதுவாழ்வு

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. ““முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail. sethumalar68 yahoo.com மண்ணிலுள்ளோர் மகிழ்ச்சியுற மாண்புடையோர் மேன்மையுற மக்கள் நன்கு களிப்புறவே பூத்ததுவே…

ராஜா கவிதைகள்

ராஜா 1.யாமத்திரி எரிகிறது திவலையென சுருங்கிவிட்டது வெளிச்சம் இருட்பெருங் கடலில் இட்ட சுடராய் யாமத்திரி எரிகிறது. இனி- நிகழ்த்த ஏதுமில்லை நினைவுகளென படிந்துவிட்டவை விசிறியின் சுழற்சியில் மேலெழும் யாமத்திரி எரிகிறது ஒற்றை நிகழ்வாய் சிறு…

பொய்யின் நிறம்..

இளங்கோ* எப்போதோ சொன்ன ஒரு பொய்யின் நிறத்தை கொஞ்சங் கொஞ்சமாய் இழந்து கொண்டிருக்கிறது இந்த நீண்ட இரவு தாகத்திற்கு என தருவிக்கப்பட்ட தண்ணீரின் அளவு பருகப் பருக பெருகுவதைப் போல் சொற்களின் நீட்சியில் நீந்துகின்றன…

கோநா கவிதைகள்

கோநா . கவிதை 1; குழந்தைக் கனவினுள்... இரண்டிரண்டு படிக்கட்டுகளாய் தாவித்தாவி வந்ததில் தவறி விழுந்து தலையில் பெரிய காயம். ஊசி வேணா.. வேணா... அழுதவளை அதட்டி இழுத்து வந்த அப்பாவுடனும் அறியாமல் இடித்துவிட்ட…