மணி ராமலிங்கம் அந்த மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன. அவன் கதையை பாராட்டாதே அவளை எப்படியாவது அமுக்கி விடு எந்த ஜென்மத்திலும் இவனுக்கு மன்னிப்பில்லை நான் செய்தது தவறுதான், ஆனால் என்ன செய்வது கடோபநிஸத்தை மறுபடி…
க.அம்சப்ரியாகவிதையின் விரல்பிடித்து பயணிக்கத் துவங்கிவிட்ட ஒருவன், அவ்வளவு எளிதாக உதறிவிட்டுச் செல்லவியலாது. தொடர்ந்து கவிதையை ரசிக்கவும், கவிதையை உணரவும் நல்ல மனநிலையும் வேண்டும். கவிதைத்தளம் விரிவடைய கவிஞன் தன் சிறகுகளை விரிக்கத் துவங்குகிறான். தன்…
சின்னப்பயல் தானும் பறக்க இயலும் என்பதை மறந்தே போனது அது. இறக்கை என்ற ஒன்றை எதற்கென நினைத்து விரித்துக்கூட பார்க்கவில்லை அது கிடைத்தவற்றைக் கிளறிக்கொண்டிருப்பதிலேயே சுகம் கொண்டது அது. பாதுகாப்பான சூழலில் இருப்பதாகக் கருதிக்கொண்டு…
ஹெச்.ஜி.ரசூல் முத்தமொன்றில் மிதந்து வந்தது தேனீச்சையொன்று இலைகளின் பச்சையை உடலெங்கும் பூசிய நிர்வாணத்தின் முன் அது மயங்கிக் கிடந்தது விரக தாப வலி பொங்கி விம்ம ஸபாமர்வா தொங்கோட்டம் ஓடி களைத்துப் போன அதன்…
தேனம்மை லஷ்மணன்வற்றின கேள்விகள்.. ***************************** மீன் சுவாசக் குமிழ் வெடிக்கும் குளத்தைப் பார்க்கும்போதெல்லாம் குதிக்கட்டுமா என்பான்.. மாடியில் அறுந்த கொடிக்கயிறு பற்றி கட்டைச் சுவர் எட்டிப் பார்க்கும் போதும்., கால் நீட்டி இதே கேள்வி..…
அமைதிச்சாரல் பிளாஸ்டிக் பெட்டிகளுடன், நகரும் இரும்புப்பெட்டிகளுக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந்துவைக்கும் சிறிய சாம்ராஜ்யத்தில்; தொண்டை கிழிய கத்தியபின்னும், மிஞ்சுகின்றன.. இன்னும் நிரம்பியிருக்கும் பெட்டிகளும் ஒரு தேனீருக்கான சில சில்லறைகளும்..
முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. ““முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail. sethumalar68 yahoo.com மண்ணிலுள்ளோர் மகிழ்ச்சியுற மாண்புடையோர் மேன்மையுற மக்கள் நன்கு களிப்புறவே பூத்ததுவே…
ராஜா 1.யாமத்திரி எரிகிறது திவலையென சுருங்கிவிட்டது வெளிச்சம் இருட்பெருங் கடலில் இட்ட சுடராய் யாமத்திரி எரிகிறது. இனி- நிகழ்த்த ஏதுமில்லை நினைவுகளென படிந்துவிட்டவை விசிறியின் சுழற்சியில் மேலெழும் யாமத்திரி எரிகிறது ஒற்றை நிகழ்வாய் சிறு…
இளங்கோ* எப்போதோ சொன்ன ஒரு பொய்யின் நிறத்தை கொஞ்சங் கொஞ்சமாய் இழந்து கொண்டிருக்கிறது இந்த நீண்ட இரவு தாகத்திற்கு என தருவிக்கப்பட்ட தண்ணீரின் அளவு பருகப் பருக பெருகுவதைப் போல் சொற்களின் நீட்சியில் நீந்துகின்றன…
கோநா . கவிதை 1; குழந்தைக் கனவினுள்... இரண்டிரண்டு படிக்கட்டுகளாய் தாவித்தாவி வந்ததில் தவறி விழுந்து தலையில் பெரிய காயம். ஊசி வேணா.. வேணா... அழுதவளை அதட்டி இழுத்து வந்த அப்பாவுடனும் அறியாமல் இடித்துவிட்ட…