மணி ராமலிங்கம் அந்த மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன. அவன் கதையை பாராட்டாதே அவளை எப்படியாவது அமுக்கி விடு எந்த ஜென்மத்திலும் இவனுக்கு மன்னிப்பில்லை நான் செய்தது தவறுதான், ஆனால் என்ன செய்வது கடோபநிஸத்தை மறுபடி…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனது தீய பழக்கம் : கூதற் காலத்தில் பொறுமை இழந்து பாதகம் செய்வேன் என்னோடு இருப்போ ருக்கு ! நானில்லா…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நேற்று நாம் வசித்தோம். இன்று நாம் வாழ்கிறோம். இதுதான் கடவுளின் ஊழ்விதி. வானரத்தின் வாரிசுகளே ! உமது இறுதி வாக்கு…
வருணன் கருப்பு வெள்ளைகளில் உறைந்து கிடக்கும் மரித்த கணங்கள் பார்ப்பாரின்றி உறங்குகின்றன அலமாரிகளிலும் தூசுகளுண்ணும் பரண்களிலும். கணிணிகளின் முகத்தில் உறைந்த நினைவுகளைச் சொடுக்கும் காலத்தில் மதிப்பிழந்தன வண்ணம் துறந்த அந்நினைவுகள். பாட பாரங்கள் அழுத்தாத…
சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் முன்போர் நாளில் தீப்பற்றி எரிந்ததாம் நகரொன்று யாரோ பெண்ணொருத்தி நிலத்தில் ஓங்கியடித்த சிலம்பொன்றினால் அரசனின் குற்றமொன்று தவறொன்று வஞ்சகமொன்று காரணம் எதுவாயினும்…
சபீர்நீ வாங்கித் தந்த விடிகாலையும்... உனக்காக விற்றுத் தீர்த்த அந்தி மாலையும் மட்டு மல்லாது... நடுநிசியும் நன்பகலும் முன்னிரவும் முதிர்காலையும் என- எக்காலமும் உன் நினைவுகள்! உன் கனிந்த கன்னங்கள் கவிதை பாடின, அதில்…
ஷம்மி முத்துவேல் கனவுகள் தோரணம் கட்டி இமைகளில் இறுகப்பூட்டி விழிகளில் ஒரு ஏக்கம் மேலிட ஆங்காங்கே அவள் அமர்ந்திருப்பாள் சிறுவயதுக்கனவொன்று அவளை இரவுபகலாக வாட்ட விழி முத்துக்கள் கடலாகின உவர்ப்பு நீரதனில் நம்பிக்கை மீன்கள்…
சு. கிரிஜா============================================ முன்பு தாய், தந்தை உடன் இருக்கிறாய் என்ற கேள்வி. இப்போது கணவன் உடன் வரவில்லையா என்ற கேள்வி. எப்போதும் கேள்வி கேட்பதே வழக்கம் போலும். வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தம் போகிற வரைக்கும்…
"கவியன்பன்”,கலாம்வாய்க்கால் தண்ணீர் வந்திடும் வாய்ப்பு மில்லை; பெய்திடும் பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும் பேரா பத்தால் நெற்கதிர் காய்த்து வந்தும் பொய்த்தது காலம் தோறு மிந்நிலை மாய்த்துக் கொள்ளும் மக்களோ மங்கிச் சொல்லும் “பொங்கலோ” பொங்க…
விஜய் விராட் பிறங்கடை அபிவாதனம் கழஞ்சு தண்டவாணி தாமிரக்குன்றிமணி குழைந்துருக்கிய மங்கல நாண் அயத்தின் களங்கு நீக்கி தணலில் தட்டிய கொழு உளி துளைத்து துயில் திளைக்க தேக்கு சேக்கை மாந்தக்கோட்டத்தின் காந்தக்கோட்டை யாழியின்…