திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Total Contribution: 17 Articles

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

விதுரநீதி விளக்கங்கள் – 4 இறுதிப் பகுதி:

சேஷாத்ரி ராஜகோபாலன்‘மனித எண்ண மறுமலர்ச்சி’யை (human thought evolution process), ஆழ்ந்து ஆராய்ந்தால் பக்குவமுறாத செயல்பாட்டு களிலிருந்து, படிப்படியாகப் பண்பாடுகள், நாகரிகங்கள் உருவாயின என உணரலாம் (Progress…

விதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:

சேஷாத்ரி ராஜகோபாலன்மூன்றாம் (3) பகுதி: விதுரர் இனி கூறும் நல்லுரைகள்: ஏமாற்றும் திறனுடன், சூழ்ச்சி செய்து, தன் சுய நலத்திற்காகச் செய்த காரியங்களைச் செய்தவன், சடுதியில் கெட்ட…

விதுரநீதி விளக்கங்கள் – 2

சேஷாத்ரி ராஜகோபாலன்இரண்டாம் பகுதி: தன் அழைப்புக் கிணங்கி, விதுரன் தன் அறைக்குள் வந்துவிட்ட ஓசையைக் கேட்டு, மிக மகிழ்ச்சியுடன் வரவேற்ற பிறவிக் குருடனான அரசன் திருதராஷ்ட்ரன், விதுரரிடம்…

விதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:

சேஷாத்ரி ராஜகோபாலன் அறிமுக ஆரம்பத்தில் ஓர் சிறு விளக்கம்: விதுரநீதியும் பகவத்கீதையும் அன்றாடம் நம் வாழ்க்கையை செவ்வெனே நடத்திச் செல்ல, செயல் முறை சார்ந்த சிறந்த வழிகாட்டி…

ராகுல் காந்திக்கு திறந்த ஒரு கடிதம்

அரிந்தம் பந்தோபாத்யாய், தமிழாக்கம். சேஷாத்ரி ராஜகோபாலன் (Bandyopadhyay Arindam – பந்தோபாத்யாய் அரிந்தம் - ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். (ஆங்கிலத்தில் 11-டிசம்பர்-2010இல் வெளிவந்தது) http://www.blogs.ivarta.com/An-open-letter-Mr-Rahul-Gandhi/blog-395.htm தமிழாக்கம்…

ராகுல் காந்திக்கு சில கேள்விகள் – நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்

ராம் ஜேத்மலானி தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்.( அடுத்த பிரதம மந்திரியாக வரக் காத்திருக்கும் கவர்ச்சியுள்ள ‘இளவரசர்’ (Prince Charming), ராகுல் காந்திக்காக திகைப்பூட்டிச் (Based on ETHICS…

ஹிந்துஸ்தானின் இன்றைய நிலைமை:

சேஷாத்ரி ராஜகோபாலன் சரித்திர ஏடுகளின் பின்னணி ஒருமுது மொழி உண்டு, “உனது கடந்தகால சரித்திரத்தை நீ முற்றும் படித்தறிந்து, தெளிந்து, பழைய தவறுகளை வருங்காலத்தில் செய்யாது இருக்க,…

கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2

சேஷாத்ரி ராஜகோபாலன், கபீர் ஒரு ‘முஸ்லிம்’ என்று எண்ணும் சிலருக்காக, செய்தி ஒன்றைக் கூற விரும்பு கிறேன். சந்த் ‘கபீர்’ எங்கும் எதிலும் ‘ஹரி’யைத்தான் கண்டார். ‘ஹரி’…

கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள்:

சேஷாத்ரி ராஜகோபாலன்‘கபீர் தாஸர்’ கவிதைககளை அனுபவிப்பது என்பதே பேரின்பம் தரும் திருவருட்பேறு. சுமார், 35 வருடங்களுக்கு முன், நான் வேலை செய்துக் கொண்டு வாழ்ந்த வட இந்தியாவில்,…