திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000806_Issue

அறிவியலும் தொழில்நுட்பமும்

குவாண்டம் கணினிகள்

வெங்கடரமணன்அறிவியல் துறைகளுக்குள்ளே இயற்பியலுக்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. இயற்பியல் முன்னேற்றங்கள்தான் பெரும்பாலும் மற்ற அறிவியல் வளர்ச்சிகளுக்கு அடிகோலுகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. இன்று அதிவேகமாக வளர்ந்துவரும் துறைகள் இரண்டு; ஒன்று தகவல்…

இலக்கிய கட்டுரைகள்

தஞ்சை ப்ரகாஷ் – விழுதுகளைத் தேடிய ஆலமரம்

தஞ்சை சாமிநாதன் தஞ்சை ப்ரகாஷ் கடந்த 27ந் தேதி இயற்கை எய்தியது, நவீனத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு அதிர்ச்சி தரும் ஒன்று. தனிப்பட்ட முறையில் எனக்கு, தீவிர வாசகன் என்ற தளத்தைவிட தஞ்சையைச் சார்ந்த…

வாழ்வின் மகத்துவம்

ஜெயகாந்தன் (நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கக் கூட்டத்தில், ஜெயகாந்தன் ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி ) எனவே வாழ்வின் மகத்துவத்தை அறிவதற்கு பெரிய ஆடம்பரமான இந்த அமெரிக்க வாழ்க்கைதான் வேண்டுமென்பதில்லை. அது குடிசையிலும் ஒரு…

கதைகள்

நைவேத்தியம்

-நீல பத்மநாபன் கை நீட்டினால் தொட்டுவிட முடியும் அளவுக்குப் பக்கத்தில் வந்துவிட்டதைப் போன்ற விரிந்த வானம். அதிகாலையில் குனிந்து நின்று தெரு மெழுகிவிட்டு நிமிர்ந்தபோது தலையில் இடித்த வானத்தை, எட்டாத உயரத்துக்குப் போய்த் தொலை…

தெளிவு

கே ஆர் அய்யங்கார் இந்தக் கால இளைஞர்காள் இசைவாய்ச் சொல்வேன் கதைகேளும் எந்தக் காலத் திலுமேதான் எழிலாய் மனதில் நிலைத்திருக்கும் அந்தக் காலத் திலேயோர்நாள் மனிதன் ஒருவன் இருந்திருந்தான் சொந்தம் எதையும் நோக்காமல் சுயமாய்த்…

யுக சந்தி

- ஜெயகாந்தன் கெளரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள். 'பாட்டி...பாட்டி ' பையைத்…

சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்

- தி. ஜானகிராமன் 'மணியார்டரா ' எனக்கா ' ' 'ஆமா ஸ்வாமி ' உங்களுக்கேதான் ' ' 'உத்ராபதி, உனக்கு வயசு நாப்பதாயிருக்கும், சாளேசரம் போட்டுக்கற வயசு ' நல்லா பாத்துச் சொல்லு.…

கவிதைகள்

பொன் தூண்டில்

ருத்ரா 1 சூது மனிதனுக்கு தீது என்று சொல்வதற்கு வள்ளுவன் காட்டிய உவமை இது. உன் கண்ணின் மீனே தூண்டில் போடும் காதல் எனும் விளயாட்டு இங்கு சூதாட்டம் ஆகிப்போவதா ? அன்று நீ…