-நீல பத்மநாபன் கை நீட்டினால் தொட்டுவிட முடியும் அளவுக்குப் பக்கத்தில் வந்துவிட்டதைப் போன்ற விரிந்த வானம். அதிகாலையில் குனிந்து நின்று தெரு மெழுகிவிட்டு நிமிர்ந்தபோது தலையில் இடித்த வானத்தை, எட்டாத உயரத்துக்குப் போய்த் தொலை…
கே ஆர் அய்யங்கார் இந்தக் கால இளைஞர்காள் இசைவாய்ச் சொல்வேன் கதைகேளும் எந்தக் காலத் திலுமேதான் எழிலாய் மனதில் நிலைத்திருக்கும் அந்தக் காலத் திலேயோர்நாள் மனிதன் ஒருவன் இருந்திருந்தான் சொந்தம் எதையும் நோக்காமல் சுயமாய்த்…
- ஜெயகாந்தன் கெளரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள். 'பாட்டி...பாட்டி ' பையைத்…
- தி. ஜானகிராமன் 'மணியார்டரா ' எனக்கா ' ' 'ஆமா ஸ்வாமி ' உங்களுக்கேதான் ' ' 'உத்ராபதி, உனக்கு வயசு நாப்பதாயிருக்கும், சாளேசரம் போட்டுக்கற வயசு ' நல்லா பாத்துச் சொல்லு.…