முனைவர் ஆ. தசரதன் "வில்லுப்பாட்டு" எனும் இலக்கிய வடிவம் கி.பி. 1575க்குப் பின்தான் முதன் முதலில் தமிழில் கிடைக்கிறது. பிற்காலச் சோழர்களின் படை எழுச்சியையும், அப்படையில் பிரதானப் பணியாற்றிய வலங்கைச் சான்றோர் எழுநூற்றுவர் மகா…
சந்திரவதனா ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அதற்கு சிறப்புரை, ஆய்வுரை, ஏற்புரை என எல்லாம் நடாத்தி, புத்தகத்தின் விபரங்களையும் தந்து விடுகிறார்கள். இது வழமைதானே இதில் என்ன விசேசம் இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? தொடர்ந்து வாசியுங்கள்.…
புதியமாதவி, மும்பைஅண்மையில் சிங்கையிலிருந்து ஜெயந்தி சங்கர் எழுதி வெளியிட்டிருக்கும் மூன்று புத்தகங்கள் என்னைத் தேடி வந்தன.(நாலே கால் டாலர் -16 சிறுகதைகள், முடிவிலும் ஒன்று தொடரலாம் - மூன்று குறுநாவல்களின் தொகுப்பு,ஏழாம் சுவை -…
முனைவர் மு. பழனியப்பன் பெண்களுக்கான இடம் எது? என்ற இந்தக் கேள்வியை அரசியல், ஆட்சியியல், சமூகவியல் இலக்கியவியல் என எல்லா மட்டங்களிலும் எழுப்பிக் கொள்ளலாம். இதற்கான விடை பெண்களுக்கான இடம் எங்கும் இல்லை என்பதுதான்.…
சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., உலகம் தன் பரப்பில் இருந்துச் சுருங்கி இன்று ஒரு கிராமமாக மாறிவிட்டது, இதற்குக் காரணம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி. இத்துறையின் பெரும்பகுதி வளர்ச்சிக்குக் காரணம் கணினித்துறை. அறிவியல் துறையின்…
கவிஞர் புகாரிடொராண்டோ ஜூலை 7, 2006 வெள்ளி: இயல்விருது விழா முடிந்த இருவாரங்களுக்குள்ளாகவே தமிழ் இலக்கியத் தோட்டத்திடமிருந்து இன்னொரு அழைப்பு வந்துவிட்டது. மாலை ஆறுமணிக்கு அஞ்சப்பர் உணவுவிடுதியில் மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத்…
வே. சபாநாயகம் ('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) கடிதம் - 13 நாகராஜம்பட்டி வ.ஆ. 15-11-76 அன்புமிக்க சபா அவர்களுக்கு, அடுத்தடுத்துத் தங்கள் பதில்கள் கிடைக்கப் பெற்றேன். சந்தோஷமாக இருந்தது. ஒருவகையில் சிரிப்புக்…