திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060714_Issue

அரசியலும் சமூகமும்

ஆனந்தவிகடனுக்கு என்ன நேர்ந்தது?

திசைகள் அ.வெற்றிவேல் ஆனந்தவிகடன் சவூதியில் இரண்டு வாரங்கள் தாமதமாகத்தான் கிடைக்கும்.நான் ஆனந்தவிகடனை இணையத்தில் பார்ப்பதில்லை. இதழ் வாங்கித்தான் படிப்பது வழக்கம்.இது குறைந்தது 30 வருடப்பழக்கம். தொடர்ச்சியாக மூன்று இதழ்கள்.ஜூன்11,18,25 இதழ்களில் வெளிவந்துள்ள கட்டுரைகள் குறித்தே…

தமிழ்வழி வாழ்வு மெல்லப் போகும் பொருட்காட்சியகத்துக்கு!

ப.வி.ஸ்ரீரங்கன் "தேசியம்,தேச இறைமையோடு தொடர்புடையது.இது திடமான முடிந்த முடிவுகளோடு இயங்காது காலவர்தமானத்திற்கேற்றவாறு மாறுபடும்.இத்தகைய நிலைமைகளில் அதன் பாத்திரம் முற்போக்காகவும்,பிற்போக்காகவும் இருக்கிறது.தேசிய இறைமையின்றிப் பரந்துபட்ட மக்கள் வாழ்வையும,; அவர்களது பண்பாட்டுக் கருவ+லங்களையும் காப்பாற்ற முடியாது.இது ஒவ்வொரு…

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 6 : யோகியின் பார்வையினூடே வாழ்க்கை

புதுவை ஞானம் நாம் சிந்திக்கும் செயல் படும் எந்தவொன்றும் பயனற்றதோ முக்கியமற்றதோ அல்ல. ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் செல்லும் கட்டவிழ்ந்த சக்தி தான். மரணமற்ற நம் கடந்த காலத்தை நிர்ணயிப்பவர்கள் நமது நடவடிக்கைகளின் குழந்தை…

இணையமில்லா இடைவெளியில் – புஸ்பராஜா, ம்!, புத்தவேடு விகாரம், மும்பாய், ·பனா.

நேசகுமார் பிராமணர்களும் தமிழகமும் என்ற தலைப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக ஒரு கட்டுரையை நான் தமிழ்-சி·பியில் எழுதப்போக, அதில் நான் பிராமணர்களை தாக்கியுள்ளேன் என்று கருதிய ஒரு பெண் வந்து "உன் குடும்பம் நல்லா இருக்குமய்யா"…

பொய்யை விட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை

S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன் அந்தக் காலத்தில் புஷ்பக விமானங்கள் இருந்தன என்ற தலைப்பில் கற்பக விநாயகத்தின் கருத்துகள் வெளிவந்துள்ளன. அதில் "பருத்தியின் விளைவால் நிகழ்ந்த சமூகவியல்…

கணிதம் என்பது அறிவியல் மொழி

புதுவை ஞானம் ஏற்கனவே தமிழ் எண்கள், அளவைகள் பகுதி 1-ல் கணக்கதிகாரத்தின் சில பாடல்களைக் கொடுத்திருக்கிறேன் அல்லவா ? இப்படிப்பட்ட நுட்பமான அளவைகள் எதற்காகப் பயன் படுத்தப் பட்டன ? பயன்பாடே இல்லாமல் இருந்திருந்தால்…

“ஹாங்காங் தமிழ்க் கல்வியின் மேன்மை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது”

மு இராமனாதன் ஒரு வருடம் இருக்கும். நண்பர் ஒருவர் கேட்டார்: "திண்ணையில் படைப்புகளுக்குக் கீழ் எழுதியவரின் மின்னஞ்சல் முகவரி வருகிறதே, உங்களுக்கு யாரேனும் எழுதியிருக்கிறார்களா?". நல்ல காலமாக 'ஆம்' என்று சொல்ல முடிந்தது. அதற்குச்…

அறிவிப்புகள்

500 டாலர் நகைச்சுவை

வஹ்ஹாபி மவ்லிதுகளின் ஒரேயொரு சொல்லெடுத்தும் பொருள் சொல்லாத 'மவ்லிதுகளின் அர்த்தப் பரப்புகள்' திண்ணையில் சென்ற வாரம் பரத்தப் பட்டிருந்தன [சுட்டி-1]. அதில், "அரபு மொழியிலமைந்த மவ்லிதுகளை நேரடி மொழிப்பெயர்ப்பை அளித்து அதற்கு மாசு கற்பிக்கும்…

ஒரு கோரிக்கை

நாஞ்சிலன் கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதிய திண்ணை இதழில், ' இஸ்லாம் சம்மந்தமான உரையாடல்களுக்கு ஒரு எதிர்வினை' என்று எச்.முஜீப் ரஹ்மான் எழுதியிருந்த கட்டுரை பற்றி "எழுத்தில் எளிமை வேண்டும்" என்று நான்…

அல்லாவை மொழியியல் ரீதியாக புரிந்துக் கொள்வது

சூபிமுகமது 1) ஒரு பொருளை அல்லது நிகழ்வை அணுகும்போது அதற்கு பல்வேறு அர்த்த சாத்தியப்பாடுகள் உண்டு .இடம்,சூழல்,கலாச்சாரம் சமூகப் பின்னணியின் அடிப்படையில் அதன் அர்த்தங்கள் வேறுபடுகின்றன.ஒற்றைஉண்மை,ஒற்றைஅர்த்தம் என்ற கூப்பாடுகளல்லாம் மலை ஏறிவிட்ட நிலையில் பல…

கண்ணகியும் ஐயப்பனும்

என்னார்'சாத்தன்', அல்லது 'சாத்தனார்' என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. 'சாஸ்தா' என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது 'அமரகோசம்', 'நாமலிங்கானுசாசனம்' முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, 'சாஸ்தா' என்னும் சொல்லின்…

கஅபா ஒரு சிறுவிளக்கம்

ஹமீது ஜா·பர் ஒன்றைப் பற்றிய கருத்து அல்லது பொருள் அல்லது அபிப்பிராயம் கொள்வது ஒருவரது தனிப்பட்ட சுதந்திரம். யார் எதைப் பற்றியும் எந்த கருத்தையும் கொள்ளலாம், ஆனால் அதை வெளிப்படுத்தும்போதுதான் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.…

மனிதகுல எதிரிகள்

மஹ்மூத் அல் ஹஸன் இந்தியாவை மீண்டும் ஒரு முறை அதிர்வுக்குள்ளாக்கியுள்ளது, கடந்த 11 ஆம் தேதி நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு. அப்பாவிகளை அநியாயமாகக் கொன்றுவிட்டனர் இரக்கமற்ற கொலையாளிகள். வருங்காலத்தைப் பற்றிய வண்ணக்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-4

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா தாரணி எங்கும் நீர், நிலம், நெருப்பு, வாயு, வான மாகிய பஞ்ச பூதங்கள் ஆயுதங்களாய் மாறிக் கோர வடிவத்தில் பேரழிவு செய்யும்! எங்கெங்கு காணினும் பொங்கும்…

இலக்கிய கட்டுரைகள்

கபாலகார சுவாமி கதைப்பாடல் அறிமுகம்

முனைவர் ஆ. தசரதன் "வில்லுப்பாட்டு" எனும் இலக்கிய வடிவம் கி.பி. 1575க்குப் பின்தான் முதன் முதலில் தமிழில் கிடைக்கிறது. பிற்காலச் சோழர்களின் படை எழுச்சியையும், அப்படையில் பிரதானப் பணியாற்றிய வலங்கைச் சான்றோர் எழுநூற்றுவர் மகா…

வானலையில் நூல் வெளியீடு

சந்திரவதனா ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அதற்கு சிறப்புரை, ஆய்வுரை, ஏற்புரை என எல்லாம் நடாத்தி, புத்தகத்தின் விபரங்களையும் தந்து விடுகிறார்கள். இது வழமைதானே இதில் என்ன விசேசம் இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? தொடர்ந்து வாசியுங்கள்.…

ஜெயந்தி சங்கரின் கதை மாந்தர்கள்

புதியமாதவி, மும்பைஅண்மையில் சிங்கையிலிருந்து ஜெயந்தி சங்கர் எழுதி வெளியிட்டிருக்கும் மூன்று புத்தகங்கள் என்னைத் தேடி வந்தன.(நாலே கால் டாலர் -16 சிறுகதைகள், முடிவிலும் ஒன்று தொடரலாம் - மூன்று குறுநாவல்களின் தொகுப்பு,ஏழாம் சுவை -…

பெண்ணின் இடம் அல்லது அழியும் பூர்வீக வீடு

முனைவர் மு. பழனியப்பன் பெண்களுக்கான இடம் எது? என்ற இந்தக் கேள்வியை அரசியல், ஆட்சியியல், சமூகவியல் இலக்கியவியல் என எல்லா மட்டங்களிலும் எழுப்பிக் கொள்ளலாம். இதற்கான விடை பெண்களுக்கான இடம் எங்கும் இல்லை என்பதுதான்.…

தமிழ் இணைய இதழ்கள் – ஒரு முன்னோட்டம்

சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., உலகம் தன் பரப்பில் இருந்துச் சுருங்கி இன்று ஒரு கிராமமாக மாறிவிட்டது, இதற்குக் காரணம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி. இத்துறையின் பெரும்பகுதி வளர்ச்சிக்குக் காரணம் கணினித்துறை. அறிவியல் துறையின்…

விரைந்து தமிழினி வாழும்

கவிஞர் புகாரிடொராண்டோ ஜூலை 7, 2006 வெள்ளி: இயல்விருது விழா முடிந்த இருவாரங்களுக்குள்ளாகவே தமிழ் இலக்கியத் தோட்டத்திடமிருந்து இன்னொரு அழைப்பு வந்துவிட்டது. மாலை ஆறுமணிக்கு அஞ்சப்பர் உணவுவிடுதியில் மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத்…

கடித இலக்கியம் – 13

வே. சபாநாயகம் ('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) கடிதம் - 13 நாகராஜம்பட்டி வ.ஆ. 15-11-76 அன்புமிக்க சபா அவர்களுக்கு, அடுத்தடுத்துத் தங்கள் பதில்கள் கிடைக்கப் பெற்றேன். சந்தோஷமாக இருந்தது. ஒருவகையில் சிரிப்புக்…

கதைகள்

யு க ங் க ள்

ஐ. சாந்தன் அரைக்கோளமாக வானம் கவிந்து கிடக்கிறது. வெள்ளைப் பிசிறில்லாத நீலம். பச்சைக் கம்பளத்தை மூடி, கம்பளத்தின் மேற்பரப்பு மஞ்சள்மயம். இப்படித் தெட்டத் தெளிவாக, பட்டைபட்டையாக நிறங்கள் சந்திக்குமா? ஓரளவுக்கு செயற்கைத்தன்மை வந்துவிட்டதாகக் கூட…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 29

ஜோதிர்லதா கிரிஜா தாசரதியின் பார்வை பங்கஜத்தின் மீது படிந்திருக்கவில்லை. அவன் காந்தியடிகளைப் பார்த்தபடி இருந்தான். பங்கஜம் திக் திக் என்று அடித்துக்கொண்டிருந்த நெஞ்சுடன் அவனை மூன்று கணங்கள் போல் கவனித்தாள். அவன் அவள் புறம்…

க ட வு ளே !

ம.ந.ராமசாமிக ட வு § ள ! கோலாகலமான திருமணம் அது. சத்திரம் என்றில்லாமல் சொந்த வீட்டில் நடந்த திருமணம். வீடா, பங்களாவா என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது. பங்களாவுக்கென்று தனி லட்சணம்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-9)

சி. ஜெயபாரதன், கனடா "ஓவ்வோர் அங்கமும் தன்னிடமுள்ள முழுமையற்ற தன்மையை நீக்கிப் பூர்த்தியாகத் தனது முழுமையை நோக்கிப் பிணைந்திட விரைந்து கொண்டு செல்கிறது!" லியனார்டோ டவின்ஸி, ரோமானிய ஓவிய மேதை (1452-1519) "கிளியோபாத்ரா பல்வேறு…

கவிதைகள்

கீதாஞ்சலி (81) கடந்ததின் மீது கவலை!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சோம்பிக் கிடக்கும், முடங்கிய நாட்களில் நானிழந்த கடந்த காலத்தை எண்ணிக் கவலை யுற்றுக் கண்ணீர் விட்டேனா? ஆனாலும், என்னரும் அதிபதியே! நானதை ஒருபோதும் மெய்யாய் இழந்து விட வில்லை,…

பெரியபுராணம் – 96 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2703. "வைகை ஆற்றில் ஏடுகளை இட வந்தார்கள்" என்பார் "ஓடுகின்ற நீரில் ஓடாது நிற்குமோ ஓலை?" என்பார் "பெரிய நீண்ட ஞானம் பெற்றவரால் நிறுத்தமுடியும்" என்பார் "நாடெல்லாம் கண்டு வியக்கும்படி இவர்கள் வருகிறார்கள்…

கலக்… கலக்… கானிஸ்பே

கவிஞர் புகாரிகனடாவின் டொராண்டோவிலிருந்து வடதிசையில் சுமார் 300 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது கானிஸ்பே என்ற அழகு ஏரி. இது அல்கான்கொயின் என்ற 7725 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள மாபெரும் தோட்டத்தின் தென்மேற்குப் பகுதியில்…

முத்தம் போதும்

தியாகு நீ வந்து சென்றதாலெயே தலைகுனிந்த பூக்கள் நிறைந்ததாய் மாறிய காடு! அன்னங்கள் எல்லாம் பறக்க துவங்கின நடைக்கும் உரிமை உனக்கென சொல்லி! நகைப்பதை நிறுத்தடி நட்சத்திரங்கள் சிதறி சில விபத்துகள் நடக்கலாம் வேல்…

இன்னும் எஞ்சி இருக்கவே இருக்கிறது

தேவமைந்தன் சாளரக் கண்ணாடி வழியாய் ஊடுருவும் ஒளிக்கதிர் காட்டும் தூசியின் நீக்கமற நிறைந்த அறைக்குள் நடனம். இருந்த இடத்தில் இருந்தவாறே வலமும் இடமுமாய் நகர்ந்து கொண்டே வலைக்குள் தளைப்பட்ட பூச்சிகளை வாய்க்குள் அவசரம் ஏதுமின்றி…

மரணத்தை எதிர் கொள்ளுவது பற்றி

ம.ஜோசப் அவளின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. அம்மாவிடம் காதலை தெரிவிக்க வேண்டியிருந்தேன். தனது அம்மாவின் சம்மதத்தை தந்தியில் தெரிவிப்பாளா?, என திகிலோடு காத்திருந்த போதுதான், அந்த தந்தி வந்தது. "அப்பா இறந்துவிட்டார், உடனே புறப்படு."…

நகைச்சுவை

வண்ணக் கோலங்கள் !

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா எனக்கு கறுப்பு வெள்ளையே பிடிக்காது. ஏனோ வெளிறிப் போன கறுப்பு வெள்ளை படங்கள், சட்டங்களில் வீட்டினில் தொங்குவதால், கலர் வந்தவுடன் நிறம் மாறிப் போனேன். கலர் கனவுகளை வண்ணங்களுடன் வரைய ஆரம்பித்தேன்.…