October 24, 2010
பா. சத்தியமோகன் தெய்வகவி சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணத்தை புதுக்கவிதை வடிவில் பெரியபுராணமாக அரங்கேற்றிய நிகழ்ச்சி சிதம்பரத்தில் 14.10.2010ல் நடைபெற்றது. மல் ஆசிரியர் பா.சத்தியமோகனின் சிறந்த படைப்புகளில்…
September 19, 2009
பா சத்தியமோகன் ஒரு புத்தகம் என்பது எத்தனையோ காரணங்களை உள்ளடக்கி உண்டாகிறது. அதற்குப் பல காரணங்கள் இருக்கும். அதே போல் ஒரு ஒரு புத்தகமும் ஒரு ஒரு…
September 4, 2009
பா.சத்தியமோகன் உங்களுக்கும் இது நேர்ந்திருக்குமோ அறியேன் ஆனால் எனக்குள் இருவர் ஓயாமல் தொல்லை செய்கின்றனர் ஒருவர் பெயர்: காரணம் இன்னொருவர்: காரியம் என்னை அவர்கள் பிறப்பிலிருந்தே தொடர்கிறார்கள்…
August 20, 2009
பா.சத்தியமோகன்என் நாடு வேறொன்றைச் செய்கிறது விவசாயநாடு என்று சொல்லுகிறது விவசாயமோ பின்னுக்குச் செல்கிறது நெல்மணிகள் காணுமிடத்தில் கார்களை நடவு செய்யும் போக்கு தரப்போகும் பலன் என்ன? கார்காலம்…
August 13, 2009
பா.சத்தியமோகன்முதல்நாள் இரவில் மறுநாளுக்காகத் திட்டமிட்டு எழுதி வைத்த வேலைகளை முடிக்கும்முன் உறக்கம் வந்தால் கண்களோடு பகைத்துக் கொள். தவறி இடறும் நண்பனின் தோளிலோ முரண்டு பிடிக்கும் தோழியின்…
August 6, 2009
பா.சத்தியமோகன்04.8.09 -- பா.சத்தியமோகன் எல்லோரும் பாரம் உணர்கிறோம் நெஞ்சுதான் என்றில்லை ஒவ்வொரு அங்கத்திலும் பாரம் உணர்கிறோம் ஒவ்வொரு அணுவிலும் ஆனால் நான் கூற முடியும் பாரத்தின் முனை…
July 31, 2009
பா. சத்தியமோகன்ஒரு பறவை பறக்கும்போது பார்த்திருக்கிறோம் இறக்கும்போது? நடுவானில் நீந்தும்போது இறக்க நேரிட்டால் எங்கு வீழுமோ அங்கு சென்று பார்த்தால் தெரியலாம் அச்சமயம் அப்பறவை மழைபோல் வீழுமோ?…
February 27, 2008
பா.சத்தியமோகன்அவன் அழுகின்றான் அதை அறிவீரா எவ்வித சப்தமும் இல்லை சொற்களில்லை வடிவமில்லை திருப்புமுனைத் தேர்வை அடிக்கடி எழுதும் துக்கம் வாட்ட விடாமல் அழுகின்ற அவனைக் காட்டினாலும் அறிவீரா…
September 13, 2007
பா.சத்தியமோகன் 1882ல் சித்திர பானு வருடத்தில் தோன்றினார் மாகாகவி பாரதி. அவர் தோன்றிய போதே சூரியனும் உதித்துவிட்டது. ஆம். பானு என்பது சூரியன். ஏழு வயது முதலே…
June 14, 2007
பா. சத்தியமோகன் 13. வெள்ளானைச்சருக்கம் சுந்தர மூர்த்தி நாயனார் துதி 4227. திருத்தொண்டரின் வரலாறு கூறும் இந்நூலுக்கு மூல நூலாகிய திருத்தொண்டத்தொகை இயற்றி அருள் செய்தார் சுந்தரமூர்த்தி…