திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20041014_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன் அக்டோபர் 14,2004- அருண் கொலட்கர், , மாறாத கர்நாடகம்,கேரளத்தில் மறைவு மரியாதை , தமிழ்நாட்டில் ஜிக்கி மறைவு

மத்தள ராயன் இந்து பத்திரிகை சிறப்புப் பத்திரிகையாளர் கெளரி ராம்நாராயணோடு ஒரு நீண்ட உரையாடல் நடத்திவர சமீபத்தில் வாய்த்தது. பல நாள் கழித்துச் சந்தித்தாலும் பேச வேறே விஷயம் எதுவும் இல்லாததைப் போல, மராத்தி…

ஆதித்தனார் 100: அஞ்சலி

ஞாநி எழுதப் படிக்கத் தெரிந்த சாதாரணத் தமிழர்களின் வாழ்க்கையில் முக்கியமான அம்சமாக ஆகிவிட்ட தினத்தந்த்ி இதழை உருவாக்கி நிலை நிறுத்திய சிவந்தி பாலசுப்பிரமணிய ஆதித்தனாரின் நூற்றாண்டு செப்டம்பர் 27 தொடங்கியுள்ளது. இதழியல் துறையில் அக்கறையும்…

டைரி

ஞாநி iசென்னையில் அடிக்கடி புகைப்படக் கண்காட்சிகள் ஓவியக் கண்காட்சிகள் நடக்கின்றன. கலை நேர்த்தி, அழகு, தொழில் நுட்பப் புதுமைகள் என்ற அடிப்படையிலேயே இவை பெரும்பாலும் நடக்கின்றன. ஆனால் கலை நேர்த்தியோ, தொழில் நுட்பச் சிறப்போ…

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்

மு இராமனாதன் ஹாங்காங்கில் செப்டம்படர் 12 நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation-PR) முறைப் பின்பற்றப்பட்டது. இந்த முறையை ஆதரித்தும் எதிர்த்தும் ஜனநாயக நாடுகளில் குரல்கள் ஒலித்தவண்ணம் இருக்கின்றன.ஹாங்காங் தேர்தலையும் அதன்…

ஹாங்காங்கின் ஜனநாயகக் கிரணங்கள்

மு இராமனாதன் நிதி, வணிகம் மற்றும் கப்பற் போக்குவரத்தின் உலகத்தரமிக்க மையம் என்றே ஹாங்காங் பொதுவாக அறியப்படுகிறது. இன்னும் சிலருக்கு நெடிதுயர்ந்த நவீனக் கட்டிடங்கள் நிரம்பிய சுற்றுலாத் தலம். இப்போது ஜனநாயகத்தின் வைகறைக் கிரணங்கள்…

முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்

சின்னக்கருப்பன் சமீபத்தில் ஆந்திர பிரதேச முதலமைச்சரான யெலகிரி சாமுவேல் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஆந்திர பிரதேசத்தில் வாழும் முஸ்லீம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து மாநில வேலைகளிலும் அளித்திருக்கிறார். இதனை எதிர்த்து வி…

அறிவிப்புகள்

கடிதம் 14,2004

காசி அன்புள்ள ஆசிரியருக்கு, அக்டோபர் 10 தேதியிட்ட திண்ணை இதழில் வெளியான 'யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! - துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல் ' ( http://www.thinnai.com/pl1007041.html )என்ற கட்டுரையினை வாசித்தேன். இம்மாதிரி…

கடிதம் அக்டோபர் 14,2004

அ.முஹம்மது இஸ்மாயில். சில விளக்கங்கள் அனைவருக்கும் என் ஸலாம் திண்ணையில் வெளியான ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது.. அதில் இஸ்லாம் பற்றி சில தவறான கருத்துக்கள் முக்கியமாக பெண்களுக்கு எதிராக இஸ்லாம் திட்டமிட்டு வேலை…

கடிதம் அக்டோபர் 14,2004

சி. ஜெயபாரதன் அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, நண்பர் அரவிந்தன் நீலகண்டன் நா. இளங்கோவுக்கு கடிதத்தில் [2004 அக்டோபர் 1] 'ஈவேராவோ, நேருவோ வரலாற்று அறிஞர்கள் அல்லர் ' என்று எழுதி இருந்தார். இந்திய அரசியல்…

அக்டோபர் 14,2004

அசுரன் அன்புடன் திரு. காசி. ஆறுமுகம் அவர்களுக்கு, வணக்கம். யுனிக்கோடு ி தொடர்பான துரைப்பாண்டியின் நேர்காணலில் இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பவை இடைச்செருகல்கள் அல்ல. மேற்கோள்கள், விளக்கங்கள். யுனிக்கோடு என்றால் என்ன ?, இன்றைய யுனிக்கோடு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சரித்திரப் பதிவுகள் – 3 : விக்ராந்தும் காஜியும்

வந்தியத்தேவன் அதென்ன ஜெர்மனியைப் பற்றி இரண்டு பதிவுகள் ? இந்தியாவைப் பற்றி ஒன்றுமேயில்லையா என்பவர்க்காக இந்தப் பதிவு. 1971 'ல் நடந்த இந்திய பாகிஸ்தான் யுத்தத்தில் நடந்த மிக முக்கியமான நிகழ்ச்சியைப் பதிகின்றேன். 1963…

இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (4)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கொஞ்சமோ பிரிவினைகள், ஒரு கோடி என்றாலும் அது பெரிதாமோ ? .... கண்ணிலாக் குழந்தைகள் போல், பிறர் காட்டிய வழிசென்று மாட்டிக் கொள்வார்! .... பஞ்சமோ…

மறுபிறவி மர்மம்

Dr.இரா.சீனிவாசன், Ph.D, தைவான் நாமெல்லாம் குளிர்காலத்தில், கடுங்குளிரை எப்படி சமாளிப்போம் ? கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொள்வோம். அதைத்தான் நம்மால் முதலில் செய்ய முடியும். அதற்கப்புறம்தான் போர்வை, கம்பளி எல்லாமே ! மற்ற…

கல்விக்கோள் (எதுசாட்) : எதிர்நோக்கும் சவால்கள்

நேச குமார் இந்தியாவின் கல்விக்கோள் (EDUSAT) தற்போது விண்ணில் சுற்றிக் கொண்டுள்ளது. சென்றமாதம் (செப்டம்பர் 20) விண்ணில் செலுத்தப் பட்ட இக்கோள், இயங்குமுறைக்கு அக்டோபர் 20லிருந்து மாறத்தொடங்கும். பூமிக்கு மேலே 180 கிலோமீட்டர் உயரத்தில்,…

இலக்கிய கட்டுரைகள்

கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? -பகுதி 2 (நிறைவு)

ஜெயமோகன் சென்ற இதழ் தொடர்ர்சி அன்புள்ள ஜெயமோகன், பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா ? சுயநலத்துக்காக கொலை…

முன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமை

புதுவை ஞானம் 'தன்னை வியந்து தருக்கலும் - தாழ்வின்றிக் கொண்ணே வெகுளி பெருக்கலும் முன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமையும் தன்னை அழிக்கும் படை ' -- இப்பாடல் நான் சிறுவயதில் படித்தது யார்…

பூரணம்

ரா.கோபிநாதன் பல வருடங்களுக்கு முன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், ஒரு தமிழ்ப் பத்திரிகையில், ஒரு சமஸ்கிருத சுலோகமும் அதற்கான விளக்கமும் கண்டேன். சுலோகம் மறந்துவிட்டது. ஆனால் அதன் விளக்கம் மட்டும் நினைவில் உள்ளது -…

மெய்மையின் மயக்கம்-21

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) காரண அறிவு 'அனைத்து அறிவும் நினைத்துப் பார்ப்பதுதான் ' (ஆல் நாலெட்ஜ் இஸ் ரிக்கலெக்ஷன்) என்று சாக்ரட்டாஸ் கூறினாராம்----பிளேட்டோ கூறுகிறார். வினாக்களைச்…

கீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு

K.ரவி ஸ்ரீநிவாஸ் 1 பகவத்கீதையைப் பற்றிய சர்ச்சை எழுந்தாலும் எழுந்தது, ஜெயமோகனும், அரவிந்தன் நீலகண்டனும் இது இன்னொரு வாய்ப்பு என்று புதிதாக விஷமப் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர்.இவர்கள் இருவரும் கீதையின் அந்த சர்ச்சைக்குரிய பகுதிக்கு இவர்கள்…

உரத்த சிந்தனைகள்- 3

ராமசந்திரன் உஷா ஜெயமோகனின் 'காடு ' ஜெயமோகனின் 'காடு '. ஆறு மாதத்திற்கு முன்பு விஷ்ணுபுரத்தைத் தட்டுத்தடுமாறி படித்து முடித்தேன். அடுத்து ஏழாவது உலகம். சென்ற வாரம் சொன்னது ஞாபகம் இருக்கா ? நண்பர்…

கிஷன் பட்நாயக் – 1930 – 2004

கே ரவி ஸ்ரீநிவாஸ் கிஷன் பட்நாயக் சுதந்திர இந்தியாவில் சோசலிஸ்ட் இயக்கத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவராகவும், மக்கள் இயக்கங்கள் பலவற்றின் மதிப்பினைப் பெற்றவராகவும் இருந்தார். இவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இவர் எழுதியதில்…

காற்றினிலே வந்த கீதங்கள்

வெங்கட் சாமிநாதன் சுந்தர ராமசாமி அவர்கள் தன் தரப்பைப் பற்றி சொல்ல வந்துள்ளது எனக்கு சந்தோஷமளிக்கிறது. இது காறும் அவர் பற்றி எழுதப்பட்டது எதற்கும் அவர் மெளனமே சாதித்து வந்துள்ளார். என்னில் அவர் கண்ட…

சுகந்தி சுப்ரமணியனின் ‘மீண்டெழுதலின் ரகசியம் ‘ – சின்னச்சின்ன காட்சிகள்

பாவண்ணன் சுகந்தி சுப்ரமணியனுடைய கவிதைகள் சின்னச்சின்ன காட்சிகளால் நிறைந்தவை. ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் ஒரு பெருமூச்சு வெளிப்படுகிறது. கதறல் கேட்கிறது. மெளனமான அழுகையின் கண்ணீர்த்தடம் படர்ந்து உலர்ந்திருக்கிறது. ஆற்றாமையும் இயலாமையும் மாறிமாறி வெளிப்பட்டபடி உள்ளன.…

கதைகள்

நீலக்கடல் – ( தொடர்) – அத்தியாயம் -41

நாகரத்தினம் கிருஷ்ணா மாதாவுடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன் வேதாவுங் கைசலித்து விட்டானே - நாதா திருவிருப்பையூர் வாழ்சிவனே யின்னமோ ரன்னை கருப்பையூர் வாராமற் கா - பட்டினத்தார் ---- நண்பனே! உனக்கொரு விடுகதை போடுவேன்.…

ஊனம் உள்ளத்தினுள்ளா ?

சத்தி சக்திதாசன் மங்கலான ஒளியில் அழுவதுபோல் இருந்தாலும் உள்ளே இருந்தோரின் ஆரவாரத்தினால் களை கட்டியிருந்தது அந்த டிஸ்கோ மண்டபம் . நீண்ட அந்த மண்டபத்தின் ஒரு அந்தத்தில் ஒரு மேடை அதன் மேல் இருவர்…

பருவக்கோளாறு

சுஜாதா சோமசுந்தரம் ஆதவன் பணியினை தொடங்கி வெகு நேரமாகியும் எழுந்திராமல் சோபாவில் உடலை குறுக்கி கால் முட்டியை நெஞ்சிடம் இழுத்து வந்து நிறுத்தி வலது கையை தலைக்கு கொடுத்து கருவறை குழந்தையைப் போல உறங்கிக்கொண்டிருந்தான்…

கடல் தாண்டிய உறவுகள்

ர.சு.நல்லபெருமாள் அந்த ஊரில் அது ஒரு சின்ன தெரு. எதிரும் புதிருமாக இருபது வீடுகள் தாம். அங்குள்ள எல்லாரையும் எல்லாருக்கும் தெரியும். அதனால்தான் சுப்பாமணியின் வீட்டில் அந்தத் தெருவே கூடியிருந்தது. அத்தனை பேருக்கும் அதிர்ச்சி.…

கவிதைகள்

பெரிய பாடம்

பவளமணி பிரகாசம் வளைத்து வளைத்துப் பார்த்து இழுத்து இழுத்து சோதித்து தோதாக ஒரு கிளை தேர்வாகி ஓடி ஓடி ஒன்றிரண்டு நாளிலே கட்டி முடிந்தது ஒரு கூடு இட்ட முட்டைகள் மேலமர்ந்து அடை காத்ததோர்…

கவிக்கட்டு 31-சத்தமில்லாத சமுதாயச் சரிவு

சத்தி சக்திதாசன் சத்தமில்லாமலே இங்கேயொரு சமுதாயம் தனது சரணங்களை இழந்து சரிந்து கொண்டு போகிறதோ ? கட்டாயத்தின் நிமித்தம் கலாச்சாரமெனும் பெயரால் கலையுணர்வு இல்லாமல் கலைக்கல்வி கற்றுக்கொண்டு கரைந்து கொண்டே போகிறதோ கனிவான ஒரு…

தவிக்கிறேன்

பாஷா நின்றுபோன என் நிமிடங்களில் நீ சென்ற திசை பார்த்து சொல்லாமல் போன என் காதலை சொல்லத் தவிக்கிறேன்! என்சிந்தனை செல்களில் உன்சொற்கள் செதுக்கிய என்சுயம்பு தன்மையை உன்னிடம் சொல்லிவிடத் தவிக்கிறேன்! பூங்காவில் அமர்ந்த…

‘விண் ‘ தொலைக்காட்சி கவிதை – (1)

நா முத்து நிலவன் ஜனகணமன ஜனகணமன: எதிரிகளை வணங்கி கிருஷ்ணனை குறிபார்க்கும் அர்ச்சுனர்கள். துச்சாதனன் பதற பாஞ்சாலியை உரிக்கும் பாண்டவர்கள் இமயமுடிவரை வளர்ந்தும் இந்துமாக்கடலில் கிடக்கும் பொருளாதாரம். தண்ணீர் கிடைக்காது, தண்ணீர் பாட்டில் கிடைக்கும்…

என் நிழல்

புதியமாதவி என் நிழல் என் சாயலில்லாத என் நிழல். என் நிழல் எனக்குச் சொந்தமில்லாத என் நிழல். கிழக்கே விழவா மேற்கே விழவா காலடியில் விழவா கதவோரம் விழவா என்னைக் கேட்க்காமலேயே என் நிழல்…

குகன் ஓர் வேடனா ? ?..

கவியோகி வேதம் அவனை-ஓர் வேடன்என் றழைக்காதீர்!-நம் ..அன்பு 'ராம ' நாடனென் றழையுங்கள்! .... குகனேஅக் காட்டில் உதவிநின்றான்!-அதன் ...கொடுமையைக் குறைக்கவும் வழிசெய்தான்; குகனேதன் தலைவனைக் கண்டுகொண்டான்!-இவனும் ...குழைந்துதன் துணையெனப் போற்றிநின்றான்!..(அவனை--) .. அவனது…

கவிதை

சுமதி ரூபன் ஒரு சமாந்தர உலகில் அவனும் அவளும் வாழ்ந்து வருகின்றார்கள். இரவு பகலும் குளர் வெயிலும் கடந்தது அவர்கள் காதல். முற்றிலும் மனிதத்துடனும் தனக்கான பெருமைகளுடனும் பெண்ணைப் புரிந்து கொண்டவன் அவன். அவளுக்காகவே…

யஷ்வந்த்ராவ் ( கவிதை : அருண் கொலட்கர் – மொழிபெயர்ப்ப்பில்)

இரா.முருகன் ---- ஒரு கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா ? எனக்கு ஒரு நல்ல கடவுளைத் தெரியும். பெயர் யஷ்வந்த் ராவ். அருமையான தெய்வங்களில் அவரும் ஒருவர். அடுத்த முறை ஜெஜூரி போகும்போது அவசியம் பார்த்துவிட்டு…

விளையாட ஒரு பொம்மை

வேதா மஹாலஷ்மி அழகா சுத்துது காத்தாடி அடுக்கடுக்கா மணல் மேலே ஆராச்சும் வருவாங்க பாப்பாக்கு காட்டி விளையாட.... விலை கேட்டா வித்திரலாம் எப்படியும் ரெண்டாச்சும்! அக்கா, அண்ணா போறாங்க ஆனா யாரும் வாங்கலையே! எம்புட்டு…

பெரியபுராணம் — 13

பா. சத்தியமோகன் 201. அவ்வுரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்ல செவ்வியமறையோர் திரும்பி திருமறை முனியை நோக்கி இவ்வுலகின் மீது நீ இன்று இவரை உன் அடிமை என்ற வசை பொருந்திய வழக்கை…

நகைச்சுவை

ஆட்டோகிராஃப்- 22 – ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ‘

சித்ரா ரமேஷ் ரயிலில் இரண்டு நாள் தொடர்ச்சியாகப் பயணம் செய்திருக்கிறீர்களா ? ஏறியவுடன் பரபரப்பாக இருக்கும். சாமான்களை அடுக்கி, ஜன்னலோர சீட் கிடைத்தால் மகிழ்ந்து, பக்கத்துச் சீட்காரர் நம் மனதுக்குப் பிடித்துப் போய் பேசி…