ஜெயமோகன் சென்ற இதழ் தொடர்ர்சி அன்புள்ள ஜெயமோகன், பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா ? சுயநலத்துக்காக கொலை…
புதுவை ஞானம் 'தன்னை வியந்து தருக்கலும் - தாழ்வின்றிக் கொண்ணே வெகுளி பெருக்கலும் முன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமையும் தன்னை அழிக்கும் படை ' -- இப்பாடல் நான் சிறுவயதில் படித்தது யார்…
ரா.கோபிநாதன் பல வருடங்களுக்கு முன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், ஒரு தமிழ்ப் பத்திரிகையில், ஒரு சமஸ்கிருத சுலோகமும் அதற்கான விளக்கமும் கண்டேன். சுலோகம் மறந்துவிட்டது. ஆனால் அதன் விளக்கம் மட்டும் நினைவில் உள்ளது -…
சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) காரண அறிவு 'அனைத்து அறிவும் நினைத்துப் பார்ப்பதுதான் ' (ஆல் நாலெட்ஜ் இஸ் ரிக்கலெக்ஷன்) என்று சாக்ரட்டாஸ் கூறினாராம்----பிளேட்டோ கூறுகிறார். வினாக்களைச்…
October 14, 2004 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் 1 பகவத்கீதையைப் பற்றிய சர்ச்சை எழுந்தாலும் எழுந்தது, ஜெயமோகனும், அரவிந்தன் நீலகண்டனும் இது இன்னொரு வாய்ப்பு என்று புதிதாக விஷமப் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர்.இவர்கள் இருவரும் கீதையின் அந்த சர்ச்சைக்குரிய பகுதிக்கு இவர்கள்…
ராமசந்திரன் உஷா ஜெயமோகனின் 'காடு ' ஜெயமோகனின் 'காடு '. ஆறு மாதத்திற்கு முன்பு விஷ்ணுபுரத்தைத் தட்டுத்தடுமாறி படித்து முடித்தேன். அடுத்து ஏழாவது உலகம். சென்ற வாரம் சொன்னது ஞாபகம் இருக்கா ? நண்பர்…
மோனிகா A successful work of art is not one which resolves contradictions in a spurious harmony, but one which expresses the idea of harmony negatively…
கே ரவி ஸ்ரீநிவாஸ் கிஷன் பட்நாயக் சுதந்திர இந்தியாவில் சோசலிஸ்ட் இயக்கத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவராகவும், மக்கள் இயக்கங்கள் பலவற்றின் மதிப்பினைப் பெற்றவராகவும் இருந்தார். இவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இவர் எழுதியதில்…
வெங்கட் சாமிநாதன் சுந்தர ராமசாமி அவர்கள் தன் தரப்பைப் பற்றி சொல்ல வந்துள்ளது எனக்கு சந்தோஷமளிக்கிறது. இது காறும் அவர் பற்றி எழுதப்பட்டது எதற்கும் அவர் மெளனமே சாதித்து வந்துள்ளார். என்னில் அவர் கண்ட…
பாவண்ணன் சுகந்தி சுப்ரமணியனுடைய கவிதைகள் சின்னச்சின்ன காட்சிகளால் நிறைந்தவை. ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் ஒரு பெருமூச்சு வெளிப்படுகிறது. கதறல் கேட்கிறது. மெளனமான அழுகையின் கண்ணீர்த்தடம் படர்ந்து உலர்ந்திருக்கிறது. ஆற்றாமையும் இயலாமையும் மாறிமாறி வெளிப்பட்டபடி உள்ளன.…