திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ராமசந்திரன் உஷா

Total Contribution: 21 Articles

ராமசந்திரன் உஷா

குப்பனுக்கு கல்யாணம்

ராமசந்திரன் உஷா அத்தையும் மாமாவும் ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருந்தனர். அம்மா தந்த பூவையும், குங்குமத்தையும் எடுத்துக் கொண்ட அத்தை, ''இத்தனை பூ என் தலை தாங்காது" என்று…

சாபம்

ராமசந்திரன் உஷா அது காட்டின் ஆரம்பப்பகுதி. தவ முனிவர்களின் இருப்பிடம் ஒருபக்கமும், மற்றொரு பக்கம் வேடர்களின் குடியிருப்பும் தென்படுகின்றன. நடுப்பகல் வேளைதான், ஆனால் மழை மேகங்கங்கள் சூழத்…

எழுத்தாளினி ஏகாம்பரி நட்சத்திரம் ஆனக் கதை

ராமசந்திரன் உஷா கிரீச் என்ற சத்தம் கேட்டு, காலை காபியுடன், ஜெயா டீவியில் பக்தியுடன் பெருமாளை தரிசித்துக் கொண்டிருந்த எழுத்தாளினி ஏகாம்பரியின் கணவர், என்னவோ ஏதோ என்று…

பிலாக்கோபோபியா

ராமசந்திரன் உஷா இடம் - மனநல மருத்துவமனை நேரம் - மாலை நேரம் பாத்திரங்கள் மனநல மருத்துவர் மற்றும் எழுத்தாளினி ஏகாம்பரி (அருமையான அறை. இதமான குளிர்.…

கேள்விகளும் பதில்களும்

ராமசந்திரன் உஷா கேள்விகளை எழுப்பி கொண்டே இருக்கிறார்கள் பதில்களும் வந்துக் கொண்டே இருக்கின்றன கேள்விக்கான பதில் இது இல்லையே என்கிறார்கள் கேள்வி எழுப்பினாய் பதில் சொல்லிவிட்டோம் சரியில்லை…

கலைஞர், கமல் மற்றும் தேவன்

ராமசந்திரன் உஷாகலைஞர், கமல் மற்றும் தேவன் ராமசந்திரன் உஷா வழக்கமான டீ கடை, சில பெஞ்சுகள், பாட்டு பொட்டி "கல்யாணமாம் கல்யாணம்" பாடிக் கொண்டு இருந்தது. சில…

பெண்ணின் உடையும், உணர்வுகளும்

ராமசந்திரன் உஷா புராணங்கள், இதிகாசங்கள் முதல் விக்கிரமாதித்தன் கதைகள் வரை பெண்கள் இரண்டே வகை. அவள் பெய் என்றால் மழை பொழியும். நில் என்றால் சூரியன் நிற்கும்,…

கலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா ?

ராமசந்திரன் உஷா நம் சமுதாயத்தில் பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்களா, மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்றுப் பார்க்கும்பொழுது முன்னேற்றம் நன்றாக தெரிகிறது. பெண் சிசு கொலை என்பது இன்னும் கிராமங்களில்…

உரத்த சிந்தனைகள்- 4

ராமசந்திரன் உஷா கேள்விகள் சாகித்ய அகாதமி வருடாவருடம் பிராந்திய மொழிகளுக்கு ஒவ்வொன்றிற்கும் ஒரு விருது வழங்குகிறது. 2003ம் ஆண்டு தேர்வு எப்படி நடைபெற்றது ? எத்தனை புத்தகங்கள்…

உரத்த சிந்தனைகள்- 3

ராமசந்திரன் உஷா ஜெயமோகனின் 'காடு ' ஜெயமோகனின் 'காடு '. ஆறு மாதத்திற்கு முன்பு விஷ்ணுபுரத்தைத் தட்டுத்தடுமாறி படித்து முடித்தேன். அடுத்து ஏழாவது உலகம். சென்ற வாரம்…