திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20071122_Issue

அரசியலும் சமூகமும்

பெண்கள் நுழைய மறந்த துறைகளும், மறுக்கும் துறைகளும்

மு. பழனியப்பன் துறைதோறும் பெண்கள் இடம் பெற வேண்டும் என்ற சிந்தனை தற்போது ஏறக்குறைய நிறைவேறி வருகிறது. இராணுவம், ஆட்சித்துறை, அரசியல் எனப் பல போராட்டம் மிக்கத் துறைகளிலும் கூடப் பெண்கள் தற்போது தங்கள்…

குறிப்பேட்டுப் பக்கங்கள் – 2!

வ.ந.கிரிதரன் [அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பித்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக்…

படித்ததும் புரிந்ததும்..(11) இலவச ஆட்சி – கண்ணாமூச்சி ஏனடா – துக்கடா!

விஜயன் தமிழகத்தின் பல சிறப்புகளில் ஒன்று, இலவச அறிவிப்புகளின் ஆட்சி. எதுவாயினும் இலவசமாயின் ஒரு கூட்டம் கூட்ட முடியும், ஒரு விற்பனை சாதிக்க முடியும், ஏன் ஒரு ஆட்சியே அமைக்க முடியும். “2006 மே…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 8 – அரசியல் எழுப்பிய புயலில் முகம் மாறியது தில்லி

வாஸந்தி "ஒரு முக்கிய அறிவிப்பு" என்கிற ஒரு எதிர்பாராத ஊடுருவலைத் தொடர்ந்து என்னுடைய அன்றைய கருப்பு வெளுப்பு தொலைக்காட்சிப் பெட்டியில் திடுதிப்பென்று பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் முகம் தெரிந்தது. சுற்றி வளைத்துப் பேசாமல் மிதமிஞ்சிய…

இடதுசாரி இரட்டை டம்ளர்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் "சோவியத் ஏகபோகத்துக்கு எதிராக அமெரிக்கா ராஜ தந்திர வியூகங்களில் மேம்பட்டு விளங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்." -ஹென்றி கிஸ்ஸீஞ்சரிடம் சீன அதிபர் டெங் ஸியோ பிங் 1974 இல்1…

தமது தரப்பு வாதம் செய்ய காரை சிபி இன்றில்லை

மலர் மன்னன் நவம்பர் 15 2007 இதழ் திண்ணையில் அன்பிற்குரிய ஸ்ரீ தேவ மைந்தன் எழுதிய கடித வடிவக் கட்டுரை படித்தேன். அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு எதிர் வாதம் செய்ய வேண்டிய காரை…

ஓரம் போ!

லக்கிலுக் கன்னிராசி என்ற படத்தில் ஜனகராஜ் ஒரு ஜோசியரிடம் ஜோசியம் பார்க்க போவார். ஜோசியத்துக்கான கட்டணத்தை அவர் பேரம் பேசும் காட்சி நகைச்சுவையால் வயிற்றைப் பதம் பார்க்கும். "ஜோசியரே, ஜோசியம் பார்க்க எவ்ளோ?" "நூறு"…

வாடிக்கை கவுடா, வாடிய தாமரை : கர்”நாடக” அரசியல்

ஜடாயு “காலையில் மலர்ந்த தாமரைப் பூ இப்படி அந்திக் கருக்கலுக்குள் மறைந்து விட்டதே : (( அல்பாயுசில் போய் விட்டதே? எவன் பெயர் வைத்தானோ கவுடா என்று, கவுடா, கவுடா என்று கவிழ்ப்பதையே தொழிலாய்…

மும்பை தமிழர் அரசியலும் தாதாக்களும்

புதியமாதவி, மும்பை( தோழமை எழுத்தாளர் வாஸந்தி எழுதியிருக்கும் கண்ணில் தெரியுதொரு தோற்றம் - 3 : மஹாநகரத்தில் வர்தா பாய்கள், ஸ்ரீதேவிகள் கட்டுரை,அதன் தொடர்ச்சியாக மூத்த எழுத்தாளர் மலர்மன்னன் எழுதியிருந்த கட்டுரை, நண்பர் கே.ஆர்.மணி…

அறிவிப்புகள்

தமிழ்வாணன் பற்றிய திரு.மைத்ரேயனின் கட்டுரை

நோபிள் செல்லத்துரை.அன்புடையீர், வணக்கம். தமிழ்வாணன் பற்றிய திரு.மைத்ரேயனின் கட்டுரையை வாசித்தேன். அதற்கு முன்பு ஜோதிர்லதாகிரிஜா அவர்கள் எழுதிய கட்டுரை நமது இளமை காலத்தை நினைக்க வைத்துவிட்டது. இருவருக்கும் என் நன்றி. தமிழ்வாணன் தமது இனிய,…

‘திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை(இன்மை) விளக்கம் பற்றி

தேவமைந்தன்(அ.பசுபதி)அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். 'திண்ணைப் பேச்சு - ஒரு தன்னிலை(இன்மை) விளக்கம்' வாசித்தேன். "சார்பற்றவர்கள் தான் ஜனநாயக உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள்" என்ற கருத்து மிகவும் மெய்யானது. எனக்கு மலர்மன்னன் தொடர்பான உரைமடல்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! கருமைப் பிண்டம் (Dark Matter) என்றால் என்ன ? (கட்டுரை: 4)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா "மனித வரலாற்றிலே சவால் தரும் மாபெரும் தீவிர விடாமுயற்சியாகச் செய்து வருவது, பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது, எங்கிருந்து வந்தது என்னும் ஆராய்ச்சியாகும் ! பால்மய வீதியில்…

இலக்கிய கட்டுரைகள்

திசை எட்டும் இதழின் நான்காம் ஆண்டு விழா – நல்லி -திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா

எஸ்ஸார்சி சென்னை மைலாப்பூர் நியூவுட்லண்சு வளாக மய்ய அரங்கத்தில் 9 நவம்பர் 2007 வெள்ளிக்கிழமை அன்று நல்லி திசை எட்டும் விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரு நல்லி குப்புசாமி செட்டியார்…

காந்தியின் உடலரசியல்

ஜமாலன்காந்தியின் உடலரசியல் "சந்நியாசம் ஏற்காமல் ஆதி சங்கரன் அத்வைதம் பேசியிருக்க முடியாது. துறவறம் ஏற்காமல் புத்தன் சாத்தியமில்லை. நிர்வாணத்தைக் கொண்டாடாமல் மகாவீரர் அகிம்சையை முன் நிறுத்தியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை விட்டெறியாமல் காந்தி மகாத்மாவாகியிருக்க…

நினைவுகளின் தடத்தில் (2)

வெங்கட் சாமிநாதன் என் மிகப் பழைய ஆரம்ப ஞாபகங்கள் சில அடிமனதில் பதிவானவை அவ்வப்போது மேலெழுந்து நினைவில் நிழலாடிச் செல்லும். இப்போது அவற்றை எழுத்தில் பதியத் தோன்றுகிறது. அப்போது எனக்கு இரண்டரை அல்லது மூன்று…

லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 3 அம்பாளின் தொப்புள்கொடி

எஸ். ஷங்கரநாராயணன் எப்போது அவரை நான் போய்ச் சந்தித்தாலும் என்ன எழுதறே, என்று கேட்பார். இந்தப் பத்திரிகை, இன்ன கதை, என்பேன். எவ்ள குடுக்கறான்? - என்று கேட்பார். எனக்கும் அவ்ளதான் குடுக்கறான், என்பார்.…

அது அங்கே இருக்கிறது

அ.முத்துலிங்கம் சமீபத்தில் பிரபல ஈரானிய எழுத்தாளர் Nazar Afisi ரொறொன்ரோ வந்திருந்தார். இவர் ஈரான் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக கடமையாற்றியவர். தலையிலே முக்காடு போட மறுத்ததால் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர். தற்போது அமெரிக்காவில் ஆங்கிலப்…

அ. முத்துலிங்கம் கதைகள் / உயிர்களின் மீதான வற்றாத கருணை

எம். கோபாலகிருஷ்ணன் இருபதாம் நு¡ற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈழத்தின் பங்களிப்பும் கணிசமானது. அவ்வாறான பங்களிப்பை ஈழப்போருக்கு முன், பின் என்று வகுத்துக் கொள்ளமுடியும். போருக்குப் பின்னான காலகட்டத்தில் சு.வில்வரத்தினம், யேசுராசா, சோலைக்கிளி, சேரன்,…

தமிழில் சிறுகதை – தொடக்ககால இலக்கணங்கள்

தேவமைந்தன் இன்றைக்குச் சிறுகதை தமிழுலகில் எத்தனையோ தொலைவு பயணம் செய்து வடிவமிழந்து உருவமிழந்து அன்னியமாகி சிறுத்து பயிற்சிப் பட்டறைகளில் சான்றிதழ் மட்டுமே பெறும் அளவு 'மவுசு' குறைந்து தனக்கான அடையாளம் தேடி அலைகிறது. தமிழருக்குக்…

கதைகள்

தைவான் நாடோடிக் கதைகள்

தமிழில் - மதுமிதா முன்னுரை 'தைவான் நாடோடிக் கதைகள்' தைவான் மொழி, ஹ¥ஸ்டன் கலாசார அமைப்பின், தைவானிய பழ மொழிகளின் ஒரு பகுதியாகும். இது தைவான் நாடோடிக் கதைகள், நீதிக் கதைகள், புராணக் கதைகள்…

கடன்

எம். ரிஷான் ஷெரீப் சுவர்க்கடிகாரம் ஆறடித்து ஓய்வதற்குள் சட்டென்று விழிப்பு வந்துவிட்டது முருகேசனுக்கு. நள்ளிரவு தாண்டியும் தான் கட்டிலிலேயே தூக்கம் வராமல் விழித்திருந்தது நினைவுக்கு வந்தது. எல்லாம் கடன் ஞாபகம்தான். அவசரத்துக்கு எடுத்த பணம்…

பத்து வயதினிலே…

குரல்செல்வன் “நான் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன், சாம்!” “கேரன்! நீ சொல்லாதே! நான்தான் முதலிலே சொல்லுவேன்.” “நோ சூர்! இது என்னுடைய முறை.” “ப்ரெசிடென்ட்ஸ் ஃபிசிகல் ஃபிட்னெஸ் போட்டிகளில் நாம் இரண்டு…

திரைகடலோடி,..

ஜெயந்தி சங்கர் மின் தூக்கியில் நான்காவது மாடிக்குப் போகும் வழியில், "நா பாஸ்யிட்டேன்னு சொல்லிட்டாங்கல்ல. இன்னும் என்ன டெஸ்ட்ன்றீங்க?", என்று தீவிர முகபாவத்துடன் கேட்ட கமலாவிடம், "இது மெடிகல் டெஸ்ட். நாளைக்கி தான் உனக்கு…

49வது அகலக்கோடு

அ.முத்துலிங்கம் எல்லாப் பக்கத்திலும் வேகம் குறைந்துகொண்டு வந்தாலும் சிவமூர்த்திக்கு வாசிப்பு வேகம் மட்டும் குறையவில்லை. நேற்றிரவு முழுக்க தேனீயைப் பற்றிப் படித்தார். அதற்கு முதல்நாள் வரலாறு படித்தார். அதற்கும் முதல் நாள் விஞ்ஞானம். ஒவ்வொன்றிலும்…

மாத்தா ஹரி அத்தியாயம் -37

நாகரத்தினம் கிருஷ்ணா கட்டாயம் எனது அபிப்ராயத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா? என்னைக் கேட்டால் அவளை ஹீரோயினா கொண்டாடறதுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதற்கான தகுதி மாத்தா ஹரி.க்கில்லை. அன்றைய பிரெஞ்சு அரசாங்கம், போரிலே ஏற்பட்ட இழப்புகளால்,…

இறந்தவன் குறிப்புகள் – 3

தாஜ் மஹாகுருதான் எத்தனை பெரிய ஆளுமை கொண்டவர்! அவர் தகவல் வரும் பொழுதெல்லாம், என் பல்லக்கு அவர் வாசலுக்கு வரவேண்டும். ஆசியைப் பெற காலம் தாழ்த்தவும் கூடாது. அது முடியவும் முடியாது. நான் தட்டியதே…

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 1

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஎல்லாக் குறைகளைப் பிறர் காட்டினும் இளவிதவை மீதுள்ள என்காதல் என் கண்களை மூடாது ! முதலில் என்காதில் தான் விழும் அவை ! முதலில் என்னால் ஒதுக்கப்படும் அவை !…

கலைகள்

‘ஆடலரசன்’ இரகுநாத் மனே

முனைவர் மு. இளங்கோவன்புதுவைக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. கிரேக்க, உரோம், நாடுகளுடன் இவ்வூர் பண்டைக்காலத்தில் வணிகத்தொடர்பு கொண்டிருந்ததை அரிக்கமேட்டு அகழாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.இடைக்காலத்தில் பிரஞ்சுக்காரர்களாலும் இவ்வூர் புகழ் பெற்று விளங்கியது. புதுச்சேரி சிறிய பகுதியாக இருந்தாலும்…

கவிதைகள்

அக்கினிப் பூக்கள் !

சி. ஜெயபாரதன், கனடாபடைப்போன் இல்லாது படைப்பே கிடையாது ! முட்டையை முன்னே தேடு ! கோழியைப் பின்னே தேடு ஞானத் தங்கமே ! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ! நுனிப்…

தாகூரின் கீதங்கள் -4 உன் திருவிளையாடல் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன் ஆனந்த மனப்பாங்கில் என்னோடு ஆடிவரும் எப்போதும் புதிதான இத்திரு விளையாடலின் பொருள் என்ன வென்று சொல் ? நான் பேச விழைவ தெல்லாம், சொல்ல விடுவ…

புதைந்து போன இரகசியம்!

இமாம்.கவுஸ் மொய்தீன் சாலையில் விபத்து! விபத்துக்காளானவர் பலத்த தலைக் காயம் உடற் காயம் எலும்பு முறிவுகளுடன் மருத்துவ மனையில்... தீவிர சிகிச்சைப் பிரிவில் உணர்வற்ற நிலையில் அசைவற்ற உடல்! செயற்கைப் பொறிகள் மூலம் சுவாசமும்…

மீன்பாடும் தேன்நாடு

வ.ஐ.ச.ஜெயபாலன் வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு. எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க சொந்தங்கள்…

இறுதி மரியாதை!

இமாம்.கவுஸ் மொய்தீன் வெயிலிலும் குளிரிலும் மழையிலும் புயலிலும் துவளாது தளராது மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்தவர்! இறக்கும் வரையிலும் எவரையும் சாராமல் சுயமாய் உழைத்துச் சம்பாதித்த சுயமரிதையாளர்! இன்று இறந்ததும் குளிர் பதனப் பேழையில்…

பேசும் யானை

ஜான் பீ. பெனடிக்ட் பெரிசா எங்களைப் படைச்சதால பெரிய கோயிலில் நிறுத்திப்புட்டான் பேச முடியா ஊன ஜாதியை பிச்சை எடுக்கவும் பழக்கிப்புட்டான் முழங் கையளவு குச்சியை வைச்சு முட்டிக்கு முட்டி தட்டுறிய கால் நகர…

கலவரப் பகுதி

அப்துல் கையூம் கலவரப் பகுதியில் உன் கன்னக் குழியையும் சேர்த்தாலென்ன ..? களேபரம் பற்றிக் கொண்டது எனக்குள்ளேயும் ! ரப்பர் குண்டுகளாய் கவசமேந்தா என் இதயத்தை துளைத்தெடுக்கும் உன் பொல்லாத கள்ளப் பார்வை !…

“கிளை தாவி வரும் மின்னல்”

உஷாதீபன் விரட்டி விடுவேனோ என்ற அச்சம் பார்வையில் படபடக்க-வால் உதறி உதறிப் பருக்கைகளைப் பொறுக்குகிறது அது! ஓடி விடுமோ என்ற ஐயம் என்னுள் ஊற்றெடுக்க தயக்கமாய் ஒதுங்கிச் சிலையாய்ச் சமைகிறேன் நான் என்னின் சிறு…