ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் "எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன் டிசம்பர் 31, 2009 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி வளாகத்தில், காலச்சுவடு அரங்கில் செ.முஹம்மது யூனுஸ்…
நந்திதா வணக்கம் சமஸ்கிருதம் கற்பித்துவரும் அருளாளருக்கு வணக்கம் இரு சிறு தவறுகள் இருக்கின்றன போல் அறிகிறேன். அவை 1, मम मात्ता मल्लिका என்பது मम माता मल्लिका என்றும் मम भार्या पथ्मा…
இயல்விருது அமைப்பாளர்கள்கனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம் இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம் இயல் விருது நாமினேஷன் பார்ம்
பதிவு:- சு. குணேஸ்வரன்பருத்தித்துறை இலக்கிய நண்பர்கள் ஒன்று கூடும் அறிவோர் கூடல் நிகழ்வு கடந்த 22.07.2010 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. புகலிட இலக்கியச் செயற்பாட்டாளர்களாகிய சுவிஸ் ரவி> சுவிஸ் றஞ்சி ஆகியோர்…
கி.சார்லஸ்திண்ணை ஆசிரியருக்கு வணக்கம்.இதழ் வாசித்தேன். சிறுகதைகள் அனைத்தும் புதிய கருப்பொருளில் அமைந்திருந்தன,அனைத்தும் நன்று.அறிவியல் பகுதியில் கரும்பிண்டம் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.கவிதைகளில் ஸ்ரீ,கலாசுரன்,ஷம்மி முத்துவேல்,ப.மதியழகன்,பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோர்களின் கவிதை அருமை. சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளும் பகுதி பயனுள்ளதாக…
நரேன் ******* இந்தப் பொய்யிலும்கூட ஒரு விஷயம் பாருங்கள்: வல்லுறவு கொண்ட பொறுக்கிகள் மேல்குலத்தவர்களாம். வல்லுறவுக்காட்பட்ட பெண்கள் பெற்றுப்போட்ட குழந்தைகள் சாதி கெட்டவர்களாம். இந்தச் சடங்குத்தனமான வகைப்பாட்டை நம்புகிறவர்கள்தாம் மேன்மக்கள் எனில் மேன்மையின் கீழ்மை…
Sri Sankatahara Ganapathy TempleSri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave, East Delhi. RIG VEDA UPAKARMA ON MONDAY 23rd AUGUST TIME: 7 AM SHARP YAJUR VEDA UPAKARMA…
MARUPAKKAM And National Folklore Support Centre MARUPAKKAM And National Folklore Support Centre Jointly organize Monthly screening of Documentaries and Short films On August 06, 2010…
நந்திதா பெருமதிப்புக்குரியீர் வணக்கம் முனைவர் திரு மு பழனியப்பன் அவர்கள் அளித்த கட்டுரை மனமகிழ்வளிக்கிறது, நான் நகரத்தார் இனத்தைச் சார்ந்தவள் இல்லை. ஆயினும் அவர்களைப் பற்றிச் சிறிதளவு அறிந்தவள், நகரத்தார் குடும்பங்களில் ஒரு வழக்கம்…
சுபகுணராஜன்அன்புள்ள நண்பர்களுக்கு, காட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழாவுக்கு உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். நாள் 14-8-2010, சனிக்கிழமை, மாலை 6.30 மணி இடம் - இக்சா மையம், மியூசியம் எதிரில், எழும்பூர், சென்னை வரவேற்புரை…