திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100807_Issue

அரசியலும் சமூகமும்

பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4

தமிழ்ச்செல்வன்தமிழ் உரைநடை பற்றிய கட்டுக்கதை மேற்கூறப்பட்ட கிறுத்துவப் பாதிரிகள்தான் தமிழில் உரைநடையை அறிமுகப் படுத்தியவர்கள் என்னும் பிரசாரமும் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று முத்தமிழிலும் சிறந்து விளங்கிய தமிழர்களுக்கு உரைநடையை…

கால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்

புதிய மாதவி, மும்பை19ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முதல்பகுதியிலும் கால்டுவெல்லின் கருத்துகள் படித்தவர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டு, தமிழ்த் தேசிய அடையாளம் வளர, உருபெற காரணமாக இருந்தன என்பதை நாம் அறிவோம்.…

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் -தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்2. ஹிந்து சமயமே உலகிலுள்ள எல்லா வாழும் கலச்சாரங்களைக் காட்டிலும் முன்தோன்றியது. உங்களைச் சுற்றி எல்லா திசைகளையும், உற்று நோக்கிப் பாருங்கள். இவ்வாறு நோக்குங்கால், காற்றோடு…

பூனைகளுக்கு ஒரு நினைவாஞ்சலி!

B.R. ஹரன். சேலத்தில் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். ஒரு பனி மிகுந்த இரவு. உறக்கத்தில் நான் புரண்டு படுக்க முயன்றபோது கால்களுக்கு இடையில் சூடாக மெத்தென்று ஏதோ பட்டது. உடனே புரிந்துகொண்டேன்…

அறிவிப்புகள்

ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்

ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் "எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன் டிசம்பர் 31, 2009 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி வளாகத்தில், காலச்சுவடு அரங்கில் செ.முஹம்மது யூனுஸ்…

சமஸ்கிருதம் கற்போம் பற்றியது

நந்திதா வணக்கம் சமஸ்கிருதம் கற்பித்துவரும் அருளாளருக்கு வணக்கம் இரு சிறு தவறுகள் இருக்கின்றன போல் அறிகிறேன். அவை 1, मम मात्ता मल्लिका என்பது मम माता मल्लिका என்றும் मम भार्या पथ्मा…

புகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை

பதிவு:- சு. குணேஸ்வரன்பருத்தித்துறை இலக்கிய நண்பர்கள் ஒன்று கூடும் அறிவோர் கூடல் நிகழ்வு கடந்த 22.07.2010 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. புகலிட இலக்கியச் செயற்பாட்டாளர்களாகிய சுவிஸ் ரவி> சுவிஸ் றஞ்சி ஆகியோர்…

திண்ணை ஆசிரியருக்கு

கி.சார்லஸ்திண்ணை ஆசிரியருக்கு வணக்கம்.இதழ் வாசித்தேன். சிறுகதைகள் அனைத்தும் புதிய கருப்பொருளில் அமைந்திருந்தன,அனைத்தும் நன்று.அறிவியல் பகுதியில் கரும்பிண்டம் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.கவிதைகளில் ஸ்ரீ,கலாசுரன்,ஷம்மி முத்துவேல்,ப.மதியழகன்,பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோர்களின் கவிதை அருமை. சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளும் பகுதி பயனுள்ளதாக…

கால்டுவெல் – வல்லுறவு குறித்து

நரேன் ******* இந்தப் பொய்யிலும்கூட ஒரு விஷயம் பாருங்கள்: வல்லுறவு கொண்ட பொறுக்கிகள் மேல்குலத்தவர்களாம். வல்லுறவுக்காட்பட்ட பெண்கள் பெற்றுப்போட்ட குழந்தைகள் சாதி கெட்டவர்களாம். இந்தச் சடங்குத்தனமான வகைப்பாட்டை நம்புகிறவர்கள்தாம் மேன்மக்கள் எனில் மேன்மையின் கீழ்மை…

RIG VEDA UPAKARMA

Sri Sankatahara Ganapathy TempleSri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave, East Delhi. RIG VEDA UPAKARMA ON MONDAY 23rd AUGUST TIME: 7 AM SHARP YAJUR VEDA UPAKARMA…

நகரத்தார்களும் ஆன்மீகமும்

நந்திதா பெருமதிப்புக்குரியீர் வணக்கம் முனைவர் திரு மு பழனியப்பன் அவர்கள் அளித்த கட்டுரை மனமகிழ்வளிக்கிறது, நான் நகரத்தார் இனத்தைச் சார்ந்தவள் இல்லை. ஆயினும் அவர்களைப் பற்றிச் சிறிதளவு அறிந்தவள், நகரத்தார் குடும்பங்களில் ஒரு வழக்கம்…

காட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா

சுபகுணராஜன்அன்புள்ள நண்பர்களுக்கு, காட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழாவுக்கு உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். நாள் 14-8-2010, சனிக்கிழமை, மாலை 6.30 மணி இடம் - இக்சா மையம், மியூசியம் எதிரில், எழும்பூர், சென்னை வரவேற்புரை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்சப் பெரு வெடிப்பை அரங்கேற்றி ஆய்வகத்தில் முதன்முதல் கடவுள் துகளைக் காணப் போவது யார் ? ஐரோப்பியர் இயக்கும் செர்ன் பூத விரைவாக்கி யந்திரமா ? அமெரிக்கர்…

இலக்கிய கட்டுரைகள்

இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை

சின்னக்கருப்பன்பாரதீய ஜனதா கட்சி தற்போது தமிழகமெங்கும் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும் என்று போராடி வருகிறது. பொதுவாக பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் நடத்தும் கூட்டங்களில் அந்த கூட்டத்தை நடத்தும் பாஜக தொண்டர்களின்…

இவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா

வே.சபாநாயகம். 1. கேள்வி : நடை ஒன்றை ஆரம்பம் முதல் நீங்க கையாள ஆரம்பிச்சீங்க. இது மற்ற தமிழ் இலக்கியங்களைப் படிச்சு அதில் வருகிற வர்ணனைகளில் சலிப்பு ஏற்பட்டு 'நாம் இதையெல்லாம் விட்டுவிட்டு வேற…

இணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்

முனைவர் மு.பழனியப்பன்ஆயிரத்துத் தொள்ளாயிரத்து என்பதாம் ஆண்டு முதல் கணினியில் தமிழ் இடம் பெற ஆரம்பித்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு முதல் தமிழ் இணையத்தில் உலாவர ஆரம்பித்தது. இணையத்தில் தமிழ் இடம் பெற்று…

பொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்

சுப்ரபாரதி மணியன் சமகால அரசியல் நாவலில் எழுத்தாளர்கள் அக்கறை கொள்ளாததற்கு பல காரணங்களை யூகிக்க முடியும். ஆனால், மக்கள் சார்ந்த இயக்கங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சமகால அரசியல், சமூக நடைமுறை பற்றிய முன்னெடுப்புகளிலும், போராட்டங்களிலும்…

செவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com நம்பிக்கை மனித சமுதாயத்தின் ஆணிவேராக உள்ளது. இந்நம்பிக்கை தொன்றுதொட்டு மாந்தரினத்துள் காணப்படும் ஒன்றாகும். நம்பிக்கையை சமயநம்பிக்கை வாழ்வியல் நம்பிக்கை,…

மொழியின் துல்லிய உலகம்

சுப்ரபாரதிமணியன்• எழுத்தாளர்கள் தாங்கள் வாழும் உலகின் சுற்றுப்புறத் தாக்கங்களைத் தங்கள் படைப்புகளில் எப்பொழுதுமே முன்வைத்து எழுதுவார்கள். நகரங்களில்தாம் எல்லா வகையான நடவடிக்கைகளும் அதீதங்களும் அரங்கேறிவிடுகின்றன. அதிலும், திருப்பூர் போன்ற வளரும் பெருநகரங்களில் செயல்பட்டுவரும் எழுத்தாளர்கள்,…

சாப விமோசனம்

எஸ். ஜெயலட்சுமி நமது புராணங்கள், காப்பியங்கள், கதைகளில் சாபமிடுவதையும், பின் சாப விமோசனம் ஏற்பட்டு பழைய உருவோடு சாபமிடப்பட்டவர்கள் மீள் வதையும் பார்க்கிறோம். இந்த சாபத்திற்கு தேவர்களும் விலக்கல்ல கந்தர்வர்களும் விலக்கல்ல. ராவணன் பெரிய…

கதைகள்

விஸ்வரூபம் தொடர் பற்றி

திண்ணை ஆசிரியர்வாசகர்களின் பெருத்த ஆதரவை பெற்றிருக்கும் விஸ்வரூபம் தொடர் தற்காலிகமாக இரா முருகனால் தொடர முடியாமல் உள்ளது. வெகுவிரைவிலேயே மீதமுள்ள 20 அத்தியாயங்களும் வர ஆரம்பிக்கும் என்று கருதுகிறோம். விசாரித்த அனைவரிடமும் தாமதமாக தெரிவிப்பதற்கு…

வண்டுகள் மொய்க்கும் பூ

ராம்ப்ரசாத்'அப்பா வர நேரம் ஆச்சு. பக்கத்து நாடார் கடைல டீத்தூள் வாங்கிட்டு வா டீ. எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்ருக்கேன்' 'தோ போறேன்மா, தொணதொணங்காத' வசந்தி நிலைக்கண்ணாடி முன் நின்று அழகாய் ஸ்ட்ரெய்டன் செய்யப்பட்ட கூந்தலில்…

முள்பாதை 41

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com மாலையாகிவிட்டது. வீட்டிற்கு முன்னால் இருந்த இடத்தை சுத்தமாக பெருக்கி புதிய பாய்களை விரித்தார்கள். ஐந்து மணியாகும் போது ஊரில் இருக்கும் பெண்டுகள்…

பரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்

அமர்நாத்6. லோடஸ்-ஈடர்ஸ் மறுநாள்காலை பரிமளா காபி தயாரித்தபோது வீட்டில் தான் தனியாக இல்லையென்பது நினைவுக்கு வந்தது. அந்த உணர்வு எப்போதாவதுதான். அவள் அண்ணனபெண் கமலா வருஷத்துக்கு ஒருதடவை வந்தால் அதிகம். கணவன் வழியாகவரும் சொந்தங்கள்…

பெண்ணிடம் ரகசியம்

எஸ். ஷங்கரநாராயணன்ஒரேவீட்டில் அப்பா அம்மா குழந்தைகள் பேரக்குழந்தைகள்... என கூட்டுக்குடும்ப அமைப்புகள் ஒளிமங்கி, ஒரே தெருவிலேயே அப்பா அம்மாவும், மகள் மருமகனும் என பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கிற நாகரிக உலகம், ஆனால்... பஸ்…

முள்ளிவாய்க்கால்!

வ.ந.கிரிதரன்(ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் கருப்பு சூலை 1983 ஒரு திருப்பு முனை. ஒரு குறியீடு. தமிழினத்தின் மீதான அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக விரிவுபெற்றது அதன் பின்புதான். அதனைத் தொடர்ந்து…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "உனக்கு நிச்சயம் தெரியும். நீ விரும்பாத ஓர் ஆடவனைத் திருமணம் செய்வது பெரு மதிப்பாகவோ அல்லது…

மனிதர் உபயோகம்

டேமன் நைட் -தமிழில் நாகரத்தினம் [Damon Night: அறிவியல் சிறுகதைகளின் முன்னோடி. சிறந்த இலக்கிய விமர்சகர், சிறுகதை கட்டுரை தொகுப்பாளர். 1956ம் ஆண்டு வெளிவந்த In Search of Wonder என்ற அவரது கட்டுரைத்தொகுப்பு…

கருவண்டு

தீபக்``தேன் வேட்டைக்கு படைகள் தயாரா?" ஸ்பஷ்டமாக என் காதுபடும்படியாகவே தளபதியைக் கேட்டான் அரசிளங்குமரி கேள்வியோடு என் திசையில் ஒரு நமசட்டுச் சிரிப்பு. அந்தச் சிரிப்பு என்னையே பின் தொடர்வது போல ஒரு பிரமை. பிரமை…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 7

ராமச்சந்திர கோபால் முந்தைய பாடத்தில் எளிய வாக்கியங்களை படித்தீர்கள். சொன்னீர்கள். ஒரு வாரம் முழுவதும் படிக்க அது மிகவும் குறைவு என்பது தெரியும். ஆகவே இந்த வாரம் சற்று நிறைய கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வோம்…

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)

வெங்கட் சாமிநாதன் (12) திரும்பவும் நான் ஒரு பழைய நிகழ்வுக்குச் செல்லவேண்டும். 1960 களில் ஒரு கதகளி நடனக் குழு, மேரி மக்தலேனா கதையை மையமாகக் கொண்ட ஒரு கதகளி நாட்டிய நிகழ்வை மேடையேற்றியது.…

கவிதைகள்

அமைதிப் பயணம்

குமரி எஸ். நீலகண்டன் வழியெங்கும் சிதறி சின்னாபின்னமான சர வெடியின் சிகப்பு காகிதச் சிதறல்கள். புகழின் வாசத்தை வசமாக்கியும், கால்களில் மிதிபட்டும் ஆங்காங்கு சிதறிய மலர்களின் இதழ்கள். நடந்து சென்றவர்களின் காதுகளும் வாய்களும் ஈனக்…

வேதவனம் விருட்சம் 98

எஸ்ஸார்சி இந்திரனே வா சோமம் பருகு நின் குதிரைகளிரெண்டும் நின்னைக்கொண்டு வரட்டுமிங்கு சொல்லின் செல்வனே எம் மொழியை அங்கீகரி மாயாவிகளான தசுயுக்களை வீழ்த்தியோன் நீ ஆரிய வர்ணத்தின் காப்பு நீ அழகுக்கணவனை ஒரு மனைவி…

உறங்கச் செல்லாதே மீண்டும் ! = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நல்லது செய்வதற்கும் பொல்லாங்கு புரிவதற்கும் இடைப்பட்ட சிந்தனைக்கு அப்பால் ஒரு களம் உள்ளது உன்னை அங்கு சந்திக்கலாம் என்று நினைக்கிறேன்.…

ஓ இரவே ! – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பலவீனமான ஒருவன் வலுத்தவனின் கொடுமைகளைப் பற்றிப் புகார் செய்யும் போது அண்டை வீட்டுக்காரன் இப்படிச் சொல்லி அவனை அமைதிப்படுத்துவான்: "மெதுவாய்ப்…

உன் கனவு வருமெனில்…

ஜெயசீலன் பன்னீர்செல்வம் கனவென்பது யாதெனில் குவளையம் என் குழந்தையாகும் நிகழ்வடி என் காதலி!!!.... நிஜங்களுக்கு முரணாய் நித்திரைத் திரைவெளியில் நீ கதவுகள் இன்றி வருவாய்... கண் குறிப்பில் காதல் பொருத்தி வருவாய்... கனவுகளில் நீயோர்…

பொன் நிறப் பருந்து

ப.மதியழகன் பொன் நிறப் பருந்து வேடன் அம்பிலிருந்து தப்பிப் பிழைத்தது நிறத்தின் காரணமாக மற்ற குழாம்கள் அப்பருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்தன. இவைகளின் உதாசீனப்படுத்தலால் அப்பருந்து வான்வெளியிலேயே சதா வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் இரையைத் தேடி கீழே…

அவ‌ளின் பிர‌ம்ம‌ன்

ராம்ப்ரசாத் பிறந்த நாள்முதலாய் பெயரறியாப் பழமொன்றைக் கையில் பிடித்தபடி நிற்கிறாள் முந்தானை நழுவிய பெண்ணொருத்தி, என் அறை சுவற்றில்... பெய‌ர‌றியா ப‌ழ‌மோ, ந‌ழுவிய‌ முந்தானையோ அள்ளிக்கொள்ளாத‌ என் க‌வ‌ன‌ங்க‌ளை மிக‌க் க‌வ‌ன‌மாய் சேக‌ரிக்கின்ற‌ அவ‌ளின்…

இது சாயங்காலம் ….!

கலாசுரன்--------------------------------------------------- உச்சிவெயில் காயட்டும் சிந்தனைகள் பிளவுண்டு போகும் வரை ஒளியின்........... சலனங்கள் கூட அறியாத சாய்தல் சில விருப்பங்களையும் சாயச் செயிதுவிடும்...! இருப்பினும் இறுதி மூச்சிழுத்துவிட்டு மூக்கில் பஞ்சு திருகி... படுத்துக்கொள்கிறான் தனக்கான சொத்தென…

பேரழிவுப் போராயுதம் !

சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும்…

தொலைதல்

ஷம்மி முத்துவேல் தொலைதல்....... நிகழ்வு படிவங்களில் ஒரு கனவின் சாரல்.... கரிக்கும் கண்ணோரம் கதவுகளில் சாய்ந்த படி துடிக்கும் இதழோரம் விழுங்கப்பட்ட வார்த்தைகள் கண்டு. தொலைத்து .... தொலைந்த படி....... என்னுள் நீயும் உன்னுள்…