திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நந்திதா

Total Contribution: 15 Articles

நந்திதா

நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்

நந்திதாவணக்கம் நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான் அவர்கள் மிக அருமையாக அமீரகத் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். பங்கு பெற்ற…

தமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ள கவிதைக்கு ஓர் பின்னூட்டம்

நந்திதாசொல்லக் கொதிக்கு தையா நெஞ்சம் –இதில் சோர்ந்துடன் வீழ்ந்திட மாட்டோம் வெல்லும் வகை ஒன்று தேர்ந்து – உலகம் வியந்திடத் தமிழினம் புவியினில் ஓங்கும் நஞ்சைக் கொடுத்தாலும்…

இனிக்கும் கழக இலக்கியம்

நந்திதாதிண்ணை இணையக் குழுவிற்கும் என் இதயத் தமர்ந்த ஆசான் தமிழ நம்பிக்கும் வணக்கம் நந்தமிழ் மொழியே நானிலத் துயர்ந்தது வந்த மொழியெலாம் வளங்கண் டோங்கிட சொந்த மொழியிது…

ஜெயபாரதன் கவிதை பற்றி

நந்திதாவணக்கம் அணு ஆயுத வெடிப்பில் புகை மண்டலம் சூழ்வெளியில் பரவிப் பரிதி ஒளியை மறைத்து குளிர்ப் பூமி உண்டாகும் ! புத்தர் பிறந்த நாட்டிலே புனிதர் காந்தி…

சமஸ்கிருதம் கற்போம் பற்றியது

நந்திதா வணக்கம் சமஸ்கிருதம் கற்பித்துவரும் அருளாளருக்கு வணக்கம் இரு சிறு தவறுகள் இருக்கின்றன போல் அறிகிறேன். அவை 1, मम मात्ता मल्लिका என்பது मम माता…

நகரத்தார்களும் ஆன்மீகமும்

நந்திதா பெருமதிப்புக்குரியீர் வணக்கம் முனைவர் திரு மு பழனியப்பன் அவர்கள் அளித்த கட்டுரை மனமகிழ்வளிக்கிறது, நான் நகரத்தார் இனத்தைச் சார்ந்தவள் இல்லை. ஆயினும் அவர்களைப் பற்றிச் சிறிதளவு…

திரு ஹெச் ஜி ரசூல் கவிதை பற்றி

நந்திதா வணக்கம் அருமையான கவிதை. காக்கையை வரைந்து கொண்டிருக்கும் தங்கள் குழந்தைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்புடன் நந்திதா

ஆசிரியர் அவர்களுக்கு

நந்திதா பேரன்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் திரு தமிழ நம்பி அவர்கள் தமிழுக்குச் செய்து வரும் தொண்டு மகத்தானது. அவர் ஆழ்ந்த புலமை மிக்கவர், இளைஞர்கள் தமிழ்…

திரு ஜயபாரதன் கட்டுரைகள்

நந்திதாபேரன்பு மிக்க ஐயா வணக்கம் பெருமதிப்புக்குரிய திரு ஜயபாரதன் அவர்களின் எழுத்துக்களுக்கு நான் அடிமை. பேறறிஞர் சாகரடீஸின் மரணம் பற்றிய அவரது கட்டுரை கண்ணீரை வரவழைத்து விட்டது,…

அன்புள்ள ஆசிரியர்

நந்திதாஅன்புள்ள ஆசிரியர் வணக்கம் திண்ணையில் வண்ணக் கட்டுரைகளை வழங்கி வரும் எனது பெருமதிப்புக்குரியவர்களான திரு ஜெயபாரதன் அவர்களுக்கும் திருமுடிக்காரி பற்றிய ஆய்வுக் கட்டுரை எழுதிய திரு தமிழ…