ராஜி இது செய்தி அல்ல! ஓ அன்புள்ள மன்மதா! என் மனத்தில் இஇருப்பது வேதனையா ? விதியா ? ? சொல்லத் தயங்கும் கூச்சமான ஒசை எனக்கு உன்மேல் ஆழமான ஆசை! சலிப்பு, அலட்சியம்…
அலர்மேல் மங்கை உண்ணும் நேரம் வேறு இங்கு உறங்கும் நேரம் வேறு நடைமுறைகள் வேறு மனிதர்களும் வேறு தோழமை இல்லை இங்கே வேற்றுமை பல உண்டு பசிக்கும் நேரம் உண்ண முடியாது சில நேரம்…
ஆனந்தன்.. அந்த விமானத்தின் இருக்கையில் இருக்க மூடிய இரு கண்கள் - என் மனதை கனப்படுத்தின.... ஒரு வருடம் தவமிருந்து ஒரு மாதம் பெற்ற விடுமுறை ஒரு நொடியில் மறைந்தது... சென்னை வாசம் நுகர்ந்த…
எஸ். வைதேஹி. நட்டு வைத்த மரங்களெல்லாம் நாலா பக்கமும் சிதறி கிடக்க கண்ணில் பட்டதையெல்லாம் விதைகளாக்கி அதிக சிரத்தையுடன் ஆசீர்வதித்து வளர்த்து வந்தேன். நட்ட விதைகள் முட்கள் கொண்ட முகச்சாயலோடு என் மனம் கீறி…
சேவியர் ஆரம்பப் பள்ளியில் என்னோடு கூடவே இருந்தான் பட்டன் அறுந்து போன சட்டையோடு ஒரு நண்பன். ஆசிரியர் மேஜையில் சாக்பீஸ் திருடினாலும், பள்ளித் தோட்டத்தில் கொய்யா திருடினாலும் பாதி தர தவறாதவன். வீட்டுப் பாடங்களை…
சேவியர். பிரியமே, எப்படிச் சாகடிப்பது உன் நினைவுகளின் ராவணத் தலைகளை ? 0 மழை பெய்து முடித்த ஓர் ஈர இரவில், அக்ரகாரத்து ஓரத்தில் அணையாமல் அலையும் அகல்விளக்காய், சுருள் முடிகள் அலைய, வெளிச்சம்…
அனந்த் பூவும் தீயும் தாவிவந்தாள் மடியைநோக்கிப் பேத்தி- அவள் தளிர்முதுகில் நாலுஅறை சாத்தி ....... 'பாவி!உந்தன் கறுப்புமேனி .......பார்த்தெவன்தான் மணம்புரிவான் ? ' பூவைஅங்கே கருக்கியது நாத்தீ! ஏழையும் புகழும் கூழ்குடித்துக் கும்பிதனைக் காக்கும்…
புஷ்பா கிறிஷ்ரி கண்களை மூடினேன் கனவொன்று வந்தது என்ன அந்த மரம் அது என் அன்பு மிக்க அழகான நாவல் மரம் உருண்டை உருண்டையாக உருட்டிய பந்தாக எத்தனை பெரிய பழங்கள். இன்னும் நான்…
கரு.திருவரசு கருத்து: இரவீந்தீரநாத் தாகூர் கவிதை: கரு.திருவரசு எனது கவிப்பெண்! எனது கவிப்பெண்! தனது மெய்யின் அணிகலன் அகற்றிச் செய்யாக் கோலத் திருவில் ஒளிர்கிறாள்! துய்யாள்! ஆடை அணிகளில் துளியும் பெருமை கொள்ளாப் பிறவி!…
உ‘புபங்ளூ க்ஷடூமுலு ழுமூஙு உவச—ப‘த்€ளூஙு உஉஇூத் இவு—ளூ€ஊனவ —ஞூடாழ—வு‘உஅ‘ ஊழுநஞலு ஸ்ழுழவ ண€ச்ழஒ ஊŽஒஊஐ பச்வ ளெ ஜமூவுகுஞூஞ்த் ழுமூஙுஇஉங்க்சவுத் பறூஒஊ‘த் ஸ்ணு ஞூபுச்ஒஎலு ஸ்ரீழூணஉ‘ உ‘ைஉழூ கண்நஞ €வுஒஊ ஊ‘லூவ ஸ்ரீஎ பஞ்ஊத்…