திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20041007_Issue

அரசியலும் சமூகமும்

யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்

அசுரன் கணினி உலகில் அதிகம் தேவைப்படும் ஒரு பொருள் எழுத்துரு (font). ஆனால், பொதுவான அமைப்புகள் ஏதும் இன்றி ஒவ்வொருவரும் ஆர்வம் காரணமாகவும் வசதிகள் காரணமாகவும் தமக்கேற்றவகையில் எழுத்துக்களின் சீர்மையை (Layout) வடிவமைத்ததால் ஒருவர்…

பாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு

டாக்டர் மூனிஸ் அஹ்மர் அக்டோபர் 1 இல், சியால்கோட் நகரத்தின் ஒரு (ஷியா பிரிவினர்) மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின் போது வெடித்த தற்கொலைத் தாக்குதலில் 30 பேர்கள் இறந்தார்கள், 50 பேர் படுகாயமுற்றார்கள். மசூதியில்…

அல்லி-மல்லி அலசல்- பாகம் 5

பவளமணி பிரகாசம் அல்லி: என்ன மல்லி, ஆளையே பாக்கமுடியலையே ? மல்லி: ஏதேதோ அடுத்தடுத்து வேலையா போச்சி, அல்லி. அல்லி: உன்ன பாக்காம, உன்னோட பேசாம எவ்வளவு தவிச்சிப் போயிட்டேன் தெரியுமா ? மல்லி:…

யாரிந்த Dick Cheney ?

நரேந்திரன் Well, உங்களின் பொது அறிவைச் சோதித்துப் பார்க்கக் கேட்கப் பட்ட கேள்வியில்லை இது. டிக் செனி என்பது ஒருவகையான 'மரங்கொத்திப் பறவை ' என்று பொட்டிலடித்தாற் போல நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர்…

சென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)

சின்னக்கருப்பன் ** நைஜீரியாவில் நடக்கும் வேலை நிறுத்தம் மற்றும் மதக்கலவரங்களும், கொலம்பியாவில் நடக்கும் வன்முறையும், பெட்ரோலின் உலக நிர்ணய விலையை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு பீப்பாய் கச்சா பெட்ரோலியம் 53 டாலர் அளவுக்கு ஏறி…

அறிவிப்புகள்

பதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி!

அறிவிப்பு பதிவுகள் படைப்பாளிகளே! வாசகர்களே! பதிவுகள் இணைய இதழ் நந்தா பதிப்பகத்தின் 'தமிழர் மத்தியில் ' ஆதரவுடன் சிறுகதைப் போட்டியொன்றினை நடாத்த முன் வந்துள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இச்சிறுகதைப் போட்டிக்குத் தனது படைப்புகளை…

கடிதம் அக்டோபர்,7 2004

நாக இளங்கோவன் என் அபிமானத்திற்குரிய திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு: தமிழர் தெய்வங்கள், வடவர் தெய்வங்கள் பற்றிய பல ஆய்வுகளும், அவற்றில் உள்ள பல வேறுபாடுகளை நிறுவிய ஆய்வுகளும் நிறைய உள்ளன. வரலாற்று அடிப்படைகள் தவறென்று…

கடிதம் அக்டோபர் 7,2004

யோகியார் வேதம் அன்பு திண்ணை ஆசிரியர்க்கு, வணக்கம்.இன்று இரண்டாம் முறையாகதிரு.அரவிந்தன் நீலகண்டனது பகவத் கீதையும் உதய சூரியனும்.. கட்டுரை படித்தேன். பரவசமுற்றேன்.எவ்வளவு அழகாய், நேர்த்தியாய் தன் வாதங்களை வைத்துள்ளார் என மகிழ்ந்தேன்.அவர் சொல்வது முற்றிலும்…

கடிதம்- அக்டோபர் 7,2004

ஹமீத் ஜாஃபர் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, Submission ஐ திண்ணையில் வெளியிட்டமைக்கு ஆசாரகீனன் அவர்களுக்கு நன்றி. காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இஸ்லாத்தின் மீது சேற்றை வாரிப்பூசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். இது இன்று நேற்றல்ல பல் நூறு…

கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்!

இப்னு பஷீர் நான் கேட்ட கேள்வியை விட்டு வேறு எதெதற்கோ நீளமாக பதில் சொல்லி இருக்கிறார் திரு. நீலகண்டன். சாவர்கர் என்பவர் யாரென்று எனக்கு தெரியாது. அவர் கோழையா, நீசரா என்பது பற்றி பிஜேபியும்…

புகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்

அறிவிப்பு தோழமையுடன் சகோதரிகட்கு! 1990இல் ஆரம்பிக்கப்பட்டு ேஐர்மனி, சுவிஸ், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தொடராக நடந்துவரும் இப் பெண்கள் சந்திப்பின் 23 வது தொடர் இம்முறை பிரான்சில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பு பெண்விடுதலை நோக்கிலான…

கடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்

நூல்நயன் சீன அமெரிக்கரான 'ஹா ஜின் ' எழுதிய காத்திருப்பு நாவல் பற்றிய ஜெயமோகனின் எண்ணங்களைப் படித்தேன். 'சீனாவின் இன்றைய வாழ்க்கையின் ஒரு சித்திரத்தை ஒரு மனிதனின் வாழ்க்கையில் வலிமையாக பிணைத்துக் காட்டுவதனால் இது…

கடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்

ஃபைசல் மனுஸ்மிருதியும் ஆர்.எஸ்.எஸ்-ம் என்று நான் எழுதியதற்குண்டான பதில்கடிதமாக நீலகண்டன் எழுதியதை பார்த்தேன். உண்மைச் சுடும் என்பார்கள். அவரை அதிகமாகவே சுட்டுவிட்டது என்று நினைக்கிறேன். அவசரத்தில் கடிதத்தை எழுதியவர் யார் என்று கூட அவர்…

கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா ?

இப்னு பஷீர் பெண்களை பெற்றவர்களுக்கே சுமையாக, மற்றவர்களுக்கு வெறும் போகப்பொருளாக, காட்சிப்பொருளாக, விளம்பரங்களில் ஒரு கவர்ச்சி அங்கமாக மதிப்பிட்டு வைத்திருக்கும் இக்காலத்தில், இஸ்லாம் அவர்களின் அந்தஸ்தை எந்த அளவுக்கு உயர்த்தி வைத்திருக்கிறது என்பதை விளக்க…

கடிதம் அக்டோபர் 7,2004

பீர்முகம்மது மனுஸ்சுமிருதி பற்றி நண்பர் தம்மாம் பைசல் எழுதிய கடிதமும் அதற்கு எதிர்வினையாக அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கடிதமும் படித்தேன். தம்மாம் பைசல் ஆதாரப்பூர்வமாக வைக்கும் எந்த வாதத்திற்கும் அதற்குண்டான பதில் நீலகண்டனிடம் இல்லை.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு

ஜான் ஷ்வார்ட்ஸ் அக்டோபர் 4 - கலிஃபோர்னியா ஓஜாவேயிலிருந்து ஒரு ராக்கெட் இன்று விண்வெளிப்பயணம் மேற்கொண்டது. இதை வடிவமைத்துப் பறந்ததற்காக 10 மில்லியன் டாலர் பரிசும் வென்றது. பர்ட் ரடன் என்பவர் வடிவமைத்த ஸ்பேஸ்ஷிப்…

யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்

அசுரன் கணினி உலகில் அதிகம் தேவைப்படும் ஒரு பொருள் எழுத்துரு (font). ஆனால், பொதுவான அமைப்புகள் ஏதும் இன்றி ஒவ்வொருவரும் ஆர்வம் காரணமாகவும் வசதிகள் காரணமாகவும் தமக்கேற்றவகையில் எழுத்துக்களின் சீர்மையை (Layout) வடிவமைத்ததால் ஒருவர்…

இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள், இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தை ஒன்றுடையாள்! .... (எங்கள் தாய்) இனியநீர் பெருக்கினை! இன்கனி…

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ?

Dr.இரா.சீனிவாசன், Ph.D, தைவான் மாம்பழ சீசனில், மல்கோவா, நீலம், ஜெஹாங்கீர், ருமானி, அல்போன்சா, பங்கனப்பள்ளி, பேங்களுரா என வகைவகையான பழங்கள், விதவிதமான வாசனையுடன் எங்கு பார்த்தாலும் கொட்டிக் கிடக்கும். பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறும்.…

‘போரோடு ‘ ஒரு போர். ( ‘Bohr ‘s Model and Theoretical Warfare on Quantum Mechanics)

இ.பரமசிவன் நீல்ஸ் போர் ( Niels Bohr) தனது புரட்சிகரமான 'அணுவின் மாதிரி வடிவக்கோட்பாட்டை ' (Theory of atom model) உலகுக்கு அறிவித்தபோதுதான் அளவுபாட்டு இயக்கவியலின் (Q.M) முதல் படிக்கட்டு அமைக்கப்பட்டது.அணுவில் மையக்ககருவை…

இலக்கிய கட்டுரைகள்

பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)

நாகரத்தினம் கிருஷ்ணா அவள், திடம் கொண்டு போராடிய பாப்பா - பெயர் பிரான்சுவாஸ் சகன்(Francoise Sagan). முதுமைக்குரிய பக்குவமும் இணக்கமும், என்னவென்று அறியாமலேயே தனது 69வது வயதில் இறந்துபோன பேதை எழுத்தாளினி. சமகால பிரெஞ்சு…

எஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1

பி.கே. சிவகுமார் பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை என்ற பெயர் அவரைப் பற்றி அறிந்தவர்களிடையே எழுப்புகிற மனச்சித்திரங்கள் பலவாறாக இருக்கும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற, மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் மகிழ்கிற ஒரு சாராருக்கு…

எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2

பி.கே. சிவகுமார் (தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிளளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை…

எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3

பி.கே.சிவகுமார் (தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிளளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை -…

கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? – பகுதி 1

ஜெயமோகன் அன்புள்ள ஜெயமோகன், பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா ? சுயநலத்துக்காக கொலை செய்வதை அது வலியுறுத்துகிறதா…

அ.முத்துலிங்கம் பரம்பரை-3

சிவஸ்ரீ மலேசியாவில் பத்துமலை முருகனை படிப்படியாய் ஏறி வேண்டிக் கொண்டவுடன் கேட்ட நாளில் வந்து பிறந்து விட்டான் பையன் எங்கள் சித்திக்கு. கேட்ட நாளில், கேட்ட படி பிறந்ததினால் அவன் கேட்டதற்கு மாறாய் செய்யும்…

மக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை

அ.கா.பெருமாள் முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் பெரும் நாசம். நிறைய பேர் இறந்தனர். தேவர்கள் ஏரளமாக இறந்தபோது கவலைகொண்ட இந்திரன் விஷ்ணுவை அணுகி தாள் பணிந்து காப்பாற்றும்படிக்…

மெய்மையின் மயக்கம்-20

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) தத்துவம் நாட்டில் பகட்டுக் கார வித்தகர்கள் பலர் இருக்கிறார்கள். திடிர்-திடிர் என்று புதிர்களைப் போட்டு உடைத்து நமக்குத் திகைப்பு ஊட்டுவதற்கு இவர்கள்…

உரத்த சிந்தனைகள்- 2

ராமசந்திரன் உஷா ஜெயமோகனின் 'ஏழாவது உலகம் '- பா.ராகவனின் 'அலகிலா விளையாட்டு ' எனக்குத் தெரிந்த ஒருவர், பிறரைத் தரக்குறைவாகப் பேசுவது, கொஞ்சமும் உண்மையில்லாமல் பழிபோடுவது என்று சகலமோசமான குணங்களும் கொண்டவர். வயது ஆகஆக…

கதைகள்

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40

நாகரத்தினம் கிருஷ்ணா ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊத்தைச் சடலம் விட்டே என் கண்ணம்மா உன் பாதஞ்சேரேனோ! - அழுகுணிச் சித்தர் ----…

விவாகரத்து

சந்திரவதனா யன்னலினூடு தெரிந்த கஸ்தானியன் மரங்களோ அதை அசைத்துக் கொண்ட வந்த தென்றலோ இன்று யாரையும் இதமாகத் தழுவவில்லை. றோசியின் புறுபுறுப்பும், கரகரப்பும் இடையிடையே தெறித்து விழுந்து கொண்டிருந்த அநாகரீகமான வார்த்தைகளும் அறையிலிருந்த எல்லோரையும்…

வாலிபத்தின் வாசலில்

சுஜாதா சோமசுந்தரம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மேகலையின் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்திருந்தது.களைப்பின் சுவடு தெரியாமல் காபியைக் கலக்கி மேசையில் வைத்துவிட்டு சிதறிக்கிடந்த புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருந்தாள்.அவள் முகத்தில் கொட்டிக்கிடந்த பொறுப்புகளை கண்ணுற்ற…

சாகா வரம்

டாக்டர் என் சுவாமிநாதன் சிவஞானம் படுக்கையில் புரண்டு படுத்து சற்று கண்விழித்தார். அருகில் அமர்ந்திருந்த மகளைக்கண்டதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்ற 'எப்ப வந்த, உமா ? ' என்றார். 'வந்து அரைமணியாவுது. நீங்க…

காட்டு வழிக் காற்று

திலகபாமா அந்த ஆலமரம் நிழலில் நின்று கொண்டிருக்கிறோமா இல்லை சூரியன் தூவிச் சென்ற வெயில் உருளைகளில் நிற்க முடியாது உருண்டு கொண்டிருக்கிறோமா ? தொடங்கிய புள்ளி ஒன்றாய் இருக்க எங்கெங்கோ புள்ளியிட்டு இல்லாத போது…

உறவெனும் விலங்கு

சத்தி சக்திதாசன் திரும்பத் திரும்ப கழுத்தில் டையை அணிய முயற்சித்துக் கொண்டிருந்தான் சுந்தரேசன் . அருகே கட்டிலில் படுத்து குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த சரோஜாவைப் பார்க்க பார்க்க அவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு…

கவிதைகள்

கவிதைகள்

பாஷா காத்திருப்பேன் காதலா பாஷா என்னைச்சுற்றி நீ விட்டுப்போன கேள்விகள் நீயில்லாத வெற்று நிமிடங்களை சுமந்துகொண்டு சூன்யவெளியில் அலைந்திருக்கும்! கனவில் வந்து கன்னம் வருடிப்போகும் உன் உள்ளங்கை உரசலை இனி யாரிடம் சொல்வேன்! மறுபிறவி…

தங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா. (பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள மாநிலம் பிரியாமல் ஒன்றாக இருந்த போது, கவியோகி இரவீந்திரநாத் தாகூர், தான் பிறந்த தாயகத்தைத் 'தங்கமான என் வங்காளம் ' என்று வருணனை செய்து…

அவள்

வீரமணி இளங்கோவன் நிமிர்த்த முடியாத நாய்வாலைப் போல விலக்கினாலும் திரும்பத்திரும்ப அவளையே சுற்றுகின்றன நினைவலைகள்! பள்ளம் நோக்கிப்பாய்கின்ற ஒரு நதியைப்போல அவளை நோக்கியே பாய்கின்றன எண்ணங்கள்! பள்ளிவிட்டதும் ஓடிவந்து அம்மாவைத் தழுவிக்கொள்கிற ஒரு குழந்தையைப்போல…

பெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)

பா. சத்தியமோகன் 167. மங்கல கீதமும் நாத வடிவான மறைகளையும் பாடும் கூட்டத்துடன் பூமாலைகளையும் பொன்மாலைகளையும் அணிந்த ஆடவர்களும் நெருங்கிப் செழித்து எழுந்த தாமரை அரும்பையும் சூதாடு கருவியையும் வெற்றிகண்டு குங்குமக் குழம்பு அணிந்த…

பழைய வேட்டி

ஸ்ரீமங்கை ---- என் பழையவேட்டியிில். இரு இழைகள்.... பச்சையும், இளஞ்சிவப்புமாய் முறுக்கேறிய இழைகள்... வேட்டி உறுதியாகத்தான் இருந்தது இழைகள் பின்னிப்பிணைந்து மூலையோடு மூலைவரை ஓடியவரை எந்தவெட்டுப்பூச்சியின் பல்பட்டதோ... இழைகள் இன்று விட்டுப்பட்டு தானே வேட்டியென…

வேலிகள் உயரும்

ஈழநாதன் பெண்ணின் பூப்படைதலுடன் வீட்டு வேலியை ஒரு வரி உயர்த்திக் கட்டும் அப்பாக்கள். வெளியே போய் வீடுவரும் போதெல்லாம் வேலியை ஒருதரம் சரிபார்க்கும் அம்மாக்கள். முப்பது வயதெட்டியும் முதிர்கன்னியாய், தான் விடும் மூச்சுக்களை தணிக்கை…

காற்றுப் பை…

பட்டுக்கோட்டை தமிழ்மதி அவன் வேறுபெயர் சொல்கிறான். நான் காற்றடைத்த பை என்கிறேன். அவன் “ காற்றுப் பையா ? ” என்கிறான். காற்றை பைக்குள் கட்டிவைத்து பறக்கப்பார்க்கும் பரவசம். நூலாய் தொங்கும் வால்தனத்தை தொட்டு…

உன்னைச் சுற்றி உலகம்

சத்தி சக்திதாசன் உன்னைச் சுற்றி ஓர் உலகம் உருளுவதே இயக்கம் உருண்டையே வடிவம் உண்மைக்கு அதனுள் விலை என்ன ? கனவிலோர் உலகம் கண்ணயர்வில் விழிக்கும் உலகம் கண்விழிப்பில் உறங்கும் வையம் கனவுகள் நிழலின்…

சாமிக்குத்தம்

வந்தியத்தேவன் நேந்துக்கிட்டதை நேர்த்தியா முடிக்கோணுமில்ல ? அம்ம வாத்த புள்ளைய ஆத்தா காப்பாத்துன்னு ஒண்ணாத்தானே கூவினோம் ? விசனப்பட்டாள் மனைவி மூணாந் தண்ணி முடிஞ்ச கையோட சிதறுகா அடிக்கறோமுன்னு கதறினோமே மூணு மாசதுக்கப்புறமும் போவ…

‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்

ருத்ரா ( ' ode on the broken things ' poem by Pablo Neruda.) இந்த வீட்டைப்பாருங்கள். உள்ளே நுழைந்து அடித்து நொறுக்கிய அசுரர்கள் யார் ? கண்ணுக்குத்தெரியாத அந்த பிணம்…

நகைச்சுவை

சொன்னார்கள்

சொதப்பப்பா ஜனசங்கம் ஹிந்து மகாசபாவுடன் கொண்ட கருத்து வேற்றுமைகளால் தோன்றியது. ஜனசங்கம் பாரதீய ஜனதா கட்சியாக உருவாயிற்று. பாரதீய ஜனதா கட்சி காந்தியம்-சோஷலிசத்தைத் தனதாக்கிக் கொண்டுவிட்டது. ஹிந்துத்துவாவைக் கடாசி விட்டார்கள். சாவர்க்கருக்கு உரிமை கொண்டாட…

ஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை!”

சித்ரா ரமேஷ் அசோகமித்தரன்,திஜானகிராமன்,அ.முத்துலிங்கம், கிராஜநாரயணன், சுந்தரராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், இந்திரா பார்த்தசாரதி இவர்கள் எழுதிய மொத்த சிறுகதைத் தொகுப்புக்கள் இன்னும் இதைப் போல் சிறுகதைத் தொகுப்புகள், கவிதை தொகுப்புகள் வெளிவந்திருப்பதைப் பார்க்க என் போல்…

அப்புசாமியும் சனிப் பெயர்ச்சியும்

வந்தியத் தேவன் எ.பி. (எலக்ஷனுக்குப் பின்) அம்மா தான் போட்டிருந்த பல சட்டங்களை வாபஸ் வாங்கும் காலகட்டம். H முத்திரை, மத மாற்ற தடை சட்டத்தோடு லாட்டரிச் சட்டத்தையும் வாபஸ் வாங்க (இப்போ கற்பனைதான்…