திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

முனைவர் அ.கா.பெருமாள்

Total Contribution: 17 Articles

முனைவர் அ.கா.பெருமாள்

மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை

அ கா பெருமாள் தடிவீரசாமி கதை திருச்செந்தூர் தேவேந்திர குல வேளாளர் (பள்ளர்) சாதியைச் சார்ந்த சிலர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் செம்பாரக்குடும்பன், சந்திரக்குடும்பன், ஆரியக்குடும்பன்…

மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை

அ கா பெருமாள் 16. ஆந்திரமுடையார் கதை களைக்காட்டூர் என்ற ஊரில் மாடன் நாயர் என்பவர் வாழ்ந்து வந்தார். அந்த ஊரில் எருக்கலை, புல்புதர்களை வெட்டி சீர்திருத்திப்…

மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை

அ கா பெருமாள் வன்னிக்களந்தை என்னும் ஊரில் மறவர் சாதியினர் நிறையபேர் இருந்தனர். அவர்களில் பணக்கார ஜமீன் குடும்பத்தைச் சார்ந்த அம்மையடி என்ற பெண் இருந்தாள். அவளுக்கு…

மக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை

அ கா பெருமாள் 14. வன்னிராசன் கதை ஊத்துமலையில் ராமசாமித் தேவர் என்பவர் இருந்தார். அவர் தேச காவல் தொழிலைச் செய்து வந்தார். அவரது மனைவி தேவர்குளம்…

மக்கள் தெய்வங்களின் கதைகள் 12 : முத்துப்பட்டன் கதை

அ. கா. பெருமாள் முத்துப்பட்டன் கதை கேரளத்தில் நெடுமங்காடு அருகே உள்ள ஆரியநாடு செழிப்புடைய நாடு. அந்த நாட்டில் பிராமணச் சாதியைச் சார்ந்த ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்.…

மக்கள் தெய்வங்களின் கதை 13 – வன்னியடி மறவன் கதை

அ கா பெருமாள் 13. வன்னியடி மறவன் கதை மணிக்காஞ்சி நாட்டில் மாடப்பன் என்ற மறவன் வாழ்ந்து வந்தான். அவன் புலியின் வாலை உருவும் அளவுக்குப் பெருவீரன்.…

மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை

அ கா பெருமாள் கட்டிலவதானம் கதை திருவிதாங்கூரின் தலைநகரமாக இருந்த பத்மநாபபுரத்தை அடுத்த ஊர்களில் குறுப்புகள் என்னும் சாதியினர் வாழ்ந்து வந்தார்கள். [இவர்கள் வேளிமலையை ஒட்டிய பகுதிகளில்…

மக்கள் தெய்வங்களின் கதை – 10

அ கா பெருமாள் 10. சேர்வைக்காரன் கதை தூத்துக்குடி மாவட்டத்தில் தென்மேற்கு பகுதியில் சாத்தான்குளம் என்ற ஊர் உண்டு. அந்தப் பெரிய ஊரின் அருகே அரசூர் என்னும்…

மக்கள் தெய்வங்களின் கதைகள்- 9

அ. கா. பெருமாள் சிதம்பர நாடார் கதை பள்ளத்தூர் என்ற ஊர் ஐந்துமுடி நாடார்கள் ஆண்ட பெருமை உடையது. அந்த ஊரில் செல்லையா நாடார் என்பவர் வேளாண்மை…

மக்கள்தெய்வங்களின் கதைகள் 8

அ. கா.பெருமாள் வெங்கலராசன் கதை [இக்கதை நாடார்குலத்தைப்பற்றிய முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது] சோழநாடு சோறு நிறைந்த நாடு . காவிரி ஓடுவதனால் நீர்வளமும் நிலவளமும் நிறைந்த செழிப்பான…