January 13, 2005
அ கா பெருமாள் தடிவீரசாமி கதை திருச்செந்தூர் தேவேந்திர குல வேளாளர் (பள்ளர்) சாதியைச் சார்ந்த சிலர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் செம்பாரக்குடும்பன், சந்திரக்குடும்பன், ஆரியக்குடும்பன்…
January 6, 2005
அ கா பெருமாள் 16. ஆந்திரமுடையார் கதை களைக்காட்டூர் என்ற ஊரில் மாடன் நாயர் என்பவர் வாழ்ந்து வந்தார். அந்த ஊரில் எருக்கலை, புல்புதர்களை வெட்டி சீர்திருத்திப்…
December 30, 2004
அ கா பெருமாள் வன்னிக்களந்தை என்னும் ஊரில் மறவர் சாதியினர் நிறையபேர் இருந்தனர். அவர்களில் பணக்கார ஜமீன் குடும்பத்தைச் சார்ந்த அம்மையடி என்ற பெண் இருந்தாள். அவளுக்கு…
December 16, 2004
அ கா பெருமாள் 14. வன்னிராசன் கதை ஊத்துமலையில் ராமசாமித் தேவர் என்பவர் இருந்தார். அவர் தேச காவல் தொழிலைச் செய்து வந்தார். அவரது மனைவி தேவர்குளம்…
December 9, 2004
அ. கா. பெருமாள் முத்துப்பட்டன் கதை கேரளத்தில் நெடுமங்காடு அருகே உள்ள ஆரியநாடு செழிப்புடைய நாடு. அந்த நாட்டில் பிராமணச் சாதியைச் சார்ந்த ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்.…
December 9, 2004
அ கா பெருமாள் 13. வன்னியடி மறவன் கதை மணிக்காஞ்சி நாட்டில் மாடப்பன் என்ற மறவன் வாழ்ந்து வந்தான். அவன் புலியின் வாலை உருவும் அளவுக்குப் பெருவீரன்.…
November 25, 2004
அ கா பெருமாள் கட்டிலவதானம் கதை திருவிதாங்கூரின் தலைநகரமாக இருந்த பத்மநாபபுரத்தை அடுத்த ஊர்களில் குறுப்புகள் என்னும் சாதியினர் வாழ்ந்து வந்தார்கள். [இவர்கள் வேளிமலையை ஒட்டிய பகுதிகளில்…
November 18, 2004
அ கா பெருமாள் 10. சேர்வைக்காரன் கதை தூத்துக்குடி மாவட்டத்தில் தென்மேற்கு பகுதியில் சாத்தான்குளம் என்ற ஊர் உண்டு. அந்தப் பெரிய ஊரின் அருகே அரசூர் என்னும்…
November 11, 2004
அ. கா. பெருமாள் சிதம்பர நாடார் கதை பள்ளத்தூர் என்ற ஊர் ஐந்துமுடி நாடார்கள் ஆண்ட பெருமை உடையது. அந்த ஊரில் செல்லையா நாடார் என்பவர் வேளாண்மை…
November 4, 2004
அ. கா.பெருமாள் வெங்கலராசன் கதை [இக்கதை நாடார்குலத்தைப்பற்றிய முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது] சோழநாடு சோறு நிறைந்த நாடு . காவிரி ஓடுவதனால் நீர்வளமும் நிலவளமும் நிறைந்த செழிப்பான…