திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080605_Issue

அரசியலும் சமூகமும்

காலம் தோறும் பெண்கள்

முனைவர் துரை. மணிகண்டன் விரிவுரையாளர், தமிழ்த்துறை, தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. உலகை உருவாக்கியவன் கடவுள் என்றால் அந்த கடவுளையே உருவாக்கியவள் தாய் என்ற பெண்தான். ‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம்…

கல்வி: காமராஜின் கனவுகள் நினைவாகும் காலம் இது!

தாஜ்இந்த வருடத்திற்கான +2 தேர்வின் முடிவுகள் சென்ற வாரத்தில் வந்தது. வழக்கm போலவே மாணவர்களைவிட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். பொதுவில் , எல்லா தரப்பு மாணவ மாணவிகளும் ஆங்காங்கே அதிக மதிப்…

வார்த்தை – ஜூன் 2008 இதழில்

பி.கே சிவகுமார் வாசகர் கடிதங்கள் மே இதழில் வெளியான வெளி ரங்கராஜனின் கட்டுரைக்கான கோ.ந. முத்துகுமார சுவாமியின் எதிர்வினை மொசுறு - நாஞ்சில் நாடன் தொலைவெளி நெருக்கம்: சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு -…

ஜெகத்ஜால ஜப்பான் 13. அசோபிமசு

சித்ரா சிவகுமார் ஜப்பானிய மொழியில் அனுபவித்தல், விளையாடுதல் என்பதை இந்த வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள். ஜப்பானில் விளையாட்டுக்கு பஞ்சமே இல்லை. எத்தனை தான் வேலையில் கவனம் செலுத்தினாலும் உடலுக்கு வேண்டிய சக்தியை கூட்ட ஜப்பானியர்கள் தங்களைப்…

நினைவுகளின் தடங்கள் -(11)

வெங்கட் சாமிநாதன் முத்துசாமி ஐயர் என்ற முதியவரிடமிருந்து அடுத்தடுத்து இருந்த மூன்று வீடுகளை அனந்தய்யர் குடும்பத்தவர் வாங்கியது பற்றிச் சொன்னேன். அதன் பிறகு தான் அந்த வீடுகளில் ஒன்றிற்கு நாங்கள் முன்பு பேட்டைக்கு எதிரிலிருந்த…

1988-ம் வருட விபத்து

வெங்கட் சாமிநாதன் எனது கீழ்ப்படியாமைக்கும், அவ்வப்போது பதில் பேசும், கேள்வி கேட்கும் குணத்திற்கும், தண்டனையாக என் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்த யூனிட்டுக்கு மாற்றப்பட்டேன். எப்போதும் என் அலுவலக மேலாண்மை எனக்கு அளிக்கும் தண்டனைகள் எனக்கு…

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 8

நாகரத்தினம் கிருஷ்ணா"ச்சே வெட்கக்கேடு", என்று எரிச்சலுடன் வெளிப்பட்ட வார்த்தைகளில் மட்டுமல்ல, முகத்திலுங்கூட எழுத்தாளரும் பெண்ணியல்வாதியுமான எலிஸபெத் பதாந்த்தேர் கோபத்தைப் புரிந்து கொள்ளமுடிந்தது. "எல்லாத்தையும் இடிச்சு தரைமட்டமாக்கியாச்சு, பெண்ணுரிமை இன்றைக்குக் கேலிப்பொருளாக்கப்பட்டிருக்கிறது, இதற்கு மேலே என்ன…

அறிவிப்புகள்

கருமையம் நான்காவது நிகழ்வின் விமர்சனக் கூட்டம்

அறிவிப்பு ரொறன்டோ கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள் பற்றிய விமர்சனக் கூட்டம் யூன் மாதம் ஏழாம் திகதி சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு நிகழவுள்ளது. ஸ்காபரோ சிவிக் சென்றரில் இடம் பெறும். கருமையம் karumaiyam@gmail.com

அன்புடன்…

தாஜ் மதிப்பிற்குரிய சுஜாதாவின் மறைவையொட்டி அஞ்சலி செய்யும் முகமாக நான் எழுதிய கட்டுரையில் சுஜாதாவிடம் 'கற்றதும் பெற்றதும் ஏராளம்' என ஆரம்பித்து, அவரது கல்யாண குணங்கள் , அவருக்கும் எனக்குமான தொடர்பின் நினைவலை என…

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் தொடக்கவிழா

நிகழ்ச்சிகள் தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கத்தின் தொடக்கவிழா 14.06.2008 காரி(சனி)க்கிழமை மாலை 3 மணிக்கு சென்னை இராசா அண்ணாமலைபுரத்தில்(ஐயப்பன் கோயில் அருகில்) உள்ள இமேச் அரங்கில் நடைபெற உள்ளது. குத்துவிளக்கேற்றி அமைப்பைத்தொங்கிவைத்து விழாப் பேருரையாற்ற மருத்துவர் இராமதாசு…

கடிதம்

ராம்கிஅப்பட்டமான கன்னட மொழி வெறி அரசியலில் இறங்கிய எடியுரப்பா பொறுப்பான தலைவர் என்பதை ஜடாயு மட்டுமே ஏற்க வேண்டி இருக்கும். நீதி மன்ற தீர்ப்பிற்கு எதிராக பேசுபவரை பொறுப்பான தலைவராக ஏற்க வேண்டிய கட்டாயம்…

ஹிட்லிஸ்ட் – ல் பெயர் வருவதற்கு

கார்கில் ஜெய் ஹிட்லிஸ்ட் பற்றி பேசிய அனைவருக்கும் : டென்மார்க் பத்திரிகையில் முகமதியர் வணங்காத ஆனால் மதிக்கிற முகமது பற்றிய கார்ட்டூன் வரைந்த ஜில்லன்ட்ஸ் பாஸ்டன், கர்ட் ஆகியோரை கொல்ல முயற்சிகள் நடந்தன. (ஆதாரம்,…

நம்பிக்கை தரும் நாம்-2

அறிவிப்பு நாம்- 2 காலண்டிதழ் (தனிச்சுற்றுக்கு மட்டும்) இம்மாத இறுதியில் வெளிருகிறது. நாம் -2 இதழில் துபாய் அமிரகத்தின் ஆசிப்மீரான் நேர்காணலுடன் மலேசியா கே. பாலமுருகன், சிங்கப்பூர் இராம.வைரவன், தமிழகம் முத்துவடுகு இவர்வளின் சிறுகதைகளும்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செவ்வாய்த் தளத்தின் முதல் சோதனைச் செம்மண்ணில் பனித்திரட்டைக் கண்ட ·பீனிக்ஸ் தளவுளவி (ஜூன் 5, 2008)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாசெவ்வாய்த் தளத்திலே செந்நிற மண்ணுக் கடியிலே கண்ணுக்குத் தெரிகிறது வைரம் போல் வெண்ணிறப் பனித்துண்டு ! "புனித பசுத்தளம்" என்னும் பனித்தளம் மீது ·பீனிக்ஸ் முக்காலி பரப்பி…

இலக்கிய கட்டுரைகள்

பாவாணரின் ‘திரவிடத்தாய் ‘

தமிழநம்பிதமிழ்மொழி, இந்திய நடுவண் அரசால் 'செம்மொழி 'என 17-09-2004இல் அறிவிக்கப் பட்டது. இந்திய அரசின் இவ்வறிவிப்பிற்கு நெடுங்காலம் முன்னரே, மொழியறிஞர்கள், தமிழை இயற்கைமொழி, முதன்மொழி, உயர்தனிச் செம்மொழி எனப் பலவாறு பாராட்டி உரைத்துள்ளனர். இன்றைக்கு…

பக்தி இலக்கியங்களில் மனிதவள மேம்பாடுகள்

முனைவர் துரை. மணிகண்டன் உலக இலக்கியங்களில் சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்து வரும் மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. நடுவன் அரசால் செம்மொழி தகுதி பெற்ற ஒரு மொழியாகும். இத்தகு சிறப்புப் பெற்ற மொழியில் பல…

காதலில் தொடங்கிய என் பயணம்

பாண்டித்துரை மலேசிய தமிழ் இலக்கிய உலகில் காதல் ஏற்படுத்திச்சென்ற வசந்தம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதன் தொடர்ச்சியாய் 3-மாதங்களுக்கு ஒருமுறை வெளிவந்த வல்லினம்-இதழோ மலேசிய இளம் படைப்பாளிகளுக்கு உலகளாவிய வாசப்பரப்பை பெற்றுத்தந்துள்ளது. இவ்விரு இதழ்களின் மூலமாக…

வானம் ஏன் மேலே போனது? – இலங்கை பெண்எழுத்தாளர் விஜயலட்சுமி சேகா¢ன் படைப்புலகம்

எஸ்.அர்ஷியா வலிகளில் தான் எத்தனை ரகம்? மனவலி. உடல் வலி. ரணமாகிப் போய்விடும் நினைவு வலி. வடுவைப் பார்க்கும் போதெல்லாம் வருடித் தரச்சொல்லி அனர்த்தும் வேதனை வலி. உயிர் வலி. மரண வலி. சில…

சுப்ரபாரதிமணியனின்” ஓடும் நதி ” – ஒரு குறியீட்டு நாவல்

சி ஆர் ரவீந்திரன் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி அதனுள் இயங்கும் மனிதர்களை அவர்களுடைய இயல்புகளோடு வெளிப்படுத்தும் நாவல்கள் தமிழில் குறைவாக உள்ளன. கருத்தை முன்வைத்து அதற்கு ஈடுகட்டும் விதத்தில் கற்பனையான அனுபங்களையும், மனித இயல்புகளையும் வடிவமைக்கிம்…

போராளி கவிஞர் சுகுதகுமாரி : ” நான் சாதிச்சதே கல்யாணத்துக்குப் பிறகுதான்!”

சு.சண்முகேஸ்வரி இந்த உலகத்திலேயே மிகவும் சுலபமான விஷயம் அறிவுரை சொல்வதுதான். கஷ்டமான விஷயம் அதன்படி நடப்பது என்பார்கள். கேரள எழுத்தாளர் சுகுதகுமாரி சொல்வது மட்டுமல்ல, அதன்படி நடப்பவரும்கூட! சமூகத்தின் இழிவுகளைக் குறை கூறி, நிறைய…

எழுத்துகலைபற்றி இவர்கள் – 22 – எம்.டி.வாசுதேவன் நாயர்

வே.சபாநாயகம் 1.நமக்கு எழுத வேண்டும் என, உள்ளூர ஒரு உணர்வு எழவேண்டும். அதுதான் கலை இலக்கியம் படைப்பதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். நமக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒரு விசித்திர சப்தம். வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 10 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"எல்லோரும் போவீர் ! எங்கெல்லாம் பஞ்சம் பரவுகிறதோ, கடும் தொத்துநோய் தாக்குகிறதோ, எங்கெல்லாம் குடிமக்கள் துயர்ப்படுகிறாரோ அங்கு செல்வீர் அவரது துன்பத்தைக் குறைப்பதற்கு ! அந்தப் பணியில் ஒரு வேளை…

அரிதிற் கடத்திகள்

தமிழ்மகன் சதாசிவம் பக்கத்தில் இருந்த கிளிமார்க் பையைத் திறந்து, மல்லிகாவின் திருமணப் போட்டோ, திருமண அழைப்பிதழ், சில ஜிராக்ஸ் காப்பிகள் ஆகியவற்றை ஒருமுறை தேவையில்லாமல் பார்த்துவிட்டு மறுபடி முன்பு போலவே எங்கோ வெறித்தபடி நின்றார்.…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 14

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் வசந்திக்கு இதை எல்லாம் புரிய வைப்பதற்கு சவிதாவும், ராஜலக்ஷ்மியும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. ராஜலக்ஷ்மி தன்னுடைய உணர்வுகளை, மனதை எல்லாம் வசந்தியுடன் பகிர்ந்துகொண்டாள். சவிதா கல்லூரிக்கு போன பிறகு வசந்தியிடம் வந்து எதையாவது…

சொல்ல முடியாத பாடல்

சாந்தன் அந்தப் பாட்டு, சொர்க்கத்திலிருப்பதான அவனது உணர்வை உறுதிப் படுத்துவதாயிருந்தது. கீழே, இருள் நடுவில், கண்டிப் பெருநகர் அமைதியாகக் கிடந்தது; தன் ஆயிரமாயிரம் மின்னொளிக் கண்களை அகல விரித்தபடி. அது உறங்கிக் கொண்டே விழித்திருக்கிறதா,…

கவிதைகள்

கடவுள் பேசுகிறார்

ரஜித்சூரையாடியது சூரைக்காற்று அறுந்த பட்டங்களாய் பறந்தன கூரைகள் மல்லாந்தன சுவர்கள் பிடுங்கி வீழ்ந்தன மரங்கள் பிடுங்கப்பட்டன உயிர்கள் ஆறு நிமிடக் காற்றுக்கு அறுபது உயிர்கள் காவு அடுத்த நாள் அடுக்கப்பட்டன உடல்கள் சுற்றி அழுதன…

கனவுகளில் தொலைந்த..

றஞ்சினிகண்களில் தீ ஏற்றி மனதைக்கழவாட காத்திருக்கும் காதலைத் தள்ளிவைத்து இனிமைதரும் இசையில் செவ்மஞ்சள் மாலையை மோகித்து கருமுகில் கூட்டத்தில் மழையாகி நட்சத்திரங்களை முகத்தில் ஒட்டி நிலவில் கலந்து இரவில் மூழ்கி கனவில் மிதந்து பகலைத்…

தாகூரின் கீதங்கள் – 34 சிரம் தாழ்த்துகிறேன் நானுனக்கு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎதனையும் வெல்பவனே ! தயக்க மற்றுப் புதிய இயற்சக்தி பெற்றவனே ! உதிர்ந்த பூக்கள் சிதறி ஏராளமாய் விழுந்த கிளைகளில் எல்லாம் இளங் காய் கனிகள் முளைத் தெழுவது…

தேவாலய மரங்களின் கஞ்சத்தனம்

கே.பாலமுருகன்10வயதில் தேவாலயத்தின் வாசலில் அடிக்கடி நின்று மேரி மாதா சிலையை வெறித்துவிட்டுப் போவேன் மேரி மாதா ஆசிர்வதிப்பாள் எனக்கே எனக்கு மட்டும் கேட்கும்படியாக மாலையில் மீண்டும் தேவாலயத்தின் பக்கமாக போய் நின்று கொள்வேன் மேரி…

காலத்தின் சார்பு நிலை!

வ.ந.கிரிதரன் - - எனது பால்யகாலத்தில் எவ்வளவு ஆறுதலாக, மெதுவாகக் காலம் சென்று கொண்டிருந்தது. ஒவ்வொரு கணத்தையும் மிகவும் ஆறுதலாக உளவாங்கி, உணர்ந்து, இரசித்து பொழுதுகளை எவ்வளவு இனிமையாகக் கழிக்க முடிந்தது. அன்னையப்பர் மற்றும்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 22 பிறப்பும் இறப்பும் ஒழிப்பாய் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவேதங்கள் கோத்து வைத்தான் ! அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியில் இல்லை ! வேதங்கள் என்று புவியோர் - சொல்லும் வெறுங்கதைத் திரளில் அவ்வேத மில்லை ! வேதங்கள்…

வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்!

வ.ந.கிரிதரன் 1. பலகலாச்சாரச் சமூகங்கள் நிறைந்தொளிரும், உலகிற்கொரு முன்மாதிரியான மா நகரிந்தத் 'தொராண்டோ' மாநகர். பாதாளப் புகையிரதங்கள், நவீன வாகனங்கள், விண்முட்டும் உயர் கட்டடங்கள், உலகில் அதியுயர்ந்த சுயதாங்கிக் கோபுரம் (CN Tower), இயங்கும்…

நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-1 (காளியப்பன்)

கே.பாலமுருகன் காளியப்பன்! நிகழ்காலத்தைத் தொலைத்துவிட்ட முகத் தோற்றம்! வெறுமனே உடலில் அமர்ந்திருக்கும் சோம்பல்! புருவமிரண்டும் எதையோ தாங்கி பிடித்தப்படியாகவே மேலெழும்பி நிற்கும்! ஒட்டிய வயிறும் தலையிலிருந்து விலகிப் பார்க்கும் காதுகளும்! மெலிந்த மார்பகம்! கடைசியாக…

சாபத்தின் நிழல்

தீபச்செல்வன் குழந்தையின் சோற்றுக் கிண்ணத்தில் நிரம்பியிருந்தது மரணம் நிலவு சாத்தானின் முகத்தோடிருந்தது வானம் தீராத சாபத்தின் நிழலில் தோய்ந்திருந்தது. கூர்மையான வாள்களாகியது கற்கள் கத்திகளாக துவக்குகளாக மனிதர்களின் கைகளிற்குள் நிரம்பியிருந்தன கற்கள். மனிதன் கற்களை…

நதியலை தீரத்தில் யாசித்த பறவை

ஹெச்.ஜி.ரசூல் எங்கும் வீசுகிறது காற்று செடி கொடி தாவரங்களின் பேச்சு நதியலைத் தீரத்தில் நின்று கால்கடுக்க யாசிக்குமொரு பறவை வெற்றுத் தாள்களுக்கு பயமில்லை எழுதப்படாத அதன் பக்கங்கள் ஏதோ ஒன்றின் தொடுதல் நோக்கி அந்திமம்வரை…

நகைச்சுவை

யானை வந்துச்சு..!

எஸ். அர்ஷியா ஞாயிற்றுக்கிழமை. சாவகாசமாய் நெட்டுக்குள் மூழ்கிக் கிடந்தேன். பரபரப்பு... அவசரம்... வேகம்... எதுவும் வேண்டாத நிதானம். தெரு வாசலில் நின்றிருந்த என் இரண்டாவது மகள், 'தடா...புடா...'வென்று ஓடிவந்தாள். "அப்பா... யானைப்பா..!" என்றாள், மூச்சுவாங்க.…