திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பாண்டித்துரை

Total Contribution: 26 Articles

பாண்டித்துரை

சை.பீர்முகம்மது அவர்களின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதை நூல் வெளியீடு

பாண்டித்துரை“பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்” தங்கமீன் பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் மலேசிய எழுத்தார் சை.பீர்முகம்மது அவர்களின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதை நூல் வெளியீடு சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய ஆதரவுடன்…

“அநங்கம்” இதழ்

பாண்டித்துரை2007ல் மலேசிய இதழான “காதல்“” சிங்கப்பூரில் வாசகர் வட்டம் நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று “காதல்” இதழ் வெளிவரவில்லை எனினும் காதல் இதழ் மலேசிய மகாணங்களில் சில விதைகளை…

நாடற்றவன் பேசிக்கொண்டிருக்கிறான்

பாண்டித்துரை நமக்கு என்ன வந்துவிட்டது நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான் எல்லாம் மாறும்மட்டும் எதிர்த்து நிற்கட்டும் தேசம் விட்டு தேசம் போய் பிச்சையெடுக்கட்டும் பிணைகைதியாய் வாழட்டும் காட்டி கொடுக்கட்டும்…

சை.பீர்முகம்மது

பாண்டித்துரை மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு போக வேண்டுமென்ற பரந்த நோக்கில் அயராது இயங்கி வருபவர் சை.பீர்முகம்மது. 1942-ம் ண்டு கோலாலம்பூரில் பிறந்த இவர்,…

நனவாகும் கனவு

பாண்டித்துரை கனவு காணுங்கள் கனவு காணுங்கள் அப்துல்கலாம் சொல்லிக்கொண்டே இருப்பார் ஆழமான கனவு கொஞ்சம் நீளமான கனவு ஆமாம் என் கனவை நாளை பிறக்கும் குழந்தையும் சுமக்கப்…

கவிமாலை 101போட்டிக்கவிதை: “பிறப்பு”நூல் வெளியீடு: “தூரத்து மின்னல்”

பாண்டித்துரைகவிமாலை 101போட்டிக்கவிதை: “பிறப்பு”நூல் வெளியீடு: “தூரத்து மின்னல்” நூல் ஆசிரியர் : ந.வீ.சத்தியமூர்த்திஇடம்: உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம் (சிங்கப்பூர்) நாள்: 25 . 10…

காதலில் தொடங்கிய என் பயணம்

பாண்டித்துரைமலேசிய தமிழ் இலக்கிய உலகில் காதல் ஏற்படுத்திச்சென்ற வசந்தம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதன் தொடர்ச்சியாய் 3-மாதங்களுக்கு ஒருமுறை வெளிவந்த வல்லினம்-இதழோ மலேசிய இளம் படைப்பாளிகளுக்கு உலகளாவிய வாசப்பரப்பை…

காதலில் தொடங்கிய என் பயணம்

பாண்டித்துரை மலேசிய தமிழ் இலக்கிய உலகில் காதல் ஏற்படுத்திச்சென்ற வசந்தம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதன் தொடர்ச்சியாய் 3-மாதங்களுக்கு ஒருமுறை வெளிவந்த வல்லினம்-இதழோ மலேசிய இளம் படைப்பாளிகளுக்கு உலகளாவிய…

“நாம்” அறிமுகம் “சிங்கப்பூரில்”

பாண்டித்துரை மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிங்கப்பூரில் அமைந்துள்ள பொட்டானிக்கல் கார்டன் (பூமலை) யில் தமிழகத்தில் இருந்து வெளிவரும் "நாம்" காலாண்டிதழ் - (…

“நாம்” என்னும் இலக்கிய சிற்றிதழ் துவக்கம்

பாண்டித்துரைசிங்கப்பூர் இலக்கிய நண்பர்கள் மற்றும் தமிழக இலக்கிய நண்பர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் "நாம்" - கற்றலும் கற்பித்தலும் காலாண்டிதழ் (தனிச்சுற்றுக்கு மட்டும்) ஏப்ரல்08 - ஜீன் 08…