அறிவிப்புசி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும் அறிவிப்பு லக்ஷ்மி
அறிவிப்புTamilnadu Thiraippada Iyakkam, Federation of Film Societies of India (TSLO) And National Folklore Support Centre Jointly present Contemporary World Cinema 26.03.2008 6.00 P.M.: Carravaggio Derek…
கார்கில் ஜெய் திப்பு சுல்தான் மற்றும் பாரதி பற்றி கட்டுரைகளை எழுதியதன் மூலம் முகமதிய அடிப்படைவாத எழுத்தாளர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு ஒரு வெளிப்படையான அளவுகோலாக திகழும் இப்னு பஷீர் அவர்களுக்கு என் நன்றி.…
அறிவிப்பு மலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் அநங்கம் சிற்றிதழ்-மலேசியா கௌரவ ஆசிரியர் சீ.முத்துசாமி ஆசிரியர் கே.பாலமுருகன் ஆலோசகர்கள் ம.நவீன் மாஹத்மன் விரைவில் அநங்கம் சிற்றிதழ் வெளிவரவிருக்கிறது. மலேசிய இந்திய எழுத்தாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.…
இப்னு பஷீர்திண்ணையில் சகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதத்தை ஆரம்பத்திலிருந்து அவதானித்து வந்தவன் என்ற முறையில் எனது கருத்தையும் முன்வைக்க விழைகிறேன். 1. '"பார்ப்பனர்", "சங்கராச்சாரி" என்ற இரு சொற்களையும் நானே என்…
தமிழ்நெறியன் பள்ளிக்கூட பாடபுத்தகங்களுக்கும் என்ஸைக்ளோப்பீடியாக்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. உதாரணமாய், "ஆதிகாலத்திலிருந்து தமிழை வளர்ப்பதற்கு முதல், இடை, கடை சங்கங்கள் இருந்தன, இச்சங்கங்கள் இயல்-இசை-நாடகத்தின் மூலம் தமிழை வளர்த்தன; கடைச் சங்கம் என்றால் கடைசி…
ஜடாயுஅன்புள்ள ஆசிரியருக்கு, சென்ற திண்ணை இதழில் வ.ஐ.ச ஜயபாலன் என்பவர் சுஜாதா பற்றிய தன் "அஞ்சலி"க் கட்டுரையில் இப்படி எழுதிக் கொண்டு போகிறார் - ".. எனினும் என்னுடைய தமிழக நண்பர்கள் சிலர் அவர்…
வஹ்ஹாபி சென்ற வாரத் திண்ணையில் நேச குமாருடைய [சுட்டி-1] கடிதம் படித்ததிலிருந்து என் பள்ளித் தோழன் ஜீனா கணேசன் எனது சிந்தனையில் ஒருவார காலமாக இடம் பிடித்துக் கொண்டான். ஜீனா என்பது அவனுடைய இனிஷியல்…
பி.கே.. சிவகுமார் தெளிவுற அறிந்திட, தெளிவுபெற மொழிந்திட "வார்த்தை". ஏப்ரல் 2008 முதல் புதிய மாத இதழ். எனிஇந்தியன்.காம் குழும வெளியீடு. முதல் இதழை அலங்கரிப்பவர்கள்: லதா ராமகிருஷ்ணன் நிர்மலா தமிழச்சி தங்கபாண்டியன் சல்மா…
அறிவிப்புகி ரா ஆவணப்பட வெளியீடு 22-03-08 காலை 9.30 மணி சாந்தோம் கலைத் தொடர்பு நிலையம்