திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080320_Issue

அரசியலும் சமூகமும்

திருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)

கவிஞர் வைகைச் செல்வி2007 டிசம்பர் முதல் தேதியில் பன்னாட்டுக் கருத்தரங்கினை தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழாய்வுத் துறை, தமிழ்த்திணை மற்றும் தமிழ் எழுத்தாளாகள் ஆகிய இணையத் தளங்களுடன் இணைந்து நடத்தியது. தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரி…

சம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)

எஸ்ஸார்சிசம்மந்தமில்லை என்றாலும் தமிழ்நாடு-நேற்று இன்று நாளை எடிடர்: என். முருகானந்தம். வெளீடு: நியூ ஜெர்சி தமிழ் சங்கம் யு எசு ஏ, முதற்பதிப்பு- 1997 விலை சொல்லப்படவில்லை. -------------------------------------------------------------------------------------------------------------- தாங்கள் விரும்பியாங்கு கட்டுரைகள் எழுதிப்பெறத்தக்க…

எல்லாமே சிரிப்புத்தானா?

அப்துல் கையூம்ரகுவரன் இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தி என் மனதை வாட்டியது. 49 வயதுதான். ஆர்ப்பாட்டமில்லாத, அலட்டலில்லாத வில்லத்தனம் அவரது. ஒரு படத்தில் அவரது ஒப்பனை அப்படியே பால்தாக்கரேயை பிரதிபலித்தது. அப்துல் கலாம் வேடத்திலும்…

வெடிக்காய் வியாபாரம்

ஹரி கிருஷ்ணன் வள்ளுவருக்கு ஒரு சிறப்பு உண்டு. எத்தனையோ சிறப்புகளில் இதுவும் ஒன்றென்று சொல்ல வந்தேன். வள்ளுவர் ஒரு கிறிஸ்தவரே என்பது தொடங்கி ஒவ்வொருவரும் அவரவர் மதத்தைத்தான் வள்ளுவர் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சி…

ஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்

மலர்மன்னன் கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் மலேசியாவின் பாரளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலின் தீர்ப்பு, நமது ஆழ்ந்த கவனத்திற்குரியது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம்தான் மலேசிய ஹிந்துக்கள் பொறுமையிழந்து, மௌனம் கலைந்து, அங்கு முகமதிய அரசின்…

‘தன்னுணர்வு’: பெருஞ்சித்திரனாரின் தமிழாக்கம்

தேவமைந்தன் மிகவும் அண்மையில், புதுச்சேரி - பிரெஞ்சு நிறுவனத்தில் நிகழ்ந்து நிறைந்த மொழியாக்கக் கருத்தரங்கு வரை, மொழியாக்கம் பற்றிய கவலைகள் - பரிந்துரைகள் பற்பல வெளிவந்துள்ளன. சென்னையில் லதா ராமகிருஷ்ணன் முயற்சியில் உருவான மொழிபெயர்ப்பாளர்…

அறிவிப்புகள்

அகண்ட பஜனை

தமிழ்நெறியன் பள்ளிக்கூட பாடபுத்தகங்களுக்கும் என்ஸைக்ளோப்பீடியாக்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. உதாரணமாய், "ஆதிகாலத்திலிருந்து தமிழை வளர்ப்பதற்கு முதல், இடை, கடை சங்கங்கள் இருந்தன, இச்சங்கங்கள் இயல்-இசை-நாடகத்தின் மூலம் தமிழை வளர்த்தன; கடைச் சங்கம் என்றால் கடைசி…

அஞ்சலியிலும் சாதி துவேஷமா?

ஜடாயுஅன்புள்ள ஆசிரியருக்கு, சென்ற திண்ணை இதழில் வ.ஐ.ச ஜயபாலன் என்பவர் சுஜாதா பற்றிய தன் "அஞ்சலி"க் கட்டுரையில் இப்படி எழுதிக் கொண்டு போகிறார் - ".. எனினும் என்னுடைய தமிழக நண்பர்கள் சிலர் அவர்…

கிழிபடும் POAக்கள்

வஹ்ஹாபி சென்ற வாரத் திண்ணையில் நேச குமாருடைய [சுட்டி-1] கடிதம் படித்ததிலிருந்து என் பள்ளித் தோழன் ஜீனா கணேசன் எனது சிந்தனையில் ஒருவார காலமாக இடம் பிடித்துக் கொண்டான். ஜீனா என்பது அவனுடைய இனிஷியல்…

வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…

பி.கே.. சிவகுமார் தெளிவுற அறிந்திட, தெளிவுபெற மொழிந்திட "வார்த்தை". ஏப்ரல் 2008 முதல் புதிய மாத இதழ். எனிஇந்தியன்.காம் குழும வெளியீடு. முதல் இதழை அலங்கரிப்பவர்கள்: லதா ராமகிருஷ்ணன் நிர்மலா தமிழச்சி தங்கபாண்டியன் சல்மா…

பன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்

அறிவிப்பு (Thirukkural - A Multi Disciplinary Approach National Seminar) தமிழ்த்துறை,பெரியார் பல்கலைக்கழகம்,சேலம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை 'பன்முக நோக்கில் திருக்குறள்' என்னும் தலைப்பில் தேசியக்கருத்தரங்கு ஒன்றினை மார்ச்சு 26,27,28 -…

தமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி

அறிவிப்புஅன்புடன் நண்பர்களுக்கு! வணக்கம்! ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை…

Tamilnadu Thiraippada Iyakkam

அறிவிப்புTamilnadu Thiraippada Iyakkam, Federation of Film Societies of India (TSLO) And National Folklore Support Centre Jointly present Contemporary World Cinema 26.03.2008 6.00 P.M.: Carravaggio Derek…

காக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை

கார்கில் ஜெய் திப்பு சுல்தான் மற்றும் பாரதி பற்றி கட்டுரைகளை எழுதியதன் மூலம் முகமதிய அடிப்படைவாத எழுத்தாளர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு ஒரு வெளிப்படையான அளவுகோலாக திகழும் இப்னு பஷீர் அவர்களுக்கு என் நன்றி.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது ?(கட்டுரை: 21)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகாலமே கடவுளின் சவாரிக் குதிரை ! கண்ணுக்குத் தெரியாத மாயக் குதிரை ! முடிவும் முதலு மற்ற வடிவிலாக் குதிரை ! ஓயாது ! சாயாது !…

இலக்கிய கட்டுரைகள்

சுஜாதாவோடு..,

சுப்ரபாரதிமணியன் இலக்கியமும், வாசிப்பும் வாழ்க்கையில் சோர்வை அர்த்தமில்லாமல் ஆக்கி விடுவதை உணர்ந்திருக்கிறேன்.பெங்களூர் பனசங்கரி பகுதியில் சுஜாதா அவர்களை அலுவலக வேலை முடிந்து களைத்துப் போய் வருகிற மனிதரிடம் எதையும் உரையாடலாகப் பெற்று விட முடியாது…

சுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)

பாவண்ணன் மகாகவி பர்த்ருஹரியின் சுபாஷிதம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நீதிநூல். மதுமிதா இந்த நீதிநூலை சமஸ்கிருதத்திலிருந்து நேரிடையாகவே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சுபாஷிதத்தில் நீதிசதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என்னும் மூன்று பெரும்பிரிவுகளும் ஒவ்வொன்றிலும் பத்து…

சங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை

பேராசிரியர் க. ஜெயந்தி நூல் - சங்க இலக்கியத்தில் மேலாண்மை ஆசிரியர் - முனைவர் ஆ. மணவழகன் வெளியீடு - காவ்யா பதிப்பகம், சென்னை. டிசம்பர் 2007 , பக் 181: விலை 90/-…

மொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்

பாவண்ணன் பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்களையும் களனாகக்கொண்டவையாக உள்ளன. பச்சை இருளன், பொட்டு இருளன், ஜப்பான் கிழவன்,…

எழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்

வே.சபாநாயகம் 1. உள்ளத்தின் நேர்மையோடு, தன்னை இழந்து , கதாபாத்திரமாக மாறி எழுதும் ஆசிரியனின் பாத்திர சிருஷ்டிகள் சரித்திரப் பிரசித்தி பெற்ற பாத்திரங்களை விட, உண்மையாக உயிர் படைத்து உலவும் நபர்களாகத் தெரிவார்கள். 2.…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாகலைத்துவப் படைப்பு அதை நுகர்வோரிடம் என்ன பாதிப்பை உண்டாக்குகிறதோ அதுதான் அதன் இயக்க விளைவு. அந்த பாதிப்பு இயக்கமே கலைப் படைப்பின் முக்கியப் பணி. மனிதரது வாழ்க்கையில் எண்ணற்ற கலைத்துவப்…

மாட்டுவால்

ராஜா வாயிஸ், மும்பை எங்க ஊர்ல சூசையாரை தெரியாதவங்களே இருக்க முடியாது.மாட்டு வால்னுபட்டப்பெயரும் அவருக்குஉண்டு. மாட்டு வால் பேரு எதுக்கு வந்திச்சுனு யாருக்கும் தெரியது. ஆனா சூசையாரை விட மாட்டு வால்னு சொன்னா சின்னப்பையனுக்கு…

வளர்ப்பு

தங்கவேல் மாணிக்கதேவர் கண்ணு ஒழுங்கா தெரிய மாட்டேங்குது ? அது என்ன காரா ? ஏன் இப்படி பேய்த்தனமா வருகிறான். மெதுவாடா ? மெதுவா .. மேலே இடிக்கப்போறானோ. புகை மாதிரி தெரியுது. இந்தப்…

விபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*

நாகரத்தினம் கிருஷ்ணா சூசான், புத்தகங்கள் என்ன சொல்கின்றன என்பதை நீ தெரிந்து கொள்ளவேண்டும். சமீபகாலம்வரை புத்தகங்களென்றால் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்தவள், இப்போது அவைகளைத் தொட்டதற்காக வருந்திக்கொண்டிருக்கிறேன், கிறிஸ்துமஸ் கேக்கிற்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு புலம்புகிற குடிகாரனைப்போல. வாசிப்பதில்…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3 "மாலையில் வருவதற்கு தாமதமாகும். நீலிமாவிடம் போகிறேன்." வசந்தியின் பக்கம் பார்க்காமலேயே சொல்லிவிட்டு அவசர அவசரமாக போய்விட்டான் சுரேஷ். வசந்தி திகைத்துப் போனவளாய் அப்படியே நின்றுவிட்டாள். தன்னுடைய…

இரண்டு கடிதங்கள்

தமிழ்மகன் "என்ன அண்ணாச்சி படிப்புல மூழ்கிட்டாப்ல இருக்கு. பரீட்சையா எழுதப் போறீரோ?'' அண்ணாச்சி படித்துக் கொண்டிருந்த பக்கத்தின் முனையை ராக்கெட் செய்வது மாதிரி மடித்துவிட்டு "எல்லா உன்னாலதான். நேத்தே சப்ளை பண்றேன்னு சொல்லிப்புட்டு இன்னமும்…

சம்பள நாள்

கே.பாலமுருகன் “தற்பொழுதுள்ள விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை மறுபரிசீலனைச் செய்யப்படும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கப்பட்டுள்ளது. . . . . தொழிலாளர் தினத்தையொட்டி அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வை…

கலைகள்

வெள்ளித்திரை

பாலா மொழியில் எல்லாமே கச்சிதமாக இருந்தது போல் தோன்றியது. இதில் கொஞ்சம் முன்னே பின்னே.. இசை, பாடல்கள் அப்புறம் க்ளைமேக்ஸ் - இவை மூன்றும் வெள்ளித்திரையின் பலவீனங்கள். இதில் ஒரு வித்தியாசமான ஒரு கோணம்…

நஸீம்

வெங்கட் சாமிநாதன் நஸீம் என்பது அந்த படத்தின் பெயர். நஸீம் என்றால் இளங்காற்று என்று பொருள். காலையில் வீசும் இளங்குளிர் காற்று. இவ்வளவையும், நஸீம் என்ற ஒரு பதம் அர்த்தப்படுத்தி விடுகிறது. நானும் தமிழில்…

The Kite Runner – பட்டம் ஓட்டி

ரதன் Rathan Rathan@rogers.com Starring: Shaun Toub, Khalid Abdalla, Nasser Memarzia, Said Taghmaoui, Atossa Leoni Directed by: Marc Forster மார்க் போஸ்ரரின் சிறந்த படங்களுள் இதுவும் ஒள்று. இவர்…

கவிதைகள்

காற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் ? கண்ண என்னகத்தே கால்வைத்த நாள்முதலாய், எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய் செல்வம், இளமாண்பு சீர் சிறப்பு,…

தாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா ?

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவெளியே பார்த்து அறிய முயலாதே என்னை ! மேற் பூச்சை நோக்கிப் பார்க்காதே என்னை ! என் இன்ப துன்ப உணர்வுகளில் காண மாட்டாய் என்னை ! நெஞ்சில்…

ஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற

இராம. வயிரவன் குழந்தையே! வழிகாட்டுவதாய் நினைத்துக் கொண்டு விரல்களை நீட்டிக் கொண்டு உலகம்; - உதறி விடு! விளக்கை அணைத்து விடுகிறேன் நான் என்பதைத் தவிர வேறொன்றும் நான் சொல்வதற்கில்லை முடிந்தால் உன் ஜீன்களைச்…

கவிதைகள்

ரசிகவ் ஞானியார்குறுக்குச் சுவர் ஏறவிடாது வழிமறித்து பேருந்தின் படிக்கட்டில் தொங்கும் பயணிகளை சில சமயம் தள்ளிவிட்டுவிட்டுதான் மேல் ஏற வேண்டியதிருக்கிறது வாழ்க்கையிலும் அப்படித்தான் இருக்கவோ ? எழவோ? இருக்கையின் நுனியில் .... மனப்போராட்டம் !…

போய் வா நண்பனே

அனுராதா போய் வா நண்பனே எந்த உறவுகளும் நிரந்தரமில்லை கடந்து போகும் ஒவ்வொரு நிழலின் வண்ணத்திலும் பல நினைவுகள் சுமந்து போய் வா வார்த்தைகள் மட்டும் வாழ்க்கை ஆகிவிடுவதில்லை என‌க்கு முன் ந‌ட‌ந்து போகும்…

நகைச்சுவை

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!

அகரம்.அமுதாவின்அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! குட்டைப்பா வாடை கொழுத்த தொடைகாட்ட வட்டணிந்த மார்பின் வளங்காட்டி -வட்டுடைகீழ் ஆதார மில்லா அரும்பாகம் காட்டுமவள் சேதார மில்லாச் சிலை! குதிகால் அணியால் கொடியிடை ஆடும் இதழோடு லிப்ஸ்டிக் எழிலாம் -சுதிசேர்…

ஒட்டுக் கேட்க ஆசை

அப்துல் கையூம் (சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மாத்திரம் படிக்கவும்) மற்றவர் பேசுவதை ஒட்டுக் கேட்பது தப்பா? இது எனக்குள் எழுந்த கேள்வி. நிச்சயமாக அது தப்புத்தான் என்று பெரும்பாலானவர்கள் வாதாடக்கூடும். ‘ராஜா காது கழுதை காது’…