திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000625_Issue

அரசியலும் சமூகமும்

அவசர நிலை – 25 ஆண்டுகள்

சின்னக் கருப்பன் அவசர நிலை பிரகடனம் செய்து 25 ஆண்டுகள் ஆகி விட்டன. பாரதிய ஜனதா கட்சி இந்த அவல நாளை நினவு கொள்ளும் விதமாய் சில நிகழ்ச்சிகளை நிகழ்த்த விருக்கிறது என அறிகிறோம்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கணினிக்கட்டுரைகள் – 4 – மா.பரமேஸ்வரன்

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர1957 களில் சோவியத் அரசு தனது ஸ்புட்னிக் என்னும் செயற்கைகோளை விண்ணில்…

இலக்கிய கட்டுரைகள்

எங்கே படைப்பாளி ?

ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸ் ஒரு கலைஞனின் வாழ்க்கைதான் அவனது படைப்பு. இதுவே அவனை அறிய சரியான இடம். -- ஹென்றி ஜேம்ஸ் காகிதத்தில் கை வைத்த உடனேயே எல்லாமே உருவாயிற்று -- சாமுவல் பெக்கெட்…

நாட்டுப்புற நாடகம் என்னுடைய பார்வையில்

சந்திரசேகர கம்பார் தமிழில் வெளி ரெங்கராஜன் கர்நாடக நாட்டுப்புற நாடகம் பற்றியும், எனக்கும் என் மக்களுக்கும் அது எந்த வகையில் தொடர்புடையது என்பது பற்றியும் நான் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். நாட்டுப்புறப் பாடல்களையும் நாடக…

கதைகள்

ஒரு குறை! ஒரு நிறைவு!

அனுஷா ஐந்தாவது பிறந்ததும் பெண்பிள்ளை என்று, நர்ஸ் சொன்னதும் நெஞ்சே ஒருகணம் நின்று உயிர் போய் உயிர் வந்தது! ஒவ்வொரு பேறு காலத்தின் முடிவிலும் டாக்டரம்மா எனக்கு எச்சரிக்கைதான் செய்கிறாள். நானும் பிழைத்துக் கொண்டுதான்…

[அ]லட்சியம்

நீல. பத்மநாபன் மேம்பாலத்தைக் கடந்து பத்தடிகூட நடந்திருக்கமாட்டான், இடது பக்க மிட்டாய்க் கடைக்குள்ளிருந்து கையில் ஒரு சிறு பொட்டலத்துடன் இறங்கும் நெல்லையப்பன் இவனைக் கண்டுவிட்டான். கடையோரத்தில் ஸ்டேன்ட் போட்டு நிறுத்திவைத்திருந்த சைக்கிளைப் பிடித்தவாறு இவனைப்…

கவிதைகள்

பூஜைக்கு வந்த மலர்

சிவகாசி திலகபாமா வயதுக்கு வந்தபோது வாராத ஆசையுன் வட்டமிடும் கண்பார்த்து வந்து விட்டதே வெள்ளித்திரையில்விரியும் விளங்காத காட்சிகள்உன் கண் பார்த்து மண்பார்த்தபோது புரிந்து போனதே மீசை பற்றிகேட்டாள்தோழி ஆசைகொண்ட நேரத்தில் பசை போட்டு ஒட்டவில்லை…

ஆலமரம்

பாவண்ணன் மனிதநிழல் தீண்டாத மனவெளியின் மண்பிளந்து நிற்கிறது ஆலமரம் முளைக்குள் வேர்பதித்து முகில்வெளியில் கிளையசைத்து விழுதைச் சுழற்றுகிறது அந்த மரம் ஆதரவாய் முகம்தடவி அழுதவரிச் சுவடழிய அன்புடன் தீண்டும் விரல் அந்த மரம் எரிக்கும்…